ஆய்வு செய்யவிடாமல் அரசு ஊழியர்களை கொச்சையாக பேசிய திமுக பிரமுகர்!! நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆளும்கட்சியின் க்ரைம் அப்டேட்!!
ஆய்வு செய்யவிடாமல் அரசு ஊழியர்களை கொச்சையாக பேசிய திமுக பிரமுகர்!! நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆளும்கட்சியின் க்ரைம் அப்டேட்!! தினந்தோறும் திமுக நிர்வாகிகள் அவர்களின் அதிகாரம் கொண்டு மக்களையும் அரசு ஊழியர்களையும் மிரட்டி வருகின்றனர். நேற்று கூட திமுக எம் பி.ஆர் என் ராஜேஷ் குமார் நமது திமுக நிர்வாகிகள் மட்டும்தான் மணல் அல்ல வேண்டும் மற்றவர்கள் யாரும் அனல் அல்ல கூடாது, இவ்வாறு பேசிய வீடியோ வைரலானது. இது மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் … Read more