மொபைல் சவுண்ட் கம்மியா இருக்கா? இத பண்ணா போதும் 2 மடங்கு அதிகமாகும்!!

மொபைல் சவுண்ட் கம்மியா இருக்கா? இத பண்ணா போதும் 2 மடங்கு அதிகமாகும்!! இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் என்பது இன்றியமையாதாக மாறிவிட்டது. இன்று இந்த ஸ்மார்ட்போன்கள் இல்லாத பொதுமக்களையே காண முடியாது. அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் உள்ளது. ஸ்மார்ட் போன்கள் வெறும் பொழுதுபோக்கை மட்டும் தருவதில்லை. இதன் பல்வேறு சேவைகள் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக அமைகின்றது. கரோனா காலகட்டத்தில் கூட பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்ட பொழுது கூட இந்த … Read more

செல்பி எடுப்பவர் உஷார்!! எடுத்தால் 6 மாதம் சிறை தண்டனை எச்சரிக்கை!! 

செல்பி எடுப்பவர் உஷார்!! எடுத்தால் 6 மாதம் சிறை தண்டனை எச்சரிக்கை!! பெரியவர் முதல் சிறியவர் வரை மொபைலை பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த தலைமுறையினர் செல்பி எடுப்பதில் ஆர்வம் கட்டி வருகிறார்கள் செல்பி எடுப்பது வீட்டிற்குள் பாதுகாப்பான இடத்தில் எடுத்துக் கொள்வது தவறல்ல. ஆனால் இப்போது இருக்கும் தலைமுறைகள் அனைவரும் ஆபத்தாகவும் உயிருக்க ஆபத்து தரும் இடத்தில் செல்பி எடுக்க ஆர்வப்படுகிறார்கள். அதிலும் ரயில் தண்டவாளத்திலும் ரயில் வேகமாக செல்லும்போது ரயிலுடனும் செல்பி எடுத்து … Read more

இந்த 3 விஷயங்கள் தெரிந்தால் போதும்!! திருடு போன மொபைலை உடனடியாக கண்டுபிடிக்கலாம்!! 

இந்த 3 விஷயங்கள் தெரிந்தால் போதும்!! திருடு போன மொபைலை உடனடியாக கண்டுபிடிக்கலாம்!! உங்களுடைய போன் திருடு போனது என்றால் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள். மேலும் உங்களுடைய போன் தொலைந்து போனது பத்து நிமிடங்களுக்குள் தெரியும் வந்தால் உடனடியாக மற்றொரு போனை மற்றும் கம்ப்யூட்ரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கூகுள் சென்று find my device என்ற பதிவிட்டு அதற்குள் செல்ல வேண்டும். அதற்குள் சென்று உங்கள் தொலைந்து போன மொபைலில் இருந்த கூகுள் … Read more

பெட்ரோல், டீசல் போடும்போது இதை கவனிச்சு இருக்கீங்களா?? இனி இதையெல்லாம் கட்டாயம் கவனியுங்கள்!!

பெட்ரோல், டீசல் போடும்போது இதை கவனிச்சு இருக்கீங்களா?? இனி இதையெல்லாம் கட்டாயம் கவனியுங்கள்!! வாகனங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் போடும் போது அதனின் தரத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தது உண்டா? மீட்டர் 0-வின் இருந்து தொடங்குகிறதா என்று மட்டும் பார்த்தால் போதாது அதனின் தரத்தையும் அறிந்துகொள்வது அவசியமாக உள்ளது. வாகனங்கள் இயங்க எரிப்பொருளாக திகழும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்பது மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கும். தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியில் தினமும் ரூ.100க்கு மேல் பணம் … Read more

இனி ATM கார்டே தேவையில்லை!! போன் மட்டும் போதும் ஈஸியா பணம் எடுக்கலாம்!!

No need for ATM card anymore!! Just a phone is all you need to withdraw money easily!!

இனி ATM கார்டே தேவையில்லை!! போன் மட்டும் போதும் ஈஸியா பணம் எடுக்கலாம்!! நாடு முழுவதும் தற்போது பணத்தை யுபிஐ மூலமாக அனுப்பி வருகின்றனர். உலகம் முழுவதும் யுபிஐ பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்ர்கும் போது இந்தியா தான் இந்த ஆன்லைன் பண பரிமாற்றத்தில் முதலிடமாக உள்ளது. அனைத்து வகையான செயல்பாடுகளுக்கும் தற்போது யுபிஐ முறை கொண்டு வரப்பட்டுள்ளது. மிகப்பெரிய அரசு நிறுவனங்கள் முதற்கொண்டு சிறிய கடைகள் வரை அனைவரும் … Read more

தமிழ்நாட்டில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் புதிய திட்டம்!! அதிரடியான மாற்றம்!!

New Scheme in Central Co-operative Banks in Tamil Nadu!! Dramatic change!!

தமிழ்நாட்டில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் புதிய திட்டம்!! அதிரடியான மாற்றம்!! தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய கூட்டுறவு வங்களில் புதிதாக மொபைல் பேங்கிங் மற்றும் டிஜிட்டல் வசதிகளுடன் கூடிய சேவை மேம்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.இவை அனைத்தும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சி ஆகும். இந்த கூட்டுறவு வங்கிகள் இந்தியா முழுவதும் செயல்படுகின்றது.இது சமானிய மக்களின் நலன் கருதி பல சேவைகளை மையமாக வைத்து செயல்படுகிறது.இந்த வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் நகை கடன் ,பயிர் கடன் … Read more

இந்த ஆப்பை பயன்படுத்தினால் புதிய செல்போன் கிடைக்கும்! உடனடியாக உபயோகியுங்கள்!

Get a new cell phone if you use this app! Use immediately!

இந்த ஆப்பை பயன்படுத்தினால் புதிய செல்போன் கிடைக்கும்! உடனடியாக உபயோகியுங்கள்! நியூ செயலி என்ற ஓர் ஆப் தற்போது சூப்பர் ஆப் என்று அழைக்கப்படுகிறது. இந்த செயலியானது டாட்டா நியூ ஆப்பின் மூலம் இயங்குகிறது.அதாவது இந்த ஆப் மூலம் ஒருவர் அனைத்து பணிகளையும் செய்ய முடியும். டாடாவின் செயலி இப்பொழுது இந்தியாவில் உள்ள அண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டிலும் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இதுவரை டாடா நிறுவன ஊழியர்களுக்கும் மட்டுமே டாட்டா நியூ ஆப் அணுகல் முறை இருந்தது. … Read more

இந்தியாவை எச்சரிக்கும் சீனா! ஏற்றுக்கொள்ள மறுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்!

தொழில்நுட்ப வளர்ச்சிக்காக தற்போது இருக்கும் 4g இக்கு பதிலாக 5g யை மேம்படுத்த நாட்டில் உள்ள மொபைல் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் ஹூவேய் நிறுவனத்திற்கு அழைப்பு விடவில்லை. இதனால் சீன கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஹூவேய் நிறுவனத்தை அழைக்கவில்லை எனில், ஹூவேய் நிறுவனத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் பதில் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவை சீனா எச்சரித்துள்ளது. தொழில்நுட்பத்தை நாட்டில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த … Read more