வாயு தொல்லை உடனே குணமாக வேண்டுமா? இரண்டு கொத்து கருவேப்பிலை!

வாயு தொல்லை உடனே குணமாக வேண்டுமா? இரண்டு கொத்து கருவேப்பிலை! வாயு தொல்லை, செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் நீங்க வீட்டு வைத்தியம்.தற்போது உள்ள காலகட்டத்தில் பலருக்கும் இந்த வாயு தொல்லை, செரிமானம் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் அதிகமாக இருக்கின்றது. இது உணவில் அதிகம் காரம் சேர்த்துக் கொள்வதனாலும் அடிக்கடி மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பொழுது அந்த மாத்திரையின் பக்க விளைவுகளின் காரணமாகவும் இந்த வாயு தொல்லை உண்டாகக்கூடும். இதனை எவ்வாறு சரி செய்வது என்பதனை … Read more

மாதவிடாய் காலங்களில் வயிற்று வலியை போக்கும் சீரகம்!

மாதவிடாய் காலங்களில் வயிற்று வலியை போக்கும் சீரகம்! இந்த சீரக தண்ணீரை காலை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் உண்டாகிறது.செரிமான பிரச்சனை சீராகும்.சீரகம் செரிமானத்திற்கு மிகவும் நல்லது .நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள். இந்த சீரகத் தண்ணீரை காலை வெறும் வயிற்றில் குடித்து வர செரிமான மண்டலம் சீராக இயக்கப்பட்டு செரிமான பிரச்சனைகளான அஜீரணம், வயிற்று வலி ,வயிறு உப்புசம், வாய்வு பிரச்சனை, நெஞ்செரிச்சல், போன்ற பிரச்சனைகள் எளிதில் குணமாகும். … Read more

5 நிமிடத்தில் மூச்சுப்பிடிப்பு மற்றும் வாயு தொல்லை நீங்க வேண்டுமா? 

5 நிமிடத்தில் மூச்சுப்பிடிப்பு மற்றும் வாயு தொல்லை நீங்க வேண்டுமா?  பொதுவாக நமக்கு மூச்சுப்பிடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் அதிகமான எடை தூக்குவது, அடுத்து வயதானவர்களுக்கு ஏற்படும். ஆனால் தற்போது சிறுவயதினருக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகின்றது. இந்த பிரச்சினையை சரி செய்யக்கூடிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. புதினா – ஒரு கைப்பிடி 2. கொத்தமல்லி தழை – சிறிது ( கொத்தமல்லி விதைகளை கூட பயன்படுத்தலாம்) 3. சுக்கு – ஒரு துண்டு … Read more

2 நிமிடத்தில் உங்களது வாயு தொல்லை நீங்க வேண்டுமா? இதோ உங்களுக்கான சூப்பர் டிரிங்! 

2 நிமிடத்தில் உங்களது வாயு தொல்லை நீங்க வேண்டுமா? இதோ உங்களுக்கான சூப்பர் டிரிங்!  நாம் உண்ணும் உணவு சரிவர செரிமானம் ஆகாமல் போவதுதான் வாயுத்தொல்லை ஏற்படக் காரணம். எந்தப் பொருட்கள் சாப்பிட்டால் வாயு ஏற்படும் என்று உங்களுக்கே ஓரளவு தெரிந்திருக்கும். அந்தப் பொருட்களை தயவு தாட்சண்யமின்றி விட்டு விட்டுங்கள். சிலருக்கு பால் பால்சார்ந்த பொருட்கள் கூட வாயுத் தொல்லையைக் கொடுக்கும். வாயு தொல்லையை குறைக்கக்கூடிய எளிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம். ஒரு டம்ளரில் சூடான வெந்நீர் … Read more

மூன்றே நாளில் வாயு தொல்லையை போக்க எளிய வீட்டு வைத்தியம்!

மூன்றே நாளில் வாயு தொல்லையை போக்க எளிய வீட்டு வைத்தியம்!  நாம் உண்ணும் உணவு சரிவர செரிமானம் ஆகாமல் போவதுதான் வாயுத்தொல்லை ஏற்படக் காரணம்.  அந்தப் பொருட்கள் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்தி விடுங்கள். சிலருக்கு பால் சார்ந்த பொருட்கள் கூட வாயு தொல்லையை ஏற்படுத்தலாம். மொச்சை வகைகள், முட்டை கோஸ், காலிபிளவர், உருளைக் கிழங்கு, வாழைக்காய், பருப்பு வகைகள் வாயுத் தொல்லையை உண்டாக்கும்; தவிர்ப்பது அல்லது  சிறிய அளவில் தின்பது நல்லது. சமைக்கும் போது, இஞ்சி, பெருங்காயம் … Read more

தினம் ஒரு ஸ்பூன் மலச்சிக்கல் செரிமான பிரச்சனைக்கு இடமே இல்லை! தொப்பை வேகமாக மளமளவென கரையும்! 

தினம் ஒரு ஸ்பூன் மலச்சிக்கல் செரிமான பிரச்சனைக்கு இடமே இல்லை! தொப்பை வேகமாக மளமளவென கரையும்!  உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து தொப்பையை மறைய செய்யவும் வயிற்றைச் சுற்றி உள்ள ஊளை சதையை குறைக்கவும், உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் இந்த பொடி பயன்படும். இந்த பொடியை நீங்கள் வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம். இந்த பொடியை தயாரித்து தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து குடிக்கவும் இதனால் பானை போல இருந்த வயிரும் மள மளவென குறைய … Read more

செரிமான பிரச்சனை நீங்க வேண்டுமா! வெற்றிலையுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் போதும்!

செரிமான பிரச்சனை நீங்க வேண்டுமா! வெற்றிலையுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறைகள் மாறுபடுவதினால் நம் உடலில் அதிகளவு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் முக்கிய ஒன்றாக இருப்பது வாயு தொல்லை மற்றும் மலச்சிக்கல். இதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக செரிமான பிரச்சனைக்கு மருந்தாக இருப்பது வெற்றிலை. வெற்றிலையை எவ்வாறு சாப்பிட்டால் மலச்சிக்கல், வாயு பிரச்சனை மற்றும் செரிமான பிரச்சனை நீங்கும் என நாமும் … Read more

100 வயதானாலும் இந்த 10 நோய்கள் உங்களை நெருங்கவே நெருங்காது!! இது ஒன்றே போதும்!

100 வயதானாலும் இந்த 10 நோய்கள் உங்களை நெருங்கவே நெருங்காது!! இது ஒன்றே போதும்! முறையற்ற உணவு பழக்கவழக்கம் சரியான தூக்கமின்மை, உடற்பயிற்சியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் குறைந்த வயதிலேயே மூட்டு வலி,இடுப்பு வலி, பாத எரிச்சல், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை, சர்க்கரை நோய், வயிற்றுப் பிரச்சனைகள், வாயு தொல்லை,தைராய்டு பிரச்சனை கல்லீரல் பிரச்சனை போன்ற இந்த 10 பிரச்சனைகளால் பலரும் பொதுவாக பாதிக்கப்படுகின்றனர்.கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒரே ஒரு கசாயத்தை குடித்தால் மட்டும் போதும் மேலே … Read more

ஒரு ரூபாய் செலவில்லாமல் கேஸ்ட்ரிக் குணமாக சொம்பு – காகித வைத்தியம்!

ஒரு ரூபாய் செலவில்லாமல் கேஸ்ட்ரிக் குணமாக சொம்பு – காகித வைத்தியம்! பலருக்கும் வாயுவுத் தொல்லை இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் உணவு சாப்பிட்ட பிறகு பெருமளவில் இழுத்து ஏப்பம் விடுவர். அவர்களுக்கு முதுகு கை கால் தசை பிடிப்புகளை காணப்படும். அவர் இருப்பவர்கள் மெடிக்கல்களில் மாத்திரை வாங்கி சாப்பிடுவது வழக்கமாக வைத்திருப்பார். இனி மாத்திரை வாங்கி சாப்பிட அவசியமில்லை. இந்த பதிவில் வருவதை பின்பற்றினாலே போதும். நமது வீட்டில் இருக்கும் ஒரு சொம்பை எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

அட! இவர் ஒருவர் போதுமே! இனி எதுக்கு ஹாஸ்பிட்டல்? சமையல் அறையில் உள்ள மருத்துவர்…

அட! இவர் ஒருவர் போதுமே! இனி எதுக்கு ஹாஸ்பிட்டல்? சமையல் அறையில் உள்ள மருத்துவர்…

இஞ்சி ஒரு இயற்கை மருத்துவ பொருள் நாம் அறிந்தது தான். ஆனால் கால் கிலோ இஞ்சி இருந்த போதும் நூறு மருத்துவர்க்கு சமம். நாம இஞ்சியை டீக்கும், அசைவ உணவுக்கு மட்டுமே பயன் படுத்ததுக்கிறோம். ஆனால் பாருங்கள் இஞ்சி இருந்தால் உங்களுக்கு எவ்வளவு செலவு மிச்சம் என்று, நோய்களை நீக்குவதில் இஞ்சி சமையலறை மருத்துவர்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் துர்நாற்றம் தீரும், சுறுசுறுப்பு ஏற்படும். இஞ்சியை துவையல் ஆக்கி சாப்பிட வயிற்று உப்புசம் தீரும்.

காலையில் இஞ்சி சாறில் உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்,உடம்பு இளமை பெறும். 10 கிராம் இஞ்சி, பூண்டு, இரண்டையும் அரைத்து ஒரு கப் தண்ணீரில் கலந்து காலை மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

இஞ்சி சாறோடு தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர தொந்தி கரைந்து விடும். இஞ்சி சாறில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

இஞ்சி மிளகு இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும். இஞ்சியை வதக்கி தேன் சேர்த்து கிளறி நீர் விட்டு கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்து வர வயிற்றுப்போக்கு தீரும்.

இஞ்சி அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின் நீரை எடுத்து துளசி இலை சாரை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒருவாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும். இஞ்சி சாறில் தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும்,இளமை பெருகும்.

இஞ்சி சாறுடன் வெங்காய சாறு கலந்து ஒரு வாரம் காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்து வர நீரிழிவு குறையும். இஞ்சி சாறு எலுமிச்சை சாறு வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர ஆரம்பகால ஆஸ்துமா இரைப்பு இருமல் குணமாகும்.

முக்கிய குறிப்பு இஞ்சியை தோல் சீவிய பிறகு தான் பயன்படுத்த வேண்டும். இஞ்சி தோல் சீவி காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து பிரிட்ஜ்-ல் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.