இந்த 4 பொருட்களை பயன்படுத்தினால் போதும் ஜென்மத்திற்கும் எலி தொல்லை இருக்காது!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க.. 100% ரிசல்ட் கிடைக்கும்!!

இந்த 4 பொருட்களை பயன்படுத்தினால் போதும் ஜென்மத்திற்கும் எலி தொல்லை இருக்காது!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க.. 100% ரிசல்ட் கிடைக்கும்!! நம் வீட்டில் ஒரு முறை எலி புகுந்து விட்டால் அதனை வெளியேற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.இவ்வாறு உணவு பொருட்களை உண்டு நமக்கு அதிகளவு பயத்தை காட்டி வரும் எலிகளை வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து எளிதில் விரட்டி விட முடியும்.இதனால் வீட்டில் எப்பொழுதும் எலி தொல்லை இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும். தேவையான பொருட்கள்:- … Read more

உயர் இரத்த அழுத்தம் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் ஏலக்காய்!!!! இதன் மற்ற மருத்துவ பயன்கள் என்னென்ன என்று பாருங்க!!!

உயர் இரத்த அழுத்தம் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் ஏலக்காய்!!!! இதன் மற்ற மருத்துவ பயன்கள் என்னென்ன என்று பாருங்க!!! உயர் இரத்த அழுத்தம் முதல் பல பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் ஏலக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஏலக்காய் என்பது சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு வாசனைப் பொருள் ஆகும். இந்த ஏலக்காய் அதிக விலை மதிப்பு கொண்ட மசாலா பொருள் ஆகும். இந்த ஏலக்காய் மசாலா பொருளாக மட்டும் … Read more

சருமம் வெள்ளையாக இந்த 2 பொருட்களை இப்படி ட்ரை பண்ணுங்க போதும்!! ஒரே நாளில் ரிசல்ட் கிடைக்கும்!!

சருமம் வெள்ளையாக இந்த 2 பொருட்களை இப்படி ட்ரை பண்ணுங்க போதும்!! ஒரே நாளில் ரிசல்ட் கிடைக்கும்!! பெண்கள் அனைவருக்கும் அழகாக,வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக ரசாயனம் கலந்த பொருட்களை சருமத்திற்கு உபயோகித்து வருகிறோம்.இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்த விழிப்புணர்வு நம்மில் பெரும்பாலானோரிடம் இல்லை என்பது தான் நிதர்சனம்.இப்படி அதிக பணம் குடுத்து ரசாயன பொருட்களை பயன்படுத்தி பக்க விளைவுகளை சந்திப்பதைவிட வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்து ஆரோக்கியமான முறையில் சருமத்தை … Read more

நோயின்றி ஆரோக்கியமாக வாழ இந்த 10 வழிகளை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!

நோயின்றி ஆரோக்கியமாக வாழ இந்த 10 வழிகளை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்! இன்றைய நவீன உலகில் நம் முன்னோர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் அனைத்தும் காணமல் போய்விட்டது.பசிக்காக உண்ட நாம் தற்பொழுது ருசிக்காக உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் உணவுகளை உண்டு வருகிறோம்.இதனால் எளிதில் நோய் பாதிப்பிற்கு ஆளாகி விடுகிறோம்.வாழ்க்கை,உணவு முறை மாறினாலும் சில எளிய வழிகளை தொடர்ந்து கடைபிடித்து வந்தோம் என்றால் நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். ஆரோக்கியமாக வாழ 10 வழிகள்: 1.தினமும் … Read more

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் இப்படி செய்து பருகினால் உடலில் நடக்கும் அதிசயம்!!

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் இப்படி செய்து பருகினால் உடலில் நடக்கும் அதிசயம்!! கற்றாழை ஜூஸ் உடலிலுள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது.தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இந்த மருத்துவ குணம் கொண்ட கற்றாழை ஜூஸை குடித்து வந்தோம் எனறால் உடலில் இருக்கின்ற தேவையற்ற நச்சு கழிவுகள் மலம் வழியாக வெளியேறி உடல் வலுவாகும். மேலும் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை எந்த ஒரு சிரமும் இல்லாமல் குறைக்க வைக்கும் இந்த பானம் பெண்களின் மாதவிடாய் … Read more

மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை!

மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை! முடக்கத்தான் கீரையானது முடக்கு அறுத்தான்,முடர் குற்றான்,முடக்கொற்றான்,முடக்கு தீர்த்தான் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.இந்த கீரையில் காலிகோஸின் குவர்செடின்,அபிஜெனின்,ப்ரோடோகேடிகுயிக் அமிலம் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன.இந்த கீரையை தொடர்ந்து உணவாக எடுத்து வந்தோம் என்றால் கை,கால்,மூட்டு வலி விரைவில் குணமாகும்.இந்த கீரையில் இட்லி,தோசை,துவையல்,போண்டா,பிரியாணி உள்ளிட்ட பல்வேறு உணவுகளை தயாரித்து உண்ணலாம்.சமீபகாலமாக உணவில் இந்த கீரையின் பயன்பாடு அதிகரித்து இருக்கின்றது. முடக்கத்தான் கீரை தோசை சுவையாக செய்யும் முறை … Read more

மழைக் காலத்தில் ஏற்படும் சேற்றுப் புண்களால் தினமும் வேதனையா!!! அதை குணமாக்க சில இயற்கையான வழிமுறைகள் இதோ!!!

மழைக் காலத்தில் ஏற்படும் சேற்றுப் புண்களால் தினமும் வேதனையா!!! அதை குணமாக்க சில இயற்கையான வழிமுறைகள் இதோ!!! மழைகாலத்தில் நமது கால்களில் ஏற்படும் சேற்றுப் புண்களை குணமாக சில எளிமையான இயற்கையான மருத்துவ முறைகளை பற்றி பார்க்கலாம். மழை காலத்தில் கால்கள் ஈரப்பதத்தினால் குளிர்ந்து விடும். பின்னர் குளிர்ந்த கால்களின் வழியாக நோய்க் கிருமிகள் பாதத்தின் வழியாக உள் நுழைந்து பாதங்களை அரித்து புண்களை ஏற்படுத்துகின்றது. இந்த புண்களை குணப்படுத்த பெரும்பாலும் பல வகையான ஆயில் மெண்ட் … Read more

மூல நோயிலிருந்து நிரந்தரமாக விடுபட பேரிச்சம் பழத்துடன் இந்த 2 மட்டும் கலந்து சாப்பிடுங்கள்!!

மூல நோயிலிருந்து நிரந்தரமாக விடுபட பேரிச்சம் பழத்துடன் இந்த 2 மட்டும் கலந்து சாப்பிடுங்கள்!! மூலம் பிரச்சனையானது ஒருவருக்கு வருவதற்கு முன் கண்டறிந்தால் அதனை எளிமையாக குணப்படுத்தி விடலாம். பொதுவாக வெளி மூலம் உள்மூலம் என இரு வகைகள் உண்டு. உள்மூலம் வந்துவிட்டால் அதனை கண்டுபிடிப்பது சற்று கடினம் தான். ஆனால் மலச்சிக்கல் பிரச்சனையை ஆரம்பிக்கும் பொழுதே இதற்கான வைத்தியத்தை தொடங்கி விட்டால் பல பிரச்சினைகளில் இருந்து வெளிவந்து விடலாம். அவர் மூலநோயால் பாதிக்கப்படுபவர்கள் இதனை வீட்டில் … Read more

பெண்களே.. மெல்லிய புருவம் கருகருன்னு அடர்த்தியாக வளர இப்படி செய்யுங்க போதும்!!

பெண்களே.. மெல்லிய புருவம் கருகருன்னு அடர்த்தியாக வளர இப்படி செய்யுங்க போதும்!! பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் புருவமும் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆனால் எல்லா பெண்களுக்கும் புருவம் அடர்த்தியாகவும்,கருமையாகவும் இருப்பதில்லை.இதனால் பல பெண்கள் சில நாட்களிலேயே புருவம் வேகமா வளர வேண்டும் என்பதற்காக ரசாயன பொருட்களை பயன்படுத்த ஆரமிக்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் பக்க விளைவுகள் வருமே தவிர எந்த ஒரு பலனையும் பெற முடியாது என்பது தான் நிதர்சனம்.இதற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாத இயற்கை … Read more

இதயத்தில் சுருக்கு சுருக்கென்று குத்துகிறதா? நீங்கள் பண்ண வேண்டியது இதுதான்!!

இதயத்தில் சுருக்கு சுருக்கென்று குத்துகிறதா? நீங்கள் பண்ண வேண்டியது இதுதான்!! சில நேரங்களில் நெஞ்சு பகுதியில் ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படும்.உடனே அது ஹார்ட் அட்டாக் என்று நினைத்து பயப்பட வேண்டாம்.நம் வயிற்றில் உள்ள பெருங்குடலின் இடது பகுதியில் அதிகப்படியான வாயு தேங்கி இருப்பதினால் தான் நெஞ்சில் இது போன்ற வலி உணர்வு தோன்றுகிறது.நம் மனதில் அதிகப்படியான வலிகள்,பதற்றம் ஏற்படுதல் போன்ற காரணங்களாலும் நெஞ்சில் வலி ஏற்படும்.இதற்கு இயற்கை முறை மருத்துவத்தை பின்பற்றி வந்தோம் என்றால் … Read more