ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!! நாளையும் மழை தொடரும்!!

Meteorological Department has issued a red alert!! Rain will continue tomorrow!!

ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!! நாளையும் மழை தொடரும்!! நாடு முழுவதும் பரவலாக மழை பெய்ந்து வரும் நிலையில், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. அதிலும், குறிப்பாக மும்பை, தானே, ராய்காட், பாலகர், ரத்தினகிரி முதலிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மும்பை உட்பட பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் மும்பை பகுதிகளில் மட்டுமல்லாமல், … Read more

விபரீதமான செல்பி ஆசை!! மூன்று குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்!!

விபரீதமான செல்பி ஆசை!! மூன்று குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்!! கடலுக்குள் இருந்த பாறையில் நின்று செல்பி எடுக்க வேண்டும் என்ற விபரீத ஆசையில் முயன்ற பெண்ணை அவரின் குழந்தைகள் கண் முன்னே அலைகள் இழுத்துச் சென்றுள்ளது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் மும்பையில் நடைபெற்று உள்ளது. மும்பை பாந்த்ரா கடற்கரையில் ஏராளமான பாறைகள் உள்ளன. கடலின் சீற்றம் அதிகமாக காணப்படும் பொழுது பாறைகளை தண்ணீர் முழுவதும் சூழ்ந்திருக்கும். அந்தப் பாறைகளில் காதலர்கள் மற்றும் பொதுமக்கள் … Read more

ரசிகர்களுடன் செல்பி எடுத்த ராஷ்மிகா!! அப்போது ஒரு ரசிகர் செய்த அதிர்ச்சி செயல்!! 

Rashmika took a selfie with her fans!! Then a fan did a shocking act!!

ரசிகர்களுடன் செல்பி எடுத்த ராஷ்மிகா!! அப்போது ஒரு ரசிகர் செய்த அதிர்ச்சி செயல்!!  படப்பிடிப்பின் போது நடிகை ராஷ்மிகா புகைப்படம் எடுக்கையில் ரசிகர் ஒருவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கீதா கோவிந்தம் படத்தில் அறிமுகமாகி பின்னர் புஷ்பா, வாரிசு போன்ற படங்களின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் ராஷ்மிகா மந்தனா. இப்போது அவர் நடித்த புஷ்பா 2  அடுத்த வருடம் திரைக்கு வர உள்ளது. இவர் தற்போது சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர் … Read more

இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத ஆத்திரம்!! இளம்பெண்ணுக்கு பக்கத்து வீட்டினரால் நேர்ந்த துயர முடிவு!!

Fury of not attending the funeral!! Young woman's tragic end by the neighbors!!

இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத ஆத்திரம்!! இளம்பெண்ணுக்கு பக்கத்து வீட்டினரால் நேர்ந்த துயர முடிவு!!  இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாததால் இளம்பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர். மும்பை காட்கோபர்- மன்சூர்த் சாலையில் அருகே வசித்து வருபவர் கிருஷ்ணா பவார். இவரது சகோதரர் கடந்த செவ்வாய்கிழமை இறந்து விட்டார். அவரது இறுதிச் சடங்கில் அந்த பகுதியை சேர்ந்த அஞ்சலி போசலே மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணா பவார் நேற்று … Read more

பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் பயணி செய்த அருவருப்பான காரியம்!! அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!! 

Disgusting thing a passenger did on a flying plane!! Officials took action!!

பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் பயணி செய்த அருவருப்பான காரியம்!! அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!!  நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் அருவருக்கததக்க காரியத்தை செய்துள்ளார். ஏஐசி 866 ரக ஏர் இந்தியா விமானம் ஒன்று கடந்த 24 ஆம் தேதி மும்பை விமான நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் ஏராளமான பயணிகள் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். அந்த விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த போது … Read more

ஐஸ்வர்யா செய்த காரியம் !! லால் சலாம் படப்பிடிப்பில் இருந்து கடுப்பில் கிளம்பிய ரஜினி!!

What Aishwarya did!! Rajini left the shooting of Lal Salaam in a hurry!!

ஐஸ்வர்யா செய்த காரியம் !! லால் சலாம் படப்பிடிப்பில் இருந்து கடுப்பில் கிளம்பிய ரஜினி!! நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் தனுசை வைத்து 3 என்கிற படமும், கெளதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தையும் இயக்கி உள்ளார். தற்போது இவர் லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்து வருகிறார்கள். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. … Read more

இந்தியாவில்  முதல் முதலாக ஆப்பிள் நேரடி விற்பனை நிலையம் திறப்பு !

இந்தியாவில்  முதல் முதலாக ஆப்பிள் நேரடி விற்பனை நிலையம் திறப்பு !  மும்பையில் உள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் ஆப்பிள் நேரடி விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விற்பனை நிலையத்தை  அந்நிறுவனத் தலைவர் டிம் குக். அவர்கள் நுழைவு வாயிலை திறந்து வைத்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றார்.இவ்விற்பனை நிலையத்தில் முதல் ஐபோனை வாங்கப் போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க … Read more

இந்தியா ஆஸ்திரேலியா முதலாவது ஒரு நாள் போட்டி! நேரில் கண்டு ரசிக்கும் சூப்பர் ஸ்டார்! 

இந்தியா ஆஸ்திரேலியா முதலாவது ஒரு நாள் போட்டி! நேரில் கண்டு ரசிக்கும் சூப்பர் ஸ்டார்!  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்டு ரசித்தார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் போட்டியில் 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இந்நிலையில் ஒரு நாள் போட்டிகள் இன்று முதல் … Read more

இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் சேவை!

Indian Railways announced! Special train service to these areas!

இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் சேவை! இந்தியாவில் ஹோலி பண்டிகை என்பது சிறப்பான முறையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஹோலி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதால் தற்போது இந்தியாவில் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் அமிர்தசரஸ் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் மூன்றாம் தேதி மற்றும் பத்தாம் தேதி என இரு தேதிகளிலும் பிற்பகல் 2.40 மணிக்கு  கோரக்பூரில் இருந்து அமர்தசரஸிக்கு புறப்படும். அதனையடுத்து … Read more

டிக்கெட் வாங்கியது எக்கனாமிக் பிரிவு! வேண்டியது பிசினஸ் இருக்கை! நடுவானில் பெண் செய்த அநாகரிக செயல்! 

டிக்கெட் வாங்கியது எக்கனாமிக் பிரிவு! கோரியது பிசினஸ் இருக்கை! நடுவானில் பெண் செய்த அநாகரிக செயல்!  இருக்கையை மாற்றி தரக் கோரி நடுவானில் விமானத்தில் பெண் ஒருவர் செய்த அநாகரிக செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஸ்தாரா விமான நிறுவனத்திற்குச்  சொந்தமான யூகே 256 என்ற விமானம் அபுதாபியில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் திடீரென 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் விமான ஊழியர்களிடம் தகராறு செய்தார். அந்தப் … Read more