குதிகால் வலி மற்றும் பாத எரிச்சல் குணமாக வேண்டுமா? ஒரு வெற்றிலை போதும்!

Kuthikal Vali Tips

குதிகால் வலி வீக்கம், பாத வலி எரிச்சல் சரியாக இதனை செய்தால் போதும்.பொதுவாக குதிகால் வலி ஏற்படுவதற்கு காரணம் அதிக உடல் பருமம், கடினமான வேலைகள் மற்றும் உடலில் கால்சியம் சத்து குறைவுதான். குதிகால் வலி ஏற்படும் இதனை எவ்வித செலவுமின்றி குணப்படுத்தும் செய்முறைகளை இந்த பதிவு மூலமாக விரிவாக காணலாம். இதனை வெற்றிலை வைத்தியம் என கூறலாம். இதில் உள்ள மூலப்பொருட்கள் குதிகால் வலி, வீக்கம், பாத வெடிப்பு மற்றும் எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும் பண்புகளை … Read more

குழந்தைகளின் நெஞ்சு சளி ஒரே இரவில் கரைய வேண்டுமா? இதனை மட்டும் செய்தாலே போதும்!

the-only-solution-to-eye-problems-use-this-fruit

குழந்தைகளின் நெஞ்சு சளி ஒரே இரவில் கரைய வேண்டுமா? இதனை மட்டும் செய்தாலே போதும்! குழந்தைகளின் நெஞ்சு சளியை கரைய வைக்க தாய்மார்கள் பெரிதும் பாடுபடுவர்.இனி கவலை வேண்டாம்.மூன்றே நாட்கள் இதனை செய்தாலே போதும் குழந்தைகளின் நெஞ்சு சளி முற்றிலும் கரைந்து விடும். தேவையான பொருட்கள் வெற்றிலை, பச்சைக் கற்பூரம், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய். செய்முறை: முதலில் பச்சை கற்பூரத்தை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சூடு படுத்திக் கொள்ளவும்.இந்த எண்ணெய் வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்த பிறகு வெற்றிலையில் … Read more

குதிகால் வலி, பாத எரிச்சலா வெற்றிலையுடன் இதை சேர்த்து சாப்பிடுங்க!

பித்தம் அதிகமாக இருந்தாலும் சரி குதிகால் வலி வரும்.நாம் கால்சியம் சத்து மற்றும் இரும்பு சத்து எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் மூலமாக கூட நமக்கு கால் வலி அதிகமாக ஏற்படுகின்றது. இதை சாப்பிட்ட பத்து நிமிடத்தில் உங்களின் குதிக்கால் வழி பாத வலி பாத எரிச்சல் ஆகியவை உடனடியாக சரியாகிடும். அதற்கான மருத்துவத்தை தான் இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம்.   கால் வலி பாத வலி வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதிகமான உடல் எடையும் … Read more

நீங்கள் கொடுத்து ஏமாந்த பணம் திரும்ப கிடைக்க வேண்டுமா?? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்க!!

Do you want to get back the cheated money you gave?? Then try this remedy!!

நீங்கள் கொடுத்து ஏமாந்த பணம் திரும்ப கிடைக்க வேண்டுமா?? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்க!! தற்போதைய இயந்திரமான உலகில் நமக்கு வருமானத்தை விட அதிகமான செலவுகளே வரிசை கட்டி நிற்கின்றன. இதற்காக சிலர் வருமானம் போதாமல் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவது வழக்கம். கடன் வாங்கும் நபர்களில் சிலர் கடனை சரியான முறையில் திருப்பி செலுத்தினாலும் சில பேர் தாமதம் செய்வது உண்டு. இதனால் பணம் கொடுத்தவர்கள் தத்தளிக்கும் சூழ்நிலை ஏற்படும். இதுபோல் நீண்ட நாட்களாக … Read more

மழை காலங்களில் ஏற்படும் சளி, இருமல்!! அதை சரிசெய்ய இந்த பொருட்கள் போதும்!!

Cold and cough during rainy season!! These ingredients are enough to fix it!!

மழை காலங்களில் ஏற்படும் சளி, இருமல்!! அதை சரிசெய்ய இந்த பொருட்கள் போதும்!! மழை காலங்களில் நமக்கு ஏற்படும் சளி, இருமல் போன்ற தொல்லைகளை சரி செய்வதற்கு ஒரு சில பொருட்கள் வைத்து எவ்வாறு மருந்து தயாரிப்பது என்பது பற்றி. தெரிந்து கொள்ளலாம். வெயில் காலத்தில் சளி, இருமல் ஏற்படுவதை விட மழை காலத்தில் அனைவருக்கும் மிக எளிதாக பிடிக்கும். இந்த சளி, இருமல் தொற்று ஏற்பட்டால் நமக்கு மட்டுமில்லாமல் நம்மை சுற்றி இருக்கும் நபர்களுக்கும் தொந்தரவு … Read more

இதை குடித்தால் 3 நாட்கள் போதும்!! சளி இருமல் காய்ச்சல் குணமாகும்!! 

இதை குடித்தால் 3 நாட்கள் போதும்!! சளி இருமல் காய்ச்சல் குணமாகும்!! நமது உடலில் நுண்ணுயிரிகள் இருப்பதினால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. உடல் வெப்பநிலை உயர்ந்தால் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதிக உடல் வெப்பநிலை ஏற்படுவதால் பல்வேறு நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் கொல்லப்படுகிறது. மேலும் காய்ச்சலோ இருமலோ வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே குணப்படுத்தலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வந்தது. மேலும் … Read more

கடுமையாக இடுப்பு வலி குணமாக!! இதனை தடவினால் போதும்!! 

கடுமையாக இடுப்பு வலி குணமாக!! இதனை தடவினால் போதும்!! இடுப்பு வலி என்பது இடுப்பு அல்லது இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் அல்லது மூட்டுகளில் ஏற்படும் வலி.இடுப்பு வலி உங்கள் வாழ்க்கையை மிகவும் சீர்குலைக்கும், நீங்கள் தூங்க முயற்சிக்கும் போது பகல் மற்றும் இரவில் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் நீங்கள் அதற்கு சிகிச்சையளிக்கவில்லை என்றால், நீங்கள் நீண்ட கால, நாள்பட்ட இடுப்பு வலியை உருவாக்கலாம், அது ஒருபோதும் நீங்காது மற்றும் காலப்போக்கில் மோசமடையலாம். சில … Read more

மூட்டு வலி தாங்க முடியலையா?? சட்டுன்னு நிவாரணம் கிடைக்க இதை செய்யுங்கள்!!

மூட்டு வலி தாங்க முடியலையா?? சட்டுன்னு நிவாரணம் கிடைக்க இதை செய்யுங்கள்!! இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஏதேனும் ஒரு வலி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு நம்முடைய உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பணிச்சூழல் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதியவர்களுக்கு தான் மூட்டு வலி வரும் என சொல்வார்கள். ஆனால் இப்போது இளம்தலைமுறையினருக்கு கூட அந்த பிரச்சனை இருக்கிறது. இது மாதிரியான மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு … Read more

பயங்கரமான சளி இருமல் பிரச்சனையா?? ஒரே நாளில் குணமாகும் அற்புத மருந்து!!

பயங்கரமான சளி இருமல் பிரச்சனையா?? ஒரே நாளில் குணமாகும் அற்புத மருந்து!! இருமல் மற்றும் சளி ஆகியவை ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பலமுறை பாதிக்கப்படும் பொதுவான நோய்களாகும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நபரும் பலமுறை இருமல் மற்றும் சளி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இருமல் மற்றும் சளி பிரச்சனை பெரும்பாலும் இளம் வயதினருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. பலர் இருமல் மற்றும் சளியை லேசாக எடுத்துக்கொள்கிறார்கள், ஜலதோஷம் மற்றும் இருமல் முக்கியமாக ஒரு வாரத்தில் நம் உடலை … Read more

3 வெற்றிலை இருந்தால் போதும்!! சர்க்கரை நோய் முற்றிலும் குணப்படுத்தலாம்!!

3 வெற்றிலை இருந்தால் போதும்!! சர்க்கரை நோய் முற்றிலும் குணப்படுத்தலாம்!! நமது உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் ஏற்படும் விளைவே சர்க்கரை நோய் ஆகும். டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள், உணவு பழக்கத்தின் மூலமாகவே எளிதில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும். சர்க்கரை நோயில் அறிகுறிகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் சித்த மருத்துவ குறிப்புக்கள் பற்றி பார்ப்போம் வாருங்கள். சர்க்கரை நோயின் அறிகுறிகள்: அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு … Read more