நாயை ரயிலில் அழைத்து செல்ல அனுமதி! பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இவைகள் தான்!

Allowed to take the dog on the train! These are the steps to follow!

நாயை ரயிலில் அழைத்து செல்ல அனுமதி! பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இவைகள் தான்! தற்போது ரயில் போக்குவரத்துத்துறை ரயில்வே பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் ரயில்வேயில் உள்ள வசதிகள் ,ரயில்வே இயக்கம் ,தொழில்நுட்பம் ,பாதுகாப்பு தொடர்பாக பயணிகளிடம் விளக்கம் அளித்து வருகின்றது. மேலும் ரயில்வே தற்போது தந்துள்ள விவரத்தில் நாய் ,பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகள் ,விலங்குகள் ,பறவைகள் ,ரயிலில் எடுத்து செலவதற்காக எவ்வாறு வசதி உள்ளது என்பதை பற்றி விளக்கம் அளித்துள்ளது. அதனையடுத்து ரயில்களில் … Read more

ஓடும் ரயிலில் அரங்கேறிய  சம்பவம்! பலத்த காயங்களுடன் தண்டவாளத்தில் மீட்கபட்ட இளைஞர்!

Running train event! The young man was rescued from the tracks with serious injuries!

ஓடும் ரயிலில் அரங்கேறிய  சம்பவம்! பலத்த காயங்களுடன் தண்டவாளத்தில் மீட்கபட்ட இளைஞர்! கொல்கத்தாவில் இருந்து மால்தா என்ற இடத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த ரயிலில் சாஜல்ஷேக் என்ற இளைஞர் பயணம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அந்த இளைஞர் அவருடைய கால்களை பிற பயணிகளின் இருக்கையில் வைத்துகொண்டு ,செல்போனில் பேசியபடியே வந்துள்ளார்.இதனை சக பயணிகள் கண்டித்துள்ளனர். அப்போது அந்த இளைஞர் பெண்கள் உட்பட அங்கிருந்த பயணிகள் அனைவரையும் தகாத வார்த்தைகளால் பேசி திட்டியும் மிரட்டியுள்ளார்.அப்போது அந்த இடத்திற்கு … Read more

இந்தப் பகுதிகளுக்கு செல்லும் விமானம் மற்றும் ரயில் கட்டணங்கள் அதிரடி உயர்வு! பயணிகள் கடும் அவதி!

இந்தப் பகுதிகளுக்கு செல்லும் விமானம் மற்றும் ரயில் கட்டணங்கள் அதிரடி உயர்வு! பயணிகள் கடும் அவதி! தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருவதால் அனைவரும் விடுமுறையில் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. விமானங்களில் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ள அதே நேரத்தில் முக்கிய நகரங்களுக்கு செல்ல ரயில் டிக்கெட் பெற முடியாத சூழலும் இருந்து வருகின்றது. பாட்னா, லக்னோ, கோரக்பூர், தியோகர், தர்பாங்க ,வாரணாசி போன்ற … Read more

இயக்குனர் வெற்றி மாறனின் 15 வருட கனவு இதுதானா?..ஆக்‌ஷன் காட்சியை படமாக்க முடிவு..!

இயக்குனர் வெற்றி மாறனின் 15 வருட கனவு இதுதானா?..ஆக்‌ஷன் காட்சியை படமாக்க முடிவு..! தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றி மாறன் தற்போது விடுதலை என்ற படத்தை இயக்கி வரவருகிறார். தற்போது விடுதலை படத்திற்காக வெற்றி மாறன் ஒரு விலையுயர்ந்த ரயில் ஆக்‌ஷன் காட்சியை படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணைவன் நாவலின் கதையை மையமாக வைத்து விடுதலை படத்தை தயாரிப்பது இயக்குனர் வெற்றி மாறனின் 15 வருட கனவு என்பதால் முதலில் … Read more

ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி சுருண்டு விழுந்த வாலிபர்!! வைரலாகும் வீடியோ!..

The teenager fell down after being hit by a train in the blink of an eye because of his desire for reels!! Viral video!..

ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி சுருண்டு விழுந்த வாலிபர்!! வைரலாகும் வீடியோ!.. தெலுங்கான மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்தவர் தான் அக்ஷய்ராஜ்.இவருடைய வயது 17.இவர் அதே பகுதியில்  பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க நினைப்பவர்.இவர் அவ்வப்போது பல வீடியோக்களை எடுத்து இணைய தளங்களில் பதிவிடுவார். அவர் எடுக்கும் ரீல்ஸ் அனைத்துமே ஆபத்தான இடங்கள் மட்டுமே நிறைந்திருக்கும்.அந்த வகையில் நேற்று ஓடும் ரயில் முன்பாக ஒரு ரீல்ஸ் எடுக்க முடிவு செய்துள்ளார்.அதன்படி … Read more

நம்ப புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்!..மக்களையே கதிகலங்க வைத்த கோவக்கார பசங்க !!

Nama Pattinko, everything is terrible!

நம்ப புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்!..மக்களையே கதிகலங்க வைத்த கோவக்கார பசங்க !! சென்னையில் நுழைவு வாயிலாக அமைந்துள்ள செங்கல்பட்டு ரயில் நிலையம் உள்ளது.இங்கு முக்கிய ரயில் நிறுத்தமாக செயல்படும் இங்கிலிருந்து சென்னை கடற்கரை வரை புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து கிளம்பும் பல ரயில்கள் செங்கல்பட்டு வழியாக தான் செல்கின்றது. இதனால் செங்கல்பட்டு ரயில் நிலையம் எப்போதும் பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்படும்.இந்நிலையில் ரயில் நிலையம் அருகில் உள்ள படிக்கட்டுகளிலும் மற்றும் நடைமேடைகளிலும் குரங்குகள் … Read more

பயணிகள் கவனத்திற்கு! இன்று முதல் ரயில் பயணம் இலவசம்!

Attention passengers! Train travel is free from today!

பயணிகள் கவனத்திற்கு! இன்று முதல் ரயில் பயணம் இலவசம்! ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் முழுவதும் பணவீக்க விகிதங்கள் விரைவாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஸ்பெயினில் விலைவாசி உயர்வு பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளகினர். இதனால் அரசுக்கு சொந்தமான சேவையில் பொதுப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு வசதியாக ரயில் பயணத்தில் 100 … Read more

குழந்தைகள் பயணிக்க முழு கட்டணமா? விளக்கம் அளித்த ரயில்வே!..

குழந்தைகள் பயணிக்க முழு கட்டணமா? விளக்கம் அளித்த ரயில்வே!.. இந்திய ரயில்வே எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களில் முன்பதிவு வசதி உள்ள நிலையில் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர்.இதில் படுக்கை வசதிக் கொண்ட பெட்டிகள், ஏசி கொண்ட பெட்டிகள் அடங்கும்.மேலும் இந்த ரயிலில் பயணிக்க ஆன்லைன் டிக்கெட் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி முன்பதிவு இல்லாத 1முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணம் கிடையாது என்ற நிலை இருந்தது. இந்நிலையில் படுக்கை வசதி கொண்ட … Read more

திடீர் தடம்புரண்ட ரயில்பெட்டி.. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிய பயணிகள்!… 

The train suddenly derailed.. Fortunately, the passengers escaped with injuries!...

திடீர் தடம்புரண்ட ரயில்பெட்டி.. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிய பயணிகள்!… சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரிலிருந்து பயணிகள் அனைவரும் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜோதாப்பூர் நோக்கி ரயிலில் புறப்பட்டனர். அந்த ரயில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மராட்டிய மாநிலம் கொண்டியா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் முதியோர் ,சிறியவர்,பணிக்கு செல்லும் பணியாளர்கள்,குழந்தைகள்,ஊனமுற்றோர் ஆகியோர் இந்த ரயிலில் பயணம் செய்திருந்தார்கள்.வழக்கம்போல் சென்று கொண்டிருந்த  ரயில் திடிரென்று அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில் மீது மோதியது. … Read more

ரயிலை புரட்டிப் போடுவதற்கு ஏற்பாடு! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு!

Prepare to overturn the train! Excitement in Salem district!

ரயிலை புரட்டிப் போடுவதற்கு ஏற்பாடு! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! சேலம் மாவட்டத்தில் ஜல்லிகள் சீரமைக்கும் இயந்திர ரயில் மேட்டூர் மார்க்கத்தில்லிருந்து சேலம் ஜங்ஷன் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த ரயில் நிலையத்தை வந்தடையும் முன்பு சிக்னல்  கிடைக்கவில்லை. அதனால்  உடனடியாக ஓமலூர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில்  ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் விருத்திக்குமார் மற்றும்  கேங்மேன் ராமசாமி ஆகியோர் தண்டவாள பகுதியில் சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு தண்டவாளத்தில் … Read more