சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! வெளுத்து வாங்க போகும்  கனமழை! 

Information released by Chennai Meteorological Department! Heavy rain that is going to be white!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! வெளுத்து வாங்க போகும்  கனமழை! கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயலின் தாக்கம் அதிகளவில் இருந்ததால் தமிழகம் ,புதுவை ,காரைக்கால் பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகின்றது அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு … Read more

அடுத்த 2 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட உத்தரவு!

Chance of heavy rain in the next 2 hours! The order issued by the Chennai Meteorological Department!

அடுத்த 2 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட உத்தரவு! கடந்த  வாரம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில்  உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.அதனை தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி  நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலிற்கு மாண்டஸ் என்று  பெயர் வைக்கப்பட்டது. மேலும் புதுச்சேரி- ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா இடையே நள்ளிரவு கரையை கடந்த மாண்டஸ் புயல் காற்றழுத்த தாழ்வு … Read more

கனமழை வெளுத்து வாங்கும் மாவட்டங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! 

Heavy rain bleaching districts! Chennai Meteorological Department has reported!

கனமழை வெளுத்து வாங்கும் மாவட்டங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கக்கடல் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.அவை நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த மாண்டஸ் புயல் புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு கரையை … Read more

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மாவட்டங்களில்  பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை! 

The order issued by the District Collector! Which districts have school and college holidays!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மாவட்டங்களில்  பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் ஆழ்ந்த … Read more

தொடரும் கனமழை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா?

heavy rain is a holiday for schools and colleges! Do you know which district?

தொடரும் கனமழை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா? மாண்டஸ் என்று பெயர் பெற்ற இந்த புயல் கரையை நோக்கி மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளது.மேலும் சென்னைக்கு மேற்கு  மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வந்து புதுச்சேரி- ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று நள்ளிரவு நாளை அதிகாலைக்குள் இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லப்புரம் அருகில் கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக … Read more

இந்த நாட்களில் கனமழை வெளுத்து வாங்க உள்ளது! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! 

These days heavy rain is going to be white! Information released by Chennai Meteorological Department!

இந்த நாட்களில் கனமழை வெளுத்து வாங்க உள்ளது! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. இவை மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக … Read more

இங்கு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்! இந்த மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை!

Schools are operating as usual here! Holiday only for these districts!

இங்கு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்! இந்த மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை! வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது.மேலும் மழை தீவிரம் அடைந்து வருகின்றது.அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பரவலான மழையும் பெய்து வந்தது.அதனால் நேற்று சென்னை ,திருவள்ளூர் செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,ராணிப்பேட்டை ,வேலூர் ,திருப்பத்தூர் ,திருவண்ணாமலை ஆகிய இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. அதனால் அங்கு உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்தார். இந்நிலையில் … Read more

சென்னையுடன் இணையும்  மாவட்டங்கள் இவைகள் தான்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Districts connecting with Chennai! Tamil Nadu government announcement!

சென்னையுடன் இணையும்  மாவட்டங்கள் இவைகள் தான்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழக அரசு அரசாணை  ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் சென்னையின் பல்வேறு புறநகர் பகுதிகள் வளர்ந்து வருவதை தொடர்ந்து சென்னையின் பரபளவை விரிவாக்குவதற்கான முயற்சியில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் ஈடுபட்டு வந்தது.இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவின்படி சென்னை தற்போது 1,189சதுர கி.மீ பரப்பளவில் இருந்து 5904 சதுர கிமீ பரப்பளவாக … Read more

பள்ளி பேருந்து திடீர் தீ விபத்து! உள்ளே  சிக்கிய குழந்தைகள்!

A sudden fire accident in a school bus! Children trapped in the bus!

பள்ளி பேருந்து திடீர் தீ விபத்து! உள்ளே  சிக்கிய குழந்தைகள்! ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. அந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்து வர பள்ளி வாகனம் செயல்படுகிறது. இன்று காலை சேந்தமங்கலம் பகுதியில் இருந்து ஐந்து மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தானது சேந்தமங்கலம் ரயில்வே கேட் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது.அதனை கண்ட … Read more

மனைவியை கொலை செய்து விட்டு துணியால் மூட்டை கட்டி அதற்குள் ஒழித்து வைத்து நாடகமாடிய கணவன்!!..

The husband who killed his wife and wrapped her in a cloth and got rid of it!!..

மனைவியை கொலை செய்து விட்டு துணியால் மூட்டை கட்டி அதற்குள் ஒழித்து வைத்து நாடகமாடிய கணவன்!!.. ராணிப்பேட்டை போட்டுத்தாக்கு பெரிய தெரு பகுதியை சேர்ந்தவர் ராமு. இவருடைய மனைவி சரிதா இவர்களுக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லை.இதனால் இவர்கள் இருவருக்கும் அவ்வப்போது சண்டை ஏற்படும்.மேலும் சரிதா நடத்தையின் மீது சந்தேகம் அடைந்த கணவன் ராமு அவரை அடித்தும் துன்புறுத்தியும் வந்துள்ளார். இதனாலே கணவன் மற்றும் மனைவி இவர்கள் இருவருக்கும் சண்டை … Read more