பள்ளிபருவ காதல்… நிர்வாண படம் எடுத்து மிரட்டிய வாலிபர்.. சொந்த வீட்டிலேயே திருடிய 12 வயது சிறுமி..!

நிர்வாணபடம் எடுத்து மிரட்டியதால் சொந்த வீட்டிலேயே சிறுமி திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது 12 வயது மகள் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு அவரது பள்ளியில் அமான் என்பவரை சந்தித்தார். பின்னர், இருவரும் நெருக்கமாக பேசி வந்துள்ளனர்.சில நாட்களுக்கு பின் அவரை ஒரு அறைக்கு அழைத்து சென்று நிர்வாணமாக படங்கள் எடுத்துள்ளார். அதன்பின்னர், அந்த படங்களை வைத்து அவர் சிறுமியை மிரட்டியதாக … Read more

தஞ்சை அருகே சாதுவாக பேசி மூதாட்டியிடம் 5 பவுன் நகை கொள்ளை ?..அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள் !!

5 pounds of jewelry stolen from an old lady near Tanjore?

தஞ்சை அருகே சாதுவாக பேசி மூதாட்டியிடம் 5 பவுன் நகை கொள்ளை ?..அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள் !! தஞ்சை அருகே  அருளானந்த அம்மாள் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் மனைவி ஆக்னஸ் மேரி.இவருடைய  வயது 85. இவர்களுடைய மகன் மகள் ஆகிய இருவருக்கும் திருமணமாகி தனியாக தன் பூர்விக  வீட்டில் வசித்து வருகின்றார்.அவரது கணவன் தனிஸ்லாஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வயது அதிகம் காரணமாக இறந்து விட்டார். எனவே ஆக்னஸ் மேரி மட்டும் தனது … Read more

தளபதி வீட்டில் நள்ளிரவு அதிரடி சோதனை! திடீரென நடந்த பரபரப்பு சம்பவம்.!!

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டி வைத்துள்ளதாக மர்ம நபர் ஒருவர் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி கற்பழித்த திமுக உடன்பிறப்புகள் கைது; பல வருடம் சீரழித்த கொடூர சம்பவம்!

திமுக கட்சியை சேர்ந்த இருவர் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதோடு பல வருடங்களாக கற்பழித்து நாசம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெண்களே உஷார்.! இணையத்தில் நட்பாக பழகி பணம்பறித்த நாடக கும்பல் கைது!

சமூகவலைதளங்களில் பெண்களுடன் நண்பர்களாக பழகி அவர்களிடம் பணம்பறிக்கும் கும்பல் பிடிபட்டுள்ளது.

இஸ்லாமிய பெண்ணை கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவர்! திரெளபதி படத்தை நினைவுகூறும் அதிர்ச்சி சம்பவம்! அந்த பெண்ணிற்கு 1.5 லட்சம் சம்பளமாம்!

இஸ்லாமிய பெண்ணை கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவர்! திரெளபதி படத்தை நினைவுகூறும் அதிர்ச்சி சம்பவம்! அந்த பெண்ணிற்கு 1.5 லட்சம் சம்பளமாம்! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த ஷபீர் என்பவர் தனது மகளான ஷாரிகா அஞ்சும் (21) கடத்தப்பட்டுள்ளதாக ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரில் கூறியிருப்பதாவது; என்னுடைய மகள் ஷாரிகா அஞ்சும் சென்னை ஏர்போர்ட்டில் வேலை செய்கிறார். கடந்த மாதம் 22 ஆம் தேதி ஆம்பூரில் வீட்டிற்கு வந்து தங்கிவிட்டு 25 … Read more

பெண் குரலில் பேசி பண மோசடி செய்த வாலிபர் கைது! 350 ஆண்களை ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம்..!!

பெண் குரலில் பேசி பண மோசடி செய்த வாலிபர் கைது! 350 ஆண்களை ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம்..!! நெல்லை மாவட்டம் பனகுடி ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண் குரலில் பேசி பல ஆண்களிடம் பணத்தை அபகரித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இணையத்தில் இணையத்தில் லொகாண்டோ என்ற வேலைவாய்ப்பு அப்ளிகேஷன் மூலம் தனது ராஜதந்திர ஏமாற்று வேலையை நடத்தியுள்ளார் ரீகன். இவரது முழுப்பெயர் வள்ளல் ராஜ்குமார் ரீகன் என்று கூறப்படுகிறது. லொகாண்டோ ஆப் மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் … Read more

மனைவிக்கு மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்! அந்த பெண்ணால்தான் இப்படி செய்வதாக கண்ணீருடன் பரபரப்பு புகார்..!!

மனைவிக்கு மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்! அந்த பெண்ணால்தான் இப்படி செய்வதாக கண்ணீருடன் பரபரப்பு புகார்..!! சென்னை அடையறை சேர்ந்த ரம்யா என்பவர், கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கணவரை பற்றி பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது : என்னுடைய கணவர் சாரதிகுமார் வேறொரு பெண்ணுடன் தவறான உறவில் ஈடுபடுவதாகவும், கேள்விகேட்டால் தன்னை மிரட்டுவதாகவும் புகார் கூறியுள்ளார். ரம்யாவின் கணவர் சாரதிகுமார் வாணியம்பாடி திமுக நகர செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். இவருக்கும் … Read more

கோயில் சுவர்களில் கட்சி விளம்பரம்! எதிர்த்து கேள்வி கேட்டால் மிரட்டுவதாக குற்றச்சாட்டு?

கோயில் சுவர்களில் கட்சி விளம்பரம்! எதிர்த்து கேள்வி கேட்டால் மிரட்டுவதாக குற்றச்சாட்டு? குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. நேற்று சென்னையில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டமும் எந்த அசம்பாவித மும் இல்லாமல் நடைபெற்று, கோவை போன்ற இடங்களில் விடிய விடிய போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வருகின்ற 22 ஆம் தேதி திருச்சியில் தேசம் காப்போம் மாநாடு நடத்த இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் … Read more

போட்டியில் விளையாண்டால் கைகள் இருக்காது!அஸ்வினை மிரட்டிய எதிரணியினர்!

போட்டியில் விளையாண்டால் கைகள் இருக்காது!அஸ்வினை மிரட்டிய எதிரணியினர்! இந்திய அணியின் டாப் ஸ்பின்னர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் சிறுவயதில் தான் மிரட்டப்பட்ட சம்பவம் பற்றி இப்போது பேசியுள்ளார். டெஸ்ட் அணியில் இந்திய இந்திய அணி பல சாதனைகள் புரிய முக்கியக் காரணமாக விளங்கி வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். பந்துவீச்சில் மட்டும் இல்லாமல் பேட்டிங்கிலும் கலக்கி வரும் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடிக் கொண்டு இருந்த அவர் … Read more