கல்லால் தாக்கி கணவர் கொலை!  நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி மற்றும் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

கல்லால் தாக்கி கணவர் கொலை!  நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி மற்றும் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்! சேலத்தில் கணவரை கொலை செய்த மூன்று நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் போராட்டக்காரருக்கும் காவல்துறையிடையே கடும் வாக்குவாதம். சேலம் உடையாப்பட்டி அருகே அதிகாரிப்பட்டி பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், இரண்டு … Read more

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து! இந்த மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கப்படுமா??

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து! இந்த மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கப்படுமா?? மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பொங்கலுக்காக பொது மக்களுக்கு வழங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த பொங்கல் பரிசு மற்றும் வேட்டி சேலைகள் எரிந்து நாசம் ஆகியுள்ளன. மதுரை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது எடுத்து அலுவலக வளாகத்தில் தங்கியிருந்த இரவு நேர காவலர்கள் தீயணைப்பு பொதுத்துறைக்கு தகவல் கொடுத்தனர். … Read more

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு இப்படி ஒரு கதியா? அரசு ஏன் கண்டுக்கொள்ளவில்லை?

Is this a fate for those who come to the district collector's office? Why does the government not notice?

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு இப்படி ஒரு கதியா? அரசு ஏன் கண்டுக்கொள்ளவில்லை? தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் முறையில் மாறி வருகின்றனர்.அதனால் ஆதார் அதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது.உலகம் முழுவதுமே ஒரு செல்போனில் அடங்கும் அந்த செல்போனில் முதன்மையாக இருக்கும் சிம்கார்டு வாங்குவதில் இருந்து கோவிலில் சாமி தரிசனம் செய்வது வரையிலும் ஆதார் தான். பிறந்த குழந்தைகளுக்கு  ஒரு வயது முதலே ஆதார் எடுக்கப்பட்டு வருகின்றது அதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் சேவை மையம் … Read more

அரசு பள்ளியாக மாற்ற வேண்டும்! மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவிகள் போராட்டம்! 

It should be converted into a government school! girls protest in front of the district collector's office!

அரசு பள்ளியாக மாற்ற வேண்டும்! மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவிகள் போராட்டம்! அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம் போன்ற படிப்புகளில்சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என முதல்வர்உத்தரவிட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையில் தான் மருத்துவ படிப்பிற்கு சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் … Read more

  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! பெண் மயக்கம் அப்பகுதியில் பரபரப்பு !

District Collector's office siege! Sensation of women in the area!

  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! பெண் மயக்கம் அப்பகுதியில் பரபரப்பு ! கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த வினிஷ். இவர்  ஒரு வழக்கிற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த நிலையில் அவர் மன உளைச்சலில் பூதப்பாண்டி சுடுகாட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வினிஷ் பூதப்பாண்டி போலீசார் பொய் வழக்கில் தன்னை அலைக்கழிப்பதாக ஆய்வாளருக்கு புகார் எழுதிய கடிதத்தை வைத்துள்ளார் என்பது தெரியவந்தது. அந்த கடிதத்தை வைத்து கொண்டு அவருடைய தாய் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை! மாவட்ட ஆட்சியர் வெளியட்ட அறிவிப்பு!

For the disabled Scholarship! Notice issued by the District Collector!

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை! மாவட்ட ஆட்சியர் வெளியட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள பள்ளியில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு 2022-2023 நிதியாண்டிற்காக உதவித்தொகை குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு சார்பில் ஆண்டுத்தோறும் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு உடல் உணமுற்ற … Read more

மாற்றுத்திறனாளியை விடாமல் துரத்திய வழிப்பறி கும்பல்! சேலத்தில் திடீர் பரபரப்பு!

The gang that chased away the disabled person without letting go! Sudden commotion in Salem!

மாற்றுத்திறனாளியை விடாமல் துரத்திய வழிப்பறி கும்பல்! சேலத்தில் திடீர் பரபரப்பு! இந்த தொற்று காலகட்டத்திலும் பலர் வேலை இன்றி தவித்து வந்தனர். அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகள் செய்தும் மக்களுக்கு அது போதுமானதாக இல்லை. அந்த வகையில் பார்க்கும் பொழுது மாற்றுத்திறனாளிகள் பெருமளவு சிரமத்திற்கு உள்ளானர். கை கால்கள் நன்றாக இருக்கும் மனிதர்களே தனது வாழ்வாதாரத்தை நடத்துவது பெரும் போராட்டமாக உள்ளது. அந்த வகையில் பார்க்கும் பொழுது மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் சிரமத்திற்கு உள்ளாவார்கள். அவர்களுக்கு முன்னுரிமை … Read more

4694 பேருக்கு ரூ.57.49 கோடி கடன் உதவிகள்!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 4,694 பேருக்கு ரூ.57.49 கோடி கடன் உதவிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விழாவில் வழங்கினர். திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில், கூட்டுறவுத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் சிறப்பு கடன் உதவிகள் வழங்கும் விழா நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ஊரகத் தொழில் துறை … Read more