முந்நூறு நோயை விரட்டும் முருங்கை..! “முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு நடப்பான்..?

moringa oleifera in tamil

முந்நூறு நோயை விரட்டும் முருங்கையின் பயன்கள் ( moringa oleifera in tamil ) குறித்தும், “முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு நடப்பான்” என்ற பழமொழியின் அர்த்தத்தையும் இங்கு பார்க்கலாம். கீரைகளின் ராணி: முருங்கை மரத்தின் புகழையும், பயனையும் யாரும் முழுமையாக அறிந்து கொள்வதில்லை. “கீரைகளின் ராணி” என்று அழைக்கும் மகத்துவம் முருங்கை கீரைக்கு மட்டுமே உண்டு. ஏனெனில், முருங்கை பல்வேறு மருத்துவ குணங்களை உடைய இயற்கை மருத்துவமாகும். “முருங்கையை நட்டவர் வெறுங்கையோடு நடப்பார்” என்றொரு பழமொழி உண்டு. … Read more

தாய்ப்பால் சுரக்கவில்லையா? கவலை வேண்டாம்.. இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்!

தாய்ப்பால் சுரக்கவில்லையா? கவலை வேண்டாம்.. இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்!

உடல் எடையை குறைத்து ஆரோக்கியத்திற்கு வித்திடும் ”முருங்கை கீரை சூப்” தயாரிக்கும் முறை!!

How to make "Murangai Spinach Soup" to lose weight and promote health!!

உடல் எடையை குறைத்து ஆரோக்கியத்திற்கு வித்திடும் ”முருங்கை கீரை சூப்” தயாரிக்கும் முறை!! நமது உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முருங்கை கீரையை விட சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை.இப்படிப்பட்ட முருங்கை கீரையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதினால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை தூண்டி கலோரிகளை வேகமாக கரைத்து,உடல் பருமனை குறைக்கின்றது.இவ்வளவு நன்மைகள் உள்ள இந்த கீரையை உணவாக எடுத்து வந்தோம் என்றால் எளிதில் நோய் பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்போம். முருங்கை கீரையில் சூப் … Read more

இந்த ஒரு டீ போதும்!! 3 நாட்களில் ரத்தம் வேகமாக அதிகரிக்கும் சூப்பர் டிப்ஸ்  பண்ணி பாருங்க!!

இந்த ஒரு டீ போதும்!! 3 நாட்களில் ரத்தம் வேகமாக அதிகரிக்கும் சூப்பர் டிப்ஸ்  பண்ணி பாருங்க!! நம் உடலில் ரத்தம் குறைவாக இருந்தால் ரத்த சோகை, இரும்பு சத்து குறைபாடு போன்றவை ஏற்படுகிறது. ரத்த சோகை என்பது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படுகிறது. ரத்தத்தை அதிகப்படுத்த பல மருந்துகள் உள்ளது. ஆனால் நம் வீட்டில் இருந்தபடியே ரத்தத்தை அதிகரிக்க நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி தினமும் ஒரு … Read more

சர்க்கரை நோயை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர! பப்பாளிக்காய் இருந்தால் போதும்!

சர்க்கரை நோயை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர! பப்பாளிக்காய் இருந்தால் போதும்! தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் இந்த சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். மருந்துகள் இல்லாமல் இந்த சர்க்கரை நோயை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். சர்க்கரை நோயாளிகள் மருந்துகள் இல்லாமல் எளிதில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். உணவு பழக்கம் வழக்க முறையின் மூலம் நாம் எளிதில் கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக் கூடிய உறுப்புகள் நம் … Read more

முருங்கையின் இலை பூ காய் பட்டை அனைத்தும் இவ்வளவு நோயை குணப்படுத்துமா?

ஒரு மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்றால் அது முருங்கை மரம்தான். முருங்கைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் இல்லை என்பது உண்மையே. முருங்கைக் கீரையின் சாறு இரத்த அழுத்தம் மற்றும் மனப்பதற்றம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து. இது புரதம் அதிகம் உள்ள உணவு என்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மாமருந்தாகும். புரதக்குறைபாடுள்ளவர்களுக்கும் மருத்துவர்கள் இதைப்பரிந்துரைக்க தொடங்கி விட்டனர். மனித உடலில் எசன்சியல், … Read more