நானும் டெல்டாகாரன் தான் என்று சொன்னா மட்டும் போதாது!! முதல்ல டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீரை கொடுங்க!! 

It is not enough to say that I am also a Deltan!! Give water to Delta farmers first!!

நானும் டெல்டாகாரன் தான் என்று சொன்னா மட்டும் போதாது!! முதல்ல டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீரை கொடுங்க!!  தற்போது திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் தந்திர மாடல் ஆட்சி நடைபெற்று வருவதாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர் கூறியதாவது; கொரோனாவிற்கு அடுத்தபடியாக தற்போது தமிழக முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவாலை … Read more

14 வது தவணை வரவில்லை விவசாயிகள் வேதனை!! மத்திய அரசு வெளியிட்ட தகவல்

The 14th term has not come, farmers are suffering!! Information published by Central Government

14 வது தவணை வரவில்லை விவசாயிகள் வேதனை!! மத்திய அரசு வெளியிட்ட தகவல் தமிழக விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில்  விவசாய உற்பத்தியை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் ,விவசாயிகளின் தரத்தை உயர்த்தவும் அரசு பல சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வருகின்றது. மேலும் தமிழக அரசு  விவசாயிகளை பெருமைபடுத்தும் வகையில் அவர்களுக்கு விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கிவருகிறது. அதனை தொடர்ந்து மத்திய அரசும் மாநில அரசும் விவசாயிகளுக்கு பல்வேறு … Read more

விவசாயிகளுக்கு தமிழக அரசு அடுத்தடுத்து வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! ஆகஸ்ட் வரை கால அவகாசம் நீடிப்பு!!

Tamil Nadu government issued important announcement to farmers!! Deadline extended from 15th August!!

விவசாயிகளுக்கு தமிழக அரசு அடுத்தடுத்து வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! ஆகஸ்ட் வரை  கால அவகாசம் நீடிப்பு!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டெல்டா மண்டல பகுதியில் திமுக வாக்குச்சாவடி கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தற்பொழுது அதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு உள்ளார். திருச்சி வந்தடைந்த பிறகு அந்த மாவட்ட வாக்குசாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.மேலும் இன்று  இரவு திருச்சி மாவட்டத்தில் தங்கிய … Read more

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்திய அரசு!! திரும்ப பெற வலியுறுத்தும் சர்வதேச நாடுகள்!!

Indian government has banned the export of rice!! International countries insisting on return!!

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்திய அரசு!! திரும்ப பெற வலியுறுத்தும் சர்வதேச நாடுகள்!! அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.அந்த வகையில் பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கின்றது. இதனால் ஏழை எளிய மக்கள் ,நடுத்தர வர்க்கத்தினர் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இந்த விலை உயர்வை … Read more

விவசாயிகளுக்கு ஜாக்பாட் 2 லட்சம் பரிசு விருது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

Jackpot 2 lakh prize award for farmers!! Tamil Nadu Government Action Announcement!!

விவசாயிகளுக்கு ஜாக்பாட் 2 லட்சம் பரிசு விருது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!! தமிழக விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில்  விவசாய உற்பத்தியை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் ,விவசாயிகளின் தரத்தை உயர்த்தவும் அரசு பல சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வருகின்றது. மேலும் தமிழக அரசு  விவசாயிகளை பெருமைபடுத்தும் வகையில் அவர்களுக்கு விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கிவருகிறது. இந்த நிலையில் தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் நாம்மாழ்வார்  விருது … Read more

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! இலவச மின்சார திட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்!!

Happy news for farmers!! Stalin launched free electricity scheme!!

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! இலவச மின்சார திட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்!! தமிழக விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில்  விவசாய உற்பத்தியை பெருக்கவும் ,விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் ,விவசாயிகளின் தரத்தை உயர்த்தவும் அரசு பல சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வருகின்றது. அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தருவதாக அறிவித்திருந்தது. ஒவ்வொரு வருடமும் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச … Read more

இன்று வங்கி கணக்கில் 2000 ரூபாய் டெப்பாசிட்!! தொடங்கி வைத்த பிரதமர்!!

2000 rupees deposit in bank account today!! Prime Minister who started!!

இன்று  வங்கி கணக்கில் 2000 ரூபாய் டெப்பாசிட்!! தொடங்கி வைத்த பிரதமர்!! நாட்டின் முதுகெலும்புகளாக உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் இலவச மின் இணைப்பு போன்ற பல சலுகைகளும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டு பருவமழை அதிகரிப்பால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கபட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல மாநிலங்களில் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வகையில் மத்திய அரசின் பிரதான் … Read more

விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்!! இலவச மின் இணைப்பு வசதி!!

Jackpot hit for farmers!! Free electricity connection!!

விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்!! இலவச மின் இணைப்பு வசதி!! தமிழக விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில்  விவசாய உற்பத்தியை பெருக்கவும் ,விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் ,விவசாயிகளின் தரத்தை உயர்த்தவும் அரசு பல சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வருகின்றது. அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தருவதாக அறிவித்திருந்தது. ஒவ்வொரு வருடமும் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு … Read more

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் இயந்திரங்கள் வாங்க மானியம் அனைவரும் விண்ணப்பிக்கலாம்!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Everyone can apply for subsidy to buy happy news machines for farmers!! Important announcement made by the minister!!

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் இயந்திரங்கள் வாங்க மானியம் அனைவரும் விண்ணப்பிக்கலாம்!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! மத்திய அரசும்,  மாநில அரசுகள்  விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு வசதியாக இருக்க பல நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. பிரதான் மந்திரி சிசான் சாம்மன் நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி … Read more

விவசாயிகளுக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி!! காவிரி நீர்திறப்பு உயர்வு!!

Good news for farmers!! Cauvery Water Opening Raised!!

விவசாயிகளுக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி!! காவிரி நீர்திறப்பு உயர்வு!! தமிழகத்தில் இந்த ஆண்டு சொல்லும்படி அளவிற்கு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. இதனால் மேட்டூர் அணையை நம்பி இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. 12 ஆயிரம் கன அடியாக நீர் திறக்கப்பட்டிருந்த நிலைமாறி தற்போது பத்தாயிரம் கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. இந்த நீர் பற்றாக்குறைக்கு கர்நாடகாவில் இருந்து வரும் நீர்தான் தீர்வு ஆகும். இதனையடுத்து நீர்வரத்து மேலும், ஐந்தாயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் … Read more