இனி மின்சாரத்தை அளவிடும் துல்லிய மீட்டர்!! தமிழக அரசின் புதிய திட்டம்!!

A precision meter that measures electricity now!! Tamilnadu government's new scheme!!

இனி மின்சாரத்தை அளவிடும் துல்லிய மீட்டர்!! தமிழக அரசின் புதிய திட்டம்!! தமிழகத்தில் அதிக அளவு மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து அதிக அளவில் மின் சாரத்தை தேவைக்கு அதிகாமாக மின் சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் குடியிருப்பு, அலுவலகங்கள், மற்றும் தொழிற்சாலை நிறுவனம் என்று பலவற்றிற்கு மின் தேவை அதிகரித்துள்ளது.இதனால் மின்மாற்றி  திறனை மேம்படுத்துதல் போன்ற பல காரணங்களால் மின் வெட்டு பிரச்சனையும் ஏற்படுகிறது. கோடைக்காலத்தில் தினசரி மின்தேவை 18 ஆயிரம் மெகாவாட்டாக … Read more

பிரதமர் மோடியின் உரையாடல்! மின்சாரம் வழங்குவது அரசின் பொறுப்பு!

Prime Minister Modi's conversation! It is the government's responsibility to provide electricity!

பிரதமர் மோடியின் உரையாடல்! மின்சாரம் வழங்குவது அரசின் பொறுப்பு! நேற்று சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மேலும் அப்போது அவர் மக்களிடையே உரையாற்றினார். அந்த உரையில் மக்களாக இருந்தாலும் சரி காவல்துறையினராக இருந்தாலும் சரி ஒவ்வொருவரும் தங்களின் கடமைகளில் இருந்து தவறக்கூடாது எனவும் கூறினார். மேலும் 24 நேரமும் மின்சாரம் வழங்க முயற்சிப்பது அரசின் கடமை ஆனால் அந்த மின்சாரத்தை மக்கள் அனைவரும் முறையாக சேமித்து வைப்பது மக்களின் … Read more

மின்மீட்டரை பௌலிங் போட்ட மின்வாரிய ஊழியர்!..நொடியில் சஸ்பென்ட்!..

Power Board employee who bowled the meter!.. Suspended in a second!..

மின்மீட்டரை பௌலிங் போட்ட மின்வாரிய ஊழியர்!..நொடியில் சஸ்பென்ட்!.. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி தீர்த்தகிரி நகரை சேர்ந்த தான் இந்த பெண்மணி.இவர் நேற்று மாலை பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்க்கு வந்து தன்னுடைய வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை என புகார் அளித்தார். அப்போது பணி உதவி மின்பொறியாளர் இல்லாததால் பணியிலிருந்த வணிக விற்பனையாளர் குப்புராஜ் சரி செய்து தருவதாக அந்த பெண்மணியிடம் கூறினார்.அவர் உறுதி அளித்ததை அடுத்து மீண்டும் மீண்டும் அவர் … Read more

யாத்திரைக்கு சென்றவர்களின் மீது மின்சாரம் தாக்கி அப்பாவி மக்கள் 10 பேர் மரணம்!.பலர் படுகாயம்!..வெளிவந்த பகிர் திருப்பம் ?..

Pilgrims were electrocuted and 10 innocent people died!

யாத்திரைக்கு சென்றவர்களின் மீது மின்சாரம் தாக்கி அப்பாவி மக்கள் 10 பேர் மரணம்!.பலர் படுகாயம்!..வெளிவந்த பகிர் திருப்பம் ?.. கூச் பெஹார் மாநிலம்  மேற்கு வங்கத்திலுள்ள பிரபலமான ஜல்பேஷ் சிவன் கோவில் ஒன்றுள்ளது.இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.இந்த கோயிலுக்கு கூச் பெஹாரில் உள்ள ஷிடலகுச்சியில் இருந்து சுமார் 30 பக்தர்கள் குழுக்களாக  ஒரு காரில் சென்றனர். சங்ரா பந்தாவில் உள்ள தார்லா நதிப் பாலத்தின் அருகே யாத்ரீகர்களின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அவர்கள் … Read more

வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி சடலமாக மீட்பு!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…

The farmer who went to water his field was rescued as a dead body!! The people of the area are in a frenzy!

 வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி சடலமாக மீட்பு!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!… திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலை ஈஸ்வரன் கோவில் பத்து மெயின்  ரோட்டை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மகன் காளியப்பன் வயது 55. இவர் நேற்று வரக்கூர் பாதையில் நெல் வயல்ஒன்றை  குத்தகைக்கு  வாங்கி இருந்தார். தனது பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்ற எண்ணத்தில்  குத்தகைக்கு வாங்கிய நிலத்திற்கு சென்றார். அப்போது அருகிலுள்ள மணத்திடலை சேர்ந்த ராமதாஸ் என்பவருக்கு சொந்தமான மின் மோட்டார் அறைக்கு … Read more

நாளை இரவு தெரு விளக்குகளை அணைக்க கூடாது! -மத்திய மின்துறை அமைச்சகம்

நாளை இரவு தெரு விளக்குகளை அணைக்க கூடாது! -மத்திய மின்துறை அமைச்சகம் நாளை இரவு தெருவிளக்குகளை அணைக்க கூடாது என்று மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வரை வீட்டில் மின் விளக்குகளை அணைத்துவிடுங்கள் மேலும் கொரோனோ என்ற இருளை அகற்ற டார்ச், அகல்விளக்கு போன்றவற்றை எரியவிடுமாறு பிரதமர் நரேந்திரமோடி மோடி கூறினார். இதனையடுத்து பல்வேறு மாறுபட்ட தகவல்கள் வெளியாகியது. இதுகுறித்து மத்திய மின்துறை அமைச்சகம் … Read more

முக்கிய அறிவிப்பு: மின் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படாது!

முக்கிய அறிவிப்பு: மின் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படாது! சரியான தேதியில் மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் போனால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டது, பின்னர் இந்தியா முழுக்க தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்தியாவின் மாநில எல்லைகள் முடக்கப்பட்டது. தமிழக மாவட்ட எல்லைகளும் முடக்கப்பட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்று தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறை … Read more