டிடிஎஃப் வாசனுக்கு சோதனை மேல் சோதனை தான்!!..

டிடிஎஃப் வாசனுக்கு சோதனை மேல் சோதனை தான்!!.. டிடிஎஃப் வாசன் அவர்களுக்கு முதல் எதிரி அவரது வாய் பேச்சு தான், இரண்டாவது எதிரி அவரது பைக் தான். டிடிஎஃப் வாசன் அவர்கள் ஒரு பைக் சாகச வீரர். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பின் தொடரும் பிரபலமான நபர், பிரபல யூடிப்பர் என்று பலவாறு இவரை கூறலாம். ஆனால் இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. போக்குவரத்துக்கு ,இடையூறாக வாகனங்களை ஓட்டுவது, விபத்தை ஏற்படுத்தியது, பொது … Read more

அரசு பள்ளியில் ஆபாச நடனம்! சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ! 

அரசு பள்ளியில் ஆபாச நடனம்

அரசு பள்ளியில் ஆபாச நடனம்! சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ!  பீகார், நவாடா மாவட்டத்தில் உள்ள தேகாமா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆபாச நடன நிகழ்ச்சி நடந்துள்ளது. மக்களுக்கு தனியார் பள்ளிகளின் மேல் எப்போதுமே ஒரு மோகம் உண்டு. பெற்றோர்களாகிய தாங்கள் படிக்கவில்லை என்றாலும் தங்கள் குழந்தைகளாவது தனியார் பள்ளியில் படிக்க வேண்டும், நன்றாக ஆங்கில புலமை வேண்டும் என  பல பெற்றோரும் தங்களது நிலைமையை மீறி குழந்தைகளை படிக்க வைப்பார்கள். ஆனால் இப்போது தனியார் … Read more

தலைமை காவலர் மகளுக்கு அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்த விவகாரம்!! 

தலைமை காவலர் மகளுக்கு அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்த விவகாரம்!! புகாரை பெற்றுக் கொண்ட ஓட்டேரி போலீசார் மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு புகார் தொடர்பாக விசாரணை நடத்த பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளனர். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மருத்துவ ரீதியாக நடைபெறும் அசம்பாவிதங்களுக்கு மருத்துவத் துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு முதற்கட்டமாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன்படி சென்னை மருத்துவக் கல்வி இயக்குனருக்கு ஓட்டேரி போலீசார் இந்த புகார் தொடர்பாக குழு ஒன்றை … Read more

தமிழிசைக்கு எதிராக வழக்கு.. தெலுங்கானா அரசின் அதிரடி!! 

Case against Tamilisai.. Action of Telangana Government!!

தமிழிசைக்கு எதிராக வழக்கு.. தெலுங்கானா அரசின் அதிரடி!! மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வருகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததால் கவர்னர் தமிழிசைக்கு எதிராக தெலுங்கானா அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜ, நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கூறி தெலுங்கானா தலைமைச் செயலாளர் சாந்தி குமார் சார்பில் வக்கீல் உதயகுமார் சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக மனு தாக்கல் … Read more

யூடியூப் பிரபலத்தின்  மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு! தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் டிடிஎப் வாசன்!

Another case filed against the YouTube celebrity! TDF Vasan, which continues to be involved in controversy!

யூடியூப் பிரபலத்தின்  மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு! தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் டிடிஎப் வாசன்! கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடியை சேர்ந்த செந்தில் என்பவர் கடலூர் மாவட்டம் புதுப்பாளையத்தில் உள்ள விக்கேஷ் வீட்டில் அருகில் திரைப்படத்துறைக்கு தனி அலுவலகம் ஒன்றை கட்டியிருந்தார்.அந்த கடையின் திறப்பு விழாவிற்கு யூடியூபில் புகழ் பெற்ற டிடிஎப் வாசனை வரவேற்றனர்.அதற்காக கடலூர் பாரதி சாலையில் பேனர் வைத்துள்ளனர்.அதனை கண்ட போலீசார் அனுமதியின்றி பேனர் வைத்துள்ளனர்  என  கூறி செந்தில் மற்றும் … Read more

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எட்டு பேர் மீது வழக்கு பதிவு!

Malpractice in Madurai Kamaraj University! Anti-corruption police registered a case against eight people!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எட்டு பேர் மீது வழக்கு பதிவு! மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து புகார் எழுந்து வருகின்றது பட்டியல் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது நேரில் இது தொடர்பாக எட்டு பேர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்கத்தில் மாணவர் சேர்க்கை விடை தாள்கள் மாயம், மதிப்பெண் பட்டியல் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முறை கேடு புகார்கள் எழுந்துள்ளது. … Read more

திருமணத்திற்கு சென்று வீடு திரும்பியவர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

The person who returned home after going to the wedding died suddenly! Local people in shock!

திருமணத்திற்கு சென்று வீடு திரும்பியவர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்! கன்னியாகுமரி மாவட்டம் தென்கம்புதூர் அருகே உள்ள குளத்துவிளையை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (34). இவர் கூடங்குளம் அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு நண்பருடைய திருமணத்தில் கலந்து கொண்டு அலெக்சாண்டர் வீட்டிற்கு வந்து தூங்கச் சென்றுள்ளார்.   மேலும் அவர் இரவு 10 மணி அளவில் அவருடைய மனைவியிடம் லேசாக  நெஞ்சு வலிப்பதாகவும்  கூறியுள்ளார். மேலும் அவரது மனைவி … Read more

பிறப்புறுப்பில்  சூடு வைத்த தாய் ..!சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த வளர்ப்பு சைக்கோ !..

The mother put heat on the genitals ..! The adoptive psycho who brutally tortured the girl !..

பிறப்புறுப்பில்  சூடு வைத்த தாய் ..!சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த வளர்ப்பு சைக்கோ !.. மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பல குடும்பங்கள் வசித்து வருகிறது.அவ்வூரில் ஒரு பெண்மணிக்கு பல வருடம் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால் ஒரு சிறுமியை தத்தெடுத்து வளத்தினார். ஒன்பது வயதான அந்த சிறுமி இரவில் தூங்கும் போது தனது படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த வளர்ப்புத்தாய் அந்த குழந்தையை அடித்து உதைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் சூடு வைத்து சித்திரவதை … Read more

சேலம் மாவட்டத்தில் அரங்கேரிய கொலை காரணம் இதுதானா! தம்பதிக்கு ஆயுள் தண்டனை!

Is this the reason for the staged murder in Salem district? Life sentence for the couple!

சேலம் மாவட்டத்தில் அரங்கேரிய கொலை காரணம் இதுதானா! தம்பதிக்கு ஆயுள் தண்டனை! சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கருப்பனார் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாரப்பன் (63). அவரது மனைவி சரோஜா (60). மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (70). இவர்கள் இருவரும் விவசாய நிலம் வைத்து விவசாயம் செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு நிலம்  சம்பந்தமாக அவ்வப்போது தகராறு இருந்து வந்தது. மேலும் இந்நிலையில் நிலம் சம்பந்தமாக சென்னை கோர்ட்டில் வழக்கு நடந்து  வந்தது. மேலும்  … Read more

குட்கா முறைகேடு முன்னாள் அமைச்சர்களின் மீது வழக்கு பதிவு! தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் !!..

A case has been registered against former ministers for Gutka corruption! CBI Letter to Tamil Nadu Govt!!..

குட்கா முறைகேடு முன்னாள் அமைச்சர்களின் மீது வழக்கு பதிவு! தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் !!..  அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரத்தினால் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.இன்று தீர்ப்பு வரும் நிலையில்,குட்கா ஊழல் வழக்கை சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றார்கள். இந்த குட்கா ஊழல் வழக்கில் தொடர்பாக வியாபாரியான தொழிலதிபர் மாதவராவ் மற்றும் அரசு அதிகாரிகள் மூன்று பேர் உட்பட ஆறு பேரை சிபிஐ போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அந்த ஆறு பேர்களின் மீதும் முதல் கட்டமாக … Read more