ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை:! மக்களுக்கு இதை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை:! மக்களுக்கு இதை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! தற்போது தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அரிசி சர்க்கரை பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. அதேபோன்று ரேஷன் கடையில் மழையால் நனைந்து சேதமான பொருட்களை மக்களுக்கு விற்கக் கூடாது என்று அனைத்து மண்டல கூட்டுறவு அலுவலர்களுக்கும், கூட்டுறவுத்துறை பதிவாளர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.நனைந்து சேதம் அடைந்த பொருட்களை உடனடியாக மாற்றி விட்டு, மாற்றாக நல்ல பொருட்களை ரேஷன் … Read more

இல்லத்தரசிகளே கேஸ் திடீரென்று தீர்ந்து விட்டதாக கவலை வேண்டாம்:! இனி உங்கள் ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை!

இல்லத்தரசிகளே கேஸ் திடீரென்று தீர்ந்து விட்டதாக கவலை வேண்டாம்:! இனி உங்கள் ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை! இன்று முதல் ரேஷன் கடையில் புதிய திட்டம் அமலுக்கு வருவதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார். இதன்படி தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அக்டோபர் ஆறாம் தேதியான இன்று 5 கிலோ மற்றும் 2 கிலோ எடை உள்ள சிலிண்டர் விற்பனை செய்யப்படும் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. அதாவது இத்திட்டத்தை சென்னை … Read more

தமிழக ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் வைக்கப்படுமா:? கூட்டுறவு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணனின் பதில்!

தமிழக ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் வைக்கப்படுமா:? கூட்டுறவு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணனின் பதில்! கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று திருச்சி அண்ணா நகரில் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு கடன் உதவி வழங்கிவிட்டு பின்பு வாகனத்தில் வங்கி இயக்கத்தை தொடங்கி வைத்தார்.இதைத்தொடர்ந்து நுகர்பொருள் கிடங்கை ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் கௌரவ அட்டையை குறித்து விளக்கம் அளித்தார் ராதாகிருஷ்ணன்.இதன் பிறகு தமிழக … Read more

ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் புதிய திட்டம்! மகிழ்ச்சியில் மக்கள்!

a-new-plan-to-be-implemented-in-ration-shops-happy-people

ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் புதிய திட்டம்! மகிழ்ச்சியில் மக்கள்! கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் குறிப்பிட்ட நியாயவிலை கடைகளில் மட்டும் சிலிண்டர் விற்பனை அமல் படுத்தப்படுவதாகவும் கூறினார். ஒவ்வொரு மாவட்டங்களிலும் பத்து நியாவிலை கடைகள் உள்ளன. அவைகளை மாதிரி நியாயவிலை கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து  திட்டமிட்ட படி தமிழகத்தில்  குறிப்பிட்ட நியாயவிலை கடைகளில் ஐந்து கிலோ மற்றும் இரண்டு கிலோ எடையுள்ள … Read more

அறந்தாங்கி தபால் நிலையம் எதிரில் சாலையில் தேங்காய் உடைத்து போராட்டம்!

Aranthangi post office in front of the road breaking coconut protest!

அறந்தாங்கி தபால் நிலையம் எதிரில் சாலையில் தேங்காய் உடைத்து போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு தென்னை விவாசயிகள் சங்கம் சார்பாக மட்டை நீக்கிய தேங்காய் கிலோ 50-க்கும் கொப்பரை கிலோ 150க்கும் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்திட வலியுறுத்தி சாலையில் தேங்காய் உடைத்து பேராட்டம். அறந்தாங்கி தபால் நிலையம் எதிரே தென்னை விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் பல்வேறு கோரிக்கையை வைத்து தேங்காய் உடைத்து போராட்டம். மட்டை நீக்கிய … Read more

இந்த மாவட்டத்தில் ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதிலா தேங்காய் எண்ணெய் விற்பனையா??

Coconut oil is sold instead of palm oil in the ration shop in this district??

இந்த மாவட்டத்தில் ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதிலா தேங்காய் எண்ணெய் விற்பனையா?? கரூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  கலெக்டரிடம் தென்னை வேளாண் பயிர் சாகுபடி சங்கம் மற்றும் தமிழ் மாநில தென்னை உற்பத்தியாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். கரூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டினால் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு அவர்களின் குறைதீர்க்கும் மனுக்களை அளித்தனர். … Read more

சூப்பர் மார்க்கெட் ஆக மாறும் ரேஷன் கடைகள்! தமிழக அரசின் அசத்தலான திட்டம்!

Ration shops will become supermarkets! Amazing project of Tamil Nadu government!

சூப்பர் மார்க்கெட் ஆக மாறும் ரேஷன் கடைகள்! தமிழக அரசின் அசத்தலான திட்டம்! திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ரேஷன் கடைகளில் பல புதிய திட்டங்கள் அமலுக்கு வந்தது. பட்ஜெட் கூட்டு தொடரில் விவசாயிகளின் கொள்முதல் செய்யும் பயிறு போன்ற பொருட்களை ரேஷன் கடைகளில் வைத்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. தற்பொழுது அனைத்து ஊர்களில் இருக்கும் சில ரேஷன் கடைகள் வாடகை முறையில் இயங்கி வருகிறது. மேலும் அந்த கட்டிடங்கள் பழுதாகி சீரற்ற முறையில் உள்ளது. … Read more

பொதுமக்களுக்கு இனிய செய்தி! ரேஷன் கடைகளில் புதிய மாற்றம் வர போகிறது!

பொதுமக்களுக்கு இனிய செய்தி! ரேஷன் கடைகளில் புதிய மாற்றம் வர போகிறது! தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவை அமல்படுத்தினர். தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் ரேஷன் கடைகள் ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசமாக மாறி வருகிறது. இன்று ரேஷன் கடை இடங்களில் போதிய வசதிகள் இருப்பதில்லை. பல … Read more

ரேஷன் கடைகளில் சத்து மாத்திரைகள் அடங்கிய மருந்து பெட்டகம் விநியோகம்!

கோவையில் கொரோனா நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் சத்து மாத்திரைகள் அடங்கிய மருந்து பெட்டகம் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 1,400-க்கும் அதிகமான ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் 10 லட்சத்திற்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த கொரோனா காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவும் முகக்கவசத்தை ஒவ்வொரு குடும்ப … Read more

ரேஷன் கடையில் இதை செய்தால் அபராதம் வசூலிக்கப்படும்:! கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை!

ரேஷன் கடையில் இதை செய்தால் அபராதம் வசூலிக்கப்படும்:! கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை! தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் முறைகேடு,இழப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்தல் ஆகியவை தொடர்பாக அரசுக்கு ஏற்படும் இழப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட நியாயவிலை கடை பணியாளிடமிருந்து கட்டணம் வசூலிக்க உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவின் பெயரில் தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திரு. இல. சுப்பிரமணியன் அவர்கள் அனைத்து … Read more