நிர்மலா தேவி வழக்கில் அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்..!!

Nirmala Devi case verdict by the court..!!

நிர்மலா தேவி வழக்கில் அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்..!! விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத்துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் தான் நிர்மலா தேவி. இவர் அதே கல்லூரியில் பயிலும் சில மாணவிகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக தவறான பாதையில் பயன்படுத்த முயன்றதாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆடியோ ஒன்று வெளியானது. இதனையடுத்து மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் நிர்மலா தேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் உடனடியாக கைதும் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவரிடம் … Read more

நேரில் ஆஜராகாத பேராசிரியை நிர்மலா தேவி.. தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்..!!

Professor Nirmala Devi who was not present in person.. The court postponed the verdict..!!

நேரில் ஆஜராகாத பேராசிரியை நிர்மலா தேவி.. தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்..!! விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்த நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்துவதாக கூறி கடந்த 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முக்கிய நபர்களுக்கு கல்லூரி மாணவிகளை அனுப்புவதற்காக பேரம் பேசியபோது நிர்மலா தேவி ஆதாரத்துடன் சிக்கினார். அவரை தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட மதுரை காமராஜர் பல்கைக்கழகத்தில் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்து வந்த முருகன் மற்றும் … Read more

செவ்வாய் தோஷம் உள்ளவர்களால் நீங்கள்! ஒன்பது செவ்வாய்க்கிழமை இந்த விரதம் மட்டும் இருந்து பாருங்கள்!

செவ்வாய் தோஷம் உள்ளவர்களால் நீங்கள்! ஒன்பது செவ்வாய்க்கிழமை இந்த விரதம் மட்டும் இருந்து பாருங்கள்! பெரும்பாலானோர் வாரம் தோறும் செவ்வாய் வெள்ளி சனி போன்ற தினங்களில் விரதம் இருந்து வழிபடுவார்கள். ஒரு சிலர் செவ்வாய்க்கிழமைகளில் கார்த்திகை நட்சத்திரத்திலும் திதி விரதம் என்பது சஷ்டி திதியில் விரதம் இருப்பார்கள். செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானே வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது.செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக இருப்பவர் முருகப்பெருமான் செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் பூமியினால் தீராத பிரச்சனை உள்ளவர்களும் இந்த விரதம் இருந்து முருகப்பெருமானை … Read more

கடன் தொல்லைகள் அதிகமாக இருக்க? விரைவில் அதனை போக்க  முருகப்பெருமானை வழிபடுவோம்!!

கடன் தொல்லைகள் அதிகமாக இருக்க? விரைவில் அதனை போக்க  முருகப்பெருமானை வழிபடுவோம்!!   ஆவணி மாத சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து பூஜையறையில் வள்ளி தெய்வானை இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை வைத்து, தீபங்கள் ஏற்றி, ஏதேனும் இனிப்புகளை நெய்வேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து அவரை வணங்க வேண்டும்.முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று … Read more

அம்பிகாதேவி இறைவனை திருமணம் புரிந்து கொண்ட தலம்.. குருதட்சிணாமூர்த்தி..!!

அம்பிகாதேவி இறைவனை திருமணம் புரிந்து கொண்ட தலம்.. குருதட்சிணாமூர்த்தி..!!   திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி என்னும் ஊரில் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருவாரூரில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் ஆலங்குடி என்னும் ஊர் உள்ளது.ஆலங்குடியில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவரான ஆபத்சகாயேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பிகை இத்தலத்தில் தோன்றி தவம் செய்து இறைவனை திருமணம் புரிந்து கொண்டது இக்கோயிலின் சிறப்பம்சமாகும். கலங்காமல் காத்த விநாயகர், முருகன், … Read more

தீராத கஷ்டத்தையும் தீர்த்து வைக்கும் ஆடி கிருத்திகையில்.. முருகனின் அருளை பெறுவோம்..!!

தீராத கஷ்டத்தையும் தீர்த்து வைக்கும் ஆடி கிருத்திகையில்.. முருகனின் அருளை பெறுவோம்..!!   வருடத்தின் மற்ற எந்த மாதத்திலும் இல்லாத அளவிற்கு ஆடி மாதத்தில் தான் அதிகளவு தெய்வங்களை வழிபடுவதற்குரிய சிறப்பான நாட்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் முருகப்பெருமானின் வழிபாட்டிற்குரிய ஆடி கிருத்திகை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.   ஆடி மாத கிருத்திகை தேவர்களின் மாலை காலமாகும். இக்காலத்தில் உப்பில்லா உணவை … Read more

உங்க வீட்டில் கெட்ட சக்திகள் இருக்குதா? அதனை உடனே விரட்டும் கருங்காலி திரிசூலம்.!!

    உங்க வீட்டில் கெட்ட சக்திகள் இருக்குதா? அதனை உடனே விரட்டும் கருங்காலி திரிசூலம்.!! செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக இருக்கக்கூடியவர் முருகப்பெருமான். முருகனின் அருளை பெற கருங்காலியை பயன்படுத்தலாம். அதிலும் கருங்காலியினால் செய்த வேலினை வழிபட்டு வந்தால் இன்னும் விசேஷமானது. கருங்காலி வேலை பூஜையறையில் வைத்து வழிபட வேண்டும். கருங்காலியால் செய்யப்பட்ட திரிசூலத்தை அம்மனுக்கு உகந்த நாட்களான செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்வது சிறப்பை தரும். திரிசூல வழிபாடு பாதுகாப்பையும், செல்வத்தையும் தருகிறது. கருங்காலி … Read more

பள்ளிக்குச் செல்லும் சிறுமி கர்ப்பம்?போலி மாத்திரைகளை உட்கொண்டதால் மரணமடைந்தார்! வெளிவந்த திடுகிடும் தகவல்கள்!!

School-going girl pregnant? Died after taking fake pills! Shocking information that came out!!

பள்ளிக்குச் செல்லும் சிறுமி கர்ப்பம்?போலி மாத்திரைகளை உட்கொண்டதால் மரணமடைந்தார்! வெளிவந்த திடுகிடும் தகவல்கள்!! திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த சிறுமி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர்  முருகன். முருகனின் வயது 27. முருகன் தினமும் அச்சிறுமியை வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்து சென்று விடுவது வழக்கம். இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் அச்சிறுமியை அடிக்கடி வெளியில் அழைத்துச் செல்வார் முருகன். நாள் நெடுவில்  அச்சிறுமி கர்ப்பம் முற்றார். … Read more

இனிய காலை வணக்கம்! முருகனின் அருள் குறைவின்றி அனைவருக்கும் கிட்டட்டும்!

வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை! குகனுண்டு குறைவில்லை! கந்தன் இருக்க பயமேன்! கந்தர் துணையுடன் செவ்வாய்க்கிழமை இனிய காலை வணக்கம். முருகனின் அருள் குறைவின்றி அனைவருக்கும் கிட்டட்டும்.

கறுப்பர் கூட்ட ஆபாசவாதி காவல்நிலையத்தில் சரண்! தமிழர்களிடையே வலுக்கும் எதிர்ப்பு.!!

கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் யூடியூப் மூலமாக கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக இணையத்தில் பேசி வீடியோ வெளியிட்ட நபர் காவல்நிலையத்தில் சரண்டைந்தார். யூடியூப் மூலமாக தமிழர்களின் வழிபாட்டு முறையை தரக்குறைவாக பேசுவதும், இந்து மத கடவுள்களை அநாகரிகமாக விமர்சிப்பதை செய்துவந்த கறுப்பர் கூட்டத்தின் மீது பா.ஜ.க சார்பில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.   இதையடுத்து கறுப்பர் கூட்டம் சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். … Read more