Breaking: இவர்குள்ளு 3% அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

Breaking: 3% price increase among them! Action taken by Tamil Nadu Government!!

Breaking: இவர்குள்ளு 3% அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! மின்வாரிய ஊழியர்கள் பல ஆண்டுகளாக அகவிலைப்படையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.அந்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் மூன்று சதவீதம் அகவிலைப்படியை  உயர்த்தி வழங்கப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.மின்வாரிய ஊழியர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.அதனையடுத்து அகவிலைப்படியை உயர்த்தி கூறிவிட்டு உடனடியாக  தமிழக அரசு மின் கட்டணத்தையும் உயர்த்தியது.தமிழக அரசின் மின் கட்டணம் உயர்வை  எதிர்த்து பொதுமக்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து … Read more

இவர்களுக்கு இனி ரூ 1000 லிருந்து ரூ 3000 ஆக ஓய்வூதியம் உயர்வு! தமிழகத்தில் இன்று முதல் அமல்!

For these people, the pension will be increased from Rs 1000 to Rs 3000! Effective from today in Tamil Nadu!

இவர்களுக்கு இனி ரூ 1000 லிருந்து ரூ 3000 ஆக ஓய்வூதியம் உயர்வு! தமிழகத்தில் இன்று முதல் அமல்! தமிழ்நாடு இந்திய மருத்துவ கழகத்தில் பதிவு செய்த பரம்பரை சித்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி தரக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று நடந்து முடிந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பட்ஜெட் கூட்டு தொடரில் ரூ.1000 திலிருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என கூறினர். ஆரம்ப கட்டக்காலத்தில் ,தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் … Read more

நான் சொல்வதை தான் நீங்கள் செய்ய வேண்டும்!! அதிகாரி இருக்கையில் உட்கார்ந்து அதட்டும் திமுக கவுன்சிலரின் கணவர்!!!

You just have to do what I say!! DMK councilor's husband sitting on official seat!!!

நான் சொல்வதை தான் நீங்கள் செய்ய வேண்டும்!! அதிகாரி இருக்கையில் உட்கார்ந்து அதட்டும் திமுக கவுன்சிலரின் கணவர்!!! திமுக ஆட்சி திராவிட மாடல் என்று கூறுகின்றனர் ஆனால்  அதற்கு எதிராக தான் அனைத்தையும் செய்து வருகிறது. கொலை மிரட்டல், கொள்ளை போன்றவை திமுக ஆட்சியில் அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. தினந்தோறும் திமுக நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் பலர் அதனை தவறாக உபயோகிப்பதை  நாம் பார்த்து தான் வருகிறோம். அந்த வகையில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தின் … Read more

திமுகவின் முக்கிய 6 அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிட தடை! தலைமை செயலகத்திற்கு பறந்த அதிரடி கடிதம்!

DMK's main 6 ministers banned from contesting the next election! An action letter flew to the Secretariat!

திமுகவின் முக்கிய 6 அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிட தடை! தலைமை செயலகத்திற்கு பறந்த அதிரடி கடிதம்! திமுக முன்னாள் அமைச்சரும் துணைப் பொதுச் செயலாளருமான சுப்புலட்சுமி கட்சியை விட்டு விலகுவதாக தற்பொழுது அறிவித்துள்ளார். இது அரசியல் சுற்றுவட்டாரங்களில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. ஏனென்றால் கருணாநிதி ஆட்சியில் இருந்த பொழுதே அவர் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் 2009 ஆம் ஆண்டு  எனது நாடாளுமன்ற உறுப்பினர் பனிக்காலம் முடிந்த பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன். … Read more

மாரி செல்வராஜ் ரெக்கமண்டில் வழங்கப்பட்ட 13 லட்சம்? உதயநிதி செயலால் அதிர்ந்து போன சேலம் மக்கள்!

மாரி செல்வராஜ் ரெக்கமண்டில் வழங்கப்பட்ட 13 லட்சம்? உதயநிதி செயலால் அதிர்ந்து போன சேலம் மக்கள்! சேலம் ஜருகுமலை மக்கள்: சேலம் ஜருகு மலையில் பல காலமாக பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதியான நியாய விலை கடை, ஆரம்ப சுகாதார நிலையம் என அசிப்படை வசதிகள் எதுவும் இல்லை.பல நாட்களாக இது அனைத்தையும் நிறுவி தரும் படி ஜருகுமலை மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல இவர்களுக்கு தக்க நேரத்தில் ஜாதி சான்றிதழும் வழங்கப்படாமல் உள்ளதாக … Read more

சமூக ஆர்வலரை லாரி ஏற்றி கொலை செய்த விவகாரம்! இழப்பீடு தரக்கோரி பாமக தலைவர் தமிழக அரசிடம் கோரிக்கை!

"Politics alone can do it" Arumugasamy Commission's report comments on Bamaka leader!

சமூக ஆர்வலரை லாரி ஏற்றி கொலை செய்த விவகாரம்! இழப்பீடு தரக்கோரி பாமக தலைவர் தமிழக அரசிடம் கோரிக்கை! கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரியை குறித்து சமூக ஆர்வலர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததால்,அவரை சரக்குந்து ஏற்றி கொலை செய்துள்ளனர்.இதனை பாமக தலைவர் வன்மையாக கண்டித்துள்ளார்.அதுமட்டுமின்றி அவரது குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை தரக்கோரியும், ரூ.50 லட்சம் இழப்பீடாக தரக்கோரியும் தமிழக அரசை வலியுறுத்துயுள்ளார். கரூர் மாவட்டம் கரூர்குப்பம் கிராமத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி … Read more

வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு! மின் கட்டண உயர்வுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

The DMK government did not fulfill the promise! OPS condemned the increase in electricity rates!

வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு! மின் கட்டண உயர்வுக்கு ஓபிஎஸ் கண்டனம்! தேர்தல் அறிக்கையில்,”1000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு ரூ.6000 வரை பயனடையும் வகையில், மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும்” என வாக்குறுதி அளித்த திமுக, மின்சாரக் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. தேர்தல் அறிக்கையில்,"1000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு ரூ.6000 வரை பயனடையும் வகையில், மாதம் ஒரு முறை மின் உபயோகம் … Read more

எடப்பாடி பதவி தற்காலிகமானது! ஸ்டாலினின் பகிரங்க பேட்டி!

Edappadi post is temporary! Stalin's Public Interview!

எடப்பாடி பதவி தற்காலிகமானது! ஸ்டாலினின் பகிரங்க பேட்டி! திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் மதுரையில் நடைபெற்ற அமைச்சர் மூர்த்தி அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார்.திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மணமக்களை வாழ்த்தினார்.மேலும்  அங்குள்ள செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியது, இரு தினங்களுக்கு முன்பு இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி அவர்கள் திமுக எம்எல்ஏக்கள் சிலர் தன்னிடம் பேசி வருவதாக கூறினார். அவ்வாறு யாரும் திமுக எம்எல்ஏக்கள் அவரிடம் பேசுவதில்லை. … Read more

Breaking: வெளியான நீட் தேர்வு முடிவுகள்! இந்த இணையம் வழியாக உடனே கண்டறியலாம்!

வெளியான நீட் தேர்வு முடிவுகள்! இந்த இணையம் வழியாக உடனே கண்டறியலாம்!   திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறியது.ஆனால் தற்பொழுது வரை விடியா அரசால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. இம்முறை 20 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளனர். மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வியுற்றால் அதனை தைரியமாக கடக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாவட்டம் வாரியாக மனநல மருத்துவர்கள் நிறுவியுள்ளனர். அவ்வாறு மன உளைச்சல் ஏற்படும் … Read more

உதயநிதியை வைத்து திட்டங்களை தொடங்குவது ஏன்? எதிர்க்கட்சி தலைவர் சரமாரி கேள்வி!

Why start projects with Udayanidhi? Opposition leader barrage of questions!

உதயநிதியை வைத்து திட்டங்களை தொடங்குவது ஏன்? எதிர்க்கட்சி தலைவர் சரமாரி கேள்வி! எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி நடைபெற்ற போது கூட்டத்தில் தொண்டர்களின் ஒருமித்த கருத்தாக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இது ஒப்புக்கொள்ள முடியாது என்று ஓபிஎஸ் போட்ட வழக்கானது இறுதியில் இபிஎஸ் பக்கம் தான் வென்றது. இந்நிலையில் இடைக்கால பொதுச் செயலாளராக நாளை எடப்பாடி அவர்கள் தலைமை செயலகம் செல்ல உள்ளார். இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி … Read more