தெரிந்து கொள்ளுங்கள்.. வேப்ப இலையில் உள்ள மகத்தான மருத்துவ குணங்கள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. வேப்ப இலையில் உள்ள மகத்தான மருத்துவ குணங்கள்!! உணவில் இனிப்பு,கசப்பு,காரம்,உவர்ப்பு,துவர்ப்பு,புளிப்பு என்று அறுசுவைகள் இருக்கிறது.இதில் கசப்பு உணவு உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுப்பவையாக இருக்கிறது.அந்த வகையில் கசப்பு சத்து நிறைந்த அதிக மருத்துவ குணம் கொண்டவைகளில் ஒன்று வேப்ப இலை.இவை நம் உடலில் உள்ள பல்வேறு நோய் பாதிப்புகளை குணப்படுத்த சிறந்த தீர்வாக இருக்கிறது.வேப்ப இலை மட்டும் அல்ல வேப்ப மரத்தின் காய்,வேர்,தண்டு,பட்டை என்று அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. வேப்ப இலையில் … Read more

ஒரு இரவில் காது ஓட்டையை சரி செய்வது எப்படி? எளிய வழி இதோ!!

ஒரு இரவில் காது ஓட்டையை சரி செய்வது எப்படி? எளிய வழி இதோ!! பெண்களுக்கு தோடு அணிவது என்பது பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.அதிலும் அதிக எடை கொண்ட தோட்டை அணியும் பெண்களுக்கு அது அழகாக இருந்தாலும் அதில் ஆபத்தும் இருக்கிறது.அது என்னெவென்றால் அடிக்கடி எடை அதிகம் கொண்ட தோட்டை அணிவதால் சிறிதாக இருந்த காது ஓட்டைகள் இழுத்து கொண்டு வந்து விடும்.இதனால் காது பாட்டிகளின் காது போல் காட்சியளிக்கும்.இதனை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளை ட்ரை … Read more

பாட்டி வைத்தியம்.. ஒரே வாரத்தில் உடலில் உள்ள கொழுப்பு கட்டி முழுமையாக கரைந்து விடும்!!

பாட்டி வைத்தியம்.. ஒரே வாரத்தில் உடலில் உள்ள கொழுப்பு கட்டி முழுமையாக கரைந்து விடும்!! உடலில் அங்கங்கே கெட்ட கொழுப்புகள் கட்டிகளாக உருவாகுவதால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.இவை வலி ஏற்படுத்தாது ஏற்படுத்தாது என்றாலும் இந்த பாதிப்பை விரைவில் சரி செய்து கொள்வது மிகவும் அவசியம். தீர்வு 1: தேவையான பொருட்கள்:- *காட்டன் துணி – 1 *நல்லெண்ணெய் – சிறிதளவு (அல்லது) விளக்கெண்ணெய் *கல் உப்பு – தேவையான அளவு செய்முறை:- முதலில் ஒரு காட்டன் … Read more

அடிக்கடி சூட்டு கொப்பளம் வந்து உங்களை படுத்தி எடுக்கிறதா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை செய்து பாருங்கள்!!

அடிக்கடி சூட்டு கொப்பளம் வந்து உங்களை படுத்தி எடுக்கிறதா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை செய்து பாருங்கள்!! உடலில் சூடு அதிகமானால் ஆங்காங்கே கொப்பளங்கள் தென்பட தொடங்கும்.இந்த கொப்பளங்கள் அதிக வலி மற்றும் எரிச்சலை உண்டாக்க கூடியவையாக இருப்பதினால் அவை குணமாகும் வரை நம்மை படுத்தி எடுத்து விடும்.இதை சில தினங்களை சரி செய்ய இயற்கை வழிகளை பாலோ செய்யுங்கள்.உடனடியாக உரிய பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *மஞ்சள் – 1/2 தேக்கரண்டி *கற்றாழை – 1/2 … Read more

இப்படி செய்தால் தக்காளி 1 மாதம் வரை கெடாமல் இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க!!

இப்படி செய்தால் தக்காளி 1 மாதம் வரை கெடாமல் இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க!! நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் தக்காளியின் பயன்பாடு அதிகம் இருக்கிறது.உணவில் தனி ருசியை கூட்டுவதில் தக்காளிக்கு முக்கிய இடமுண்டு.தக்காளியில் பல வகைகள் இருக்கிறது.இதை நாட்டு தக்காளி,ஹைப்ரீட் தக்காளி என்று இரு வகைகளாக அடங்குகிறது. ஒரு சில சமயம் தக்காளி கிலோ ரூ.10க்கு விறக்கப்படும்.ஒரு சில சமயம் கிலோ ரூ.200 என்று தக்காளி விற்ற கதையும் இருக்கிறது.தக்காளி விலை மிகவும் மலிவாக இருக்கும் … Read more

1 மணி நேரத்தில் சளி இருமல் பாதிப்பு குணமாக பாட்டி வைத்தியம்!!

1 மணி நேரத்தில் சளி இருமல் பாதிப்பு குணமாக பாட்டி வைத்தியம்!! பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி,இருமல்.இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும்.இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.எந்த நோய் எப்படி வருமென்றே சொல்ல முடியாது. அதானல் இந்த சளி மற்றும் இருமல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி கொள்வது மிகவும் முக்கியம்.இதற்கு … Read more

மொறு மொறு பொட்டுக்கடலையை உண்பதினால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!!

மொறு மொறு பொட்டுக்கடலையை உண்பதினால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!! நம் உணவுகளில் பயன்படுத்த கூடிய பொருட்களில் ஒன்று பொட்டுக்கடலை.இதை பொரிகடலை,உடைத்தகடலை என்றும் கூறுவார்கள்.இதை சட்னி செய்யத் தான் அதிகளவில் பயன்படுத்துவார்கள்.இவை மொறு மொறு இருப்பதினால் உண்பதற்கு நன்றாக இருக்கும்.இந்த பொட்டுக்கடலையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்க கூடும். பொட்டுக்கடலையின் நன்மைகள்:- *இதில் அதிகளவு கலோரிகள்,கொழுப்பு,நார்ச்சத்துக்கள்,புரோட்டீன்,கொலஸ்ட்ரால், பொட்டாசியம் நிறைந்து இருக்கிறது.இவை உடலை மேம்படுத்த உதவுகிறது. *உடலில் உள்ள தசை மற்றும் … Read more

குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி ஒழிய இதை செய்தால் போதும்!!

குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி ஒழிய இதை செய்தால் போதும்!! கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது.புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது,வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம்.காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக தான்.நம் குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி ஒழிய … Read more

முக அழகை கெடுக்கும் கரும்புள்ளி மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! கிடைக்கும் பலனைக் கண்டு ஆச்சர்யப் படுவீங்க!!

முக அழகை கெடுக்கும் கரும்புள்ளி மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! கிடைக்கும் பலனைக் கண்டு ஆச்சர்யப் படுவீங்க!! ஆண்களோ பெண்களோ தங்களது முகத்தை அழகாக வைத்துக் கொள்ள அதிகம் விரும்புவார்கள்.ஆனால் அனைவருக்கும் முக அழகு கிடைக்குமா? என்றால் சந்தேகம் தான்.காரணம் முகத்தில் கரும்புள்ளி,பருக்கள்,வடுக்கள்,தழும்புகள் உள்ளிட்டவைகள் இருந்தால் முகம் பார்க்க அழகாக இருக்காது.குறிப்பாக முகத்தில் கரும்புள்ளிகள் தென்பட ஆரமித்து விட்டால் அவ்வளவு தான் முகம் தான் அழகை இழந்து பொலிவற்று காணப்பட்டு விடும்.இதை சரி’செய்ய இயற்கை வழிகளை பாலோ … Read more

உடல் எடை மளமளவென குறைய “தேங்காய் எண்ணெய்” ஒன்று போதும்!!

உடல் எடை மளமளவென குறைய “தேங்காய் எண்ணெய்” ஒன்று போதும்!! ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கத்தால் உடல் எடை விரைவில் கூடி விடுகிறது.இதனால் எந்த ஒரு வேலைகளையும் செய்ய முடியாமல் சோம்பேறிகளாகி விடுவதால் எளிதில் நோய் பாதிப்பு நம்மை தொற்றி விடுகிறது.உடலில் தேங்கி கிடைக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்புகளை விரைவில் கரைத்து வெளியேற்ற தேங்காய் எண்ணெய் ஒன்று போதும். தேங்காய் எண்ணெயில் குறைந்த அளவு கொழுப்பு அமிலங்கள் இருப்பதினால் இவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து … Read more