மதுரையில் இருந்து இந்த இடத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகள் உற்சாகம்!

Special trains run from Madurai to this place! Travelers excited!

மதுரையில் இருந்து இந்த இடத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகள் உற்சாகம்! கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் பெரிதும் பாதிப்படைந்தது.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் போக்கு வரத்து சேவைகளும் மீண்டும் தொடங்கி உள்ளது.இந்நிலையில் அடுத்த ஆண்டு தை அமாவாசை அன்று முன்னோர்களுக்கு பித்ரு … Read more

ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்! இந்த 8 மாதத்தில் இத்தனை கோடி வசூல்! 

The information released by the railway administration! Collected so many crores in this 8 months!

ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்! இந்த 8 மாதத்தில் இத்தனை கோடி வசூல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து நடப்பாண்டில்  கொரோனா பரவல் குறைந்த நிலையில் போக்குவரத்து சேவை வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 30 வரையிலான ரயில் பயணிகள் எண்னிக்கை 76 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.இந்த 8 … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! நாளை முதல் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்!

Announcement released by Tirupati Devasthanam! Devotees can book from tomorrow!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! நாளை முதல் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்! திருப்பதி ஏழுமலையான் கோவில் என்பது மிகவும் புகழ்பெற்ற தளமாகும். இந்த கோவிலிற்கு உள்ளூர் ,வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். தினந்தோறும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வதால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பின் படி இலவச டோக்கன் மற்றும் ரூ 300 கட்டணம் செலுத்தி டோக்கன் பெரும் … Read more

கேப் ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை வைத்த செக்! இனி இவ்வாறு செய்தால் அபராதம் தான்!

Check for cab drivers by the Department of Transport! If you do this now, you will be fined!

கேப் ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை வைத்த செக்! இனி இவ்வாறு செய்தால் அபராதம் தான்! முந்தைய காலகட்டத்தில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து மட்டுமே இருந்தது.ஆனால் தற்போது ஆட்டோ ,டாக்ஸி தவிர ஓலா,உபெர் போன்ற கேப் சேவை நிறுவனங்களும் போக்குவரத்து வசதியை கொடுத்து வருகின்றது. மேலும் ஓலா ,உபெர் போன்ற நிறுவனங்களின் வாகனங்கள் தனியார் வாகனங்களாக இருந்தாலும் அதில் பயணம் செய்பவர்களின் வசதிகேற்ப உள்ளது. இதுபோன்ற வாகனங்களில் நெரிசல் இருக்காது என்பதால் பெரும்பாலும் மக்கள் இந்த … Read more

ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி! கட்டணம் இல்லாமல் பயணச்சீட்டு வழங்கப்படும்!

A pleasant surprise for train passengers! The ticket will be issued free of charge!

ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி! கட்டணம் இல்லாமல் பயணச்சீட்டு வழங்கப்படும்! இந்த காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் மூலம் வாங்கி வருகின்றனர்.அதனால் சில தொழில் நிறுவனகள் பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகின்றது.இந்நிலையில் பை நவ் பே லேட்டர் என்ற திட்டம் செயல்பட்டு வருகின்றது.அந்த திட்டத்தின் மூலம் பொருட்களை தேவைப்படும் பொழுது வாங்கி கொண்டு அதன் பிறகு ஒரு மாதம் கழித்து பணம் கட்டி கொள்ளலாம் என்பது வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. இதற்காக எந்த வித கூடுதல் கட்டணமும் … Read more

தமிழக அரசின் ஆன்மீக சுற்றுலா இதற்கு இலவசம்! உடனே முன்பதிவு செய்யுங்கள்!!

Tamilnadu government's spiritual tourism is free for this! Book Now!!

தமிழக அரசின் ஆன்மீக சுற்றுலா இதற்கு இலவசம்! உடனே முன்பதிவு செய்யுங்கள்!! நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலைத்துறை தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்வதற்கு ஆன்மீகப் சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறியது. இந்த ஆன்மீக பயணத்தில் அம்மன் திருக்கோவில்கள் மற்றும் வைணவ திருக்கோவில்களையும் மக்கள் கண்டு களிக்கலாம் எனக் கூறியிருந்தனர். சிறப்பு மாதத்தில் பிரசித்தி பெற்ற நாட்களில் இந்த சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். அந்தவகையில் ஆடி … Read more

பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து மக்களும் வீட்டின் உள்ளே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் பணிக்கு செல்வார்கள் அனைவரும்  வீட்டிலேயே இருந்து வேலை பார்க்கும் நிலையும் ஏற்பட்டது. அதனால் பேருந்தில் செல்பவர்களின் கூட்டம் குறைந்தது. தற்போது நடப்பாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்படும் நிலையில் அனைவரும் அலுவலகம் சென்று வேலை செய்ய தொடங்கிவிட்டனர். அதனால் தீபாவளி பண்டிகை முன்னிட்டு … Read more

அடுத்த ஆண்டு வரும் பண்டிகைக்கு இன்று முதல் முன்பதிவு! மக்களே உஷார்!

Book now for next year's festival! People beware!

அடுத்த ஆண்டு வரும் பண்டிகைக்கு இன்று முதல் முன்பதிவு! மக்களே உஷார்! வருகின்ற ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.இதற்கு இன்னும் 120 நாட்கள் இருக்கும் நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியாக ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கியுள்ளது.அடுத்த ஆண்டு ஜனவரி பத்தாம் தேதி ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று முதல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் . அதனையடுத்து ஜனவரி 11 ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை முதல் முன்பதிவு … Read more

அரசு பேருந்துகளுக்கு கட்டணம் குறைவு! இன்று முதல் அமல்!

Low fares for government buses! Effective from today!

அரசு பேருந்துகளுக்கு கட்டணம் குறைவு! இன்று முதல் அமல்! பொதுமக்கள் சிலர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்வதை  வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு வழக்கமாக பயணம் செய்பவர்களுக்கு கட்டண சலுகை செய்யும்படி கோரிக்கையும் வைத்தனர். இந்த கோரிக்கையானது சட்டமன்ற கூட்டுத்தொடரில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.இன்று அந்த தீர்மானம் அமலுக்கு வந்துள்ளது. இனி வரும் காலங்களில் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து தொலைதூரத்தில் உள்ள நகரங்களுக்கு சென்று மீண்டும் அதே இடத்திற்கு வரும் பயணிகளுக்கு மட்டும் கட்டண சலுகையில்  … Read more

பக்தர்க்கு ரூ 45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்தரவு! உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு !

Order to Tirupati Devasthanam to pay Rs 45 lakh compensation to the devotee! Appeal to the High Court!

பக்தர்க்கு ரூ 45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்தரவு! உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு ! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரம் தோறும் வெள்ளிகிழமையன்று அபிஷேகம் செய்வது வழக்கம். அப்போது அபிஷேகத்திற்கு பிறகு புதிய வஸ்திரம் சமர்பிக்கப்படும். இந்த சேவையில் இரண்டு பேர் பங்கேற்பதற்காக சேலம்  அழகாபுரத்தை சேர்ந்தவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி திருப்பதி தேவஸ்தானத்திற்கு 12,250 ரூபாய் செலுத்தி பதிவு செய்துள்ளார். மேலும் அவருக்கு  கடந்த … Read more