அம்மா உணவகத்தில் புதிய மாற்றங்கள்!! விலையேற்றம் அவசியமா?

New changes at Amma Restaurant!! Is pricing necessary?

அம்மா உணவகத்தில் புதிய மாற்றங்கள்!! விலையேற்றம் அவசியமா? அம்மா உணவகம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அவரது ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. ஏழை, எளிய மக்களுக்காக மலிவு விலையில் உணவை கொடுப்பதற்காக இந்த அம்மா உணவகம், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் தொடங்கப்பட்டு, மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மக்களின் வரவேற்பை பெற்ற காரணத்தினால்  திமுக ஆட்சி அமைந்த பிறகும் அம்மா உணவகங்கள், அதே பெயரில் இயங்கி வருகிறது.  ஆனால் நிதி பிரச்சினை காரணமாக அம்மா உணவகத்தில் … Read more

அதிமுக குறித்து உதயநிதி கடும் விமர்சனம்! தக்க பதிலடி கொடுக்குமா எதிர்க்கட்சி?

அதிமுக குறித்து உதயநிதி கடும் விமர்சனம்! தக்க பதிலடி கொடுக்குமா எதிர்க்கட்சி? அதிமுகவில் அதிகாரமிக்க பதவியான பொது செயலாளர் பதவியை அடைவதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னிர்செல்வம் இடையே கடுமையான நீதிமன்ற போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி எடப்பாடி அதிமுகவின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட கட்சி மற்றும் அதிகார மைய பிரச்சினை குறித்து அடிக்கடி இருவரும் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி … Read more

புதுமைப்பெண் திட்டம் நிச்சயம் பெண்களுக்கு கை கொடுக்குமா? விடியா அரசின் நோக்கம் என்ன?

Will the innovation girl program definitely help women? What is the purpose of Vidya Govt.

புதுமைப்பெண் திட்டம் நிச்சயம் பெண்களுக்கு கை கொடுக்குமா? விடியா அரசின் நோக்கம் என்ன? அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட மூவலூர் ராமாமிர்தா அம்மையார் திட்டத்தை தற்போதைய திமுக அரசு, அதனை மாற்றி அமைத்து பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மேல் படிப்புக்கு உதவும் வகையில் மாதம் ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டமானது இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்தின் மூலம் தற்பொழுது 6 லட்சம் பெண்கள் பயனடைய உள்ளனர் என … Read more

இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு! ஓபிஎஸ் கோரிக்கை ஏற்பு!

EPS appeal case adjournment! OPS request accepted!

இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு! ஓபிஎஸ் கோரிக்கை ஏற்பு! அதிமுக வில் ஒற்றை தலைமை என்ற பெயர் எடுத்தவுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து விட்டனர். ஆனால் பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு அமைந்தது. மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சி தலைமையகத்தை தாக்கியது கட்சிக்குள் பெரிய விரிசலை ஏற்படுத்தியது. அதன்பிறகு நீதிமன்றத்தின் உத்தரவின் படி தலைமையகத்தின் சாவி எடப்பாடியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் அனுமதியுடன் தான் பொதுக்குழு கூட்டம் நடைபெற வேண்டும். அதிமுகவின் … Read more