விநாயகரை தூக்கி சென்ற இருவர் பலி!!அதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?

2 people died in Vinayaka's procession in Virudhunagar district!..Police investigation!!.

விநாயகரை தூக்கி சென்ற இருவர் பலி!!அதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன? ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் ஆவணியில் வருகின்ற  வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக  கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதைத் தவிர தெரு முனைகளிலும் சாலைகளின் முக்கிய பகுதிகளிலும் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பின்னர் அவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் தூக்கி சென்று கரைக்கப்படும்.இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் … Read more

வலிக்குது:! ப்ளீஸ் என்னை விட்டுடுங்க கதறிய பெண்!! 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் செய்த காரியம்!!

வலிக்குது:! ப்ளீஸ் என்னை விட்டுடுங்க கதறிய பெண்!! 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் செய்த காரியம்!! 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து, நகைகளை கொள்ளை அடித்த இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்! விருதுநகர் மாவட்டம் நாரத்தான் பட்டியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள பாலாவந்தம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்பொழுது அப்பெண்ணிற்கு ஏற்கனவே தெரிந்த முத்துச்செல்வம் என்பவர் காரில் … Read more

ஒரே குத்தில்  ரத்த வெள்ளத்தில் மிதந்த ஐவர்  ! கோவில் திருவிழாவில் பரபரப்பு!

One person attacked 5 people! Excitement at the temple festival!

ஒரே குத்தில்  ரத்த வெள்ளத்தில் மிதந்த ஐவர்  ! கோவில் திருவிழாவில் பரபரப்பு! விருதுநகர் மாவட்டம் அருகே ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் கடந்த ஒரு வாரமாக கோவில் திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கோவிலில் தினந்தோறும் காலை,மாலை இரு  நேரங்களில் ஒலிபெருக்கியின் மூலம் பாடல் போடுவார்கள். அதே ஊரை  சேர்ந்தவர்  ஆனந்த். இவர் மதுவுக்கு அடிமையானவர். நேற்று ஆனந்த் மது போதையில் கோவிலில் பாட்டு போடுவதை நிறுத்த வேண்டும் என்று தகராறில் ஈடுபட்டார். அப்போது  ஊர் நாட்டாமை முத்தையா … Read more

அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்! பயணம் செய்ய முடியாமல் மக்கள் அவதி!

Government buses abruptly stopped! People suffer from not being able to travel!

அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்! பயணம் செய்ய முடியாமல் மக்கள் அவதி! திமுக ஆட்சிக்கு வந்ததும் முக்கிய ஐந்து அம்சத் திட்டங்கள் இன் கையெழுத்திட்டது. அதில் ஒன்றுதான் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம். இது நடைமுறைக்கு வந்தது முதல் பல புகார்கள் தொடர்ந்து அளித்து வருகின்றனர். பெண்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி விடாமல் பல நடத்துனர்கள் விவாதம் செய்து வருகின்றனர். அதேபோல பேருந்து நிறுத்தத்தில் ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பெண்கள் நின்றான் கண்டுகொள்ளாமலும் செல்கின்றனர். … Read more

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்! திமுக நிர்வாகி உள்ளிட்ட பலர் கைது

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்! திமுக நிர்வாகி உள்ளிட்ட பலர் கைது திருமணம் செய்து கொள்வதாக ஆசையை காட்டி உல்லாசம் அனுபவித்து விட்டு அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி நண்பர்களுக்கும் தன்னுடைய காதலியை விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த 22 வயதுடைய பெண்ணுடன் அதே பகுதியில் இருக்கும் பெருமாள் நகரை சேர்ந்த 27 வயதுடைய ஹரிஹரன் என்ற வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.நாளடைவில் … Read more

கல்வி நிறுவனத்தில் பெண்களுக்கு காலி பணியிடங்கள் அறிவிப்பு!

விருதுநகரில் அமைந்துள்ள வி.வி. வன்னியபெருமாள் மகளிர் கல்லூரி பெண் ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களை அறிவித்துள்ளது. ஆசிரியர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.   நிறுவனம் : V.V. Vaniyamperumal College for Women பணியின் பெயர் : Assistant Professor பணியிடங்கள்: 03 கடைசி தேதி: 25.06.2021   ஆசிரியர் பணிக்கு மூன்று காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளது.   அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் English, Maths, … Read more

13 வயது சிறுமியை மட்டுமல்ல! அவரது தாயையும் சேர்த்து ஏமாற்றிய மர்ம நபர்!

விருதுநகர் மாவட்டத்தில் தாயும் மகளும் நகையைத் திருப்ப சென்ற இடத்தில் குறைவான வட்டியை கட்டி உங்கள் நகையை திருப்பி தருகிறேன் என்று கூறி 2 லட்சத்திற்கும் மேல் வைத்திருந்த பணத்தை ஏமாற்றி சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே ஆண்டாள்புரம் என்ற கிராமத்தில் வசித்து வரும் தம்பதி நாராயணன் மற்றும் தேவி. இவர்களின் மகள் பெயர் ப்ரியங்கா வயது 13 ஆகின்றது. தேவியும் பிரியங்காவும் ஏற்கனவே நகையை அடகு வைத்திருந்து அதை … Read more

பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து; நொடிப் பொழுதில் கட்டடம் தரைமட்டம்!

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே நாட்டார்மங்களம் பகுதியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. நாக்பூர் உரிமத்தை பெற்ற இந்த ஆலையில் 78 அறைகளுடன் இயங்கி வருகிறது. அன்றாட பணியைப் போல நேற்றும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.   குறிப்பிட்ட ஒரு அறையில் ராமகுருநாதன் என்ற பணியாளர் மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென உராய்வு ஏற்பட்டதால் வெடிவிபத்து ஏற்பட்டு அந்த அறை தரைமட்டமானது. இதில் அவர் பலத்த படுகாயமடைந்தார். … Read more