தகாத பழக்கம்!! காதல் கணவனை  திருத்த  முயன்ற மனைவியின் செயல் விபரீதத்தில் முடிந்த கொடுமை!!

Bad habit!! The act of the wife who tried to correct her loving husband ended in tragedy!!

தகாத பழக்கம்!! காதல் கணவனை  திருத்த  முயன்ற மனைவியின் செயல் விபரீதத்தில் முடிந்த கொடுமை!! தனது கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அவரை மீட்டெடுக்க போராடிய மனைவியின் செயல் இரண்டு உயிர்களையும் காவு வாங்கியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே தனது காதல் கணவனை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க முயன்ற மனைவியின் செயலால்  விபரீதமான  சம்பவம் நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  கச்சிப்பட்டு என்ற பகுதியில் வசித்து வருபவர் தாஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த நிகிதா என்ற இளம் பெண்ணை … Read more

லிப்ட் கேட்டு லாரியில் சென்ற தொழிலாளிக்கு காத்திருந்த எமன்!! திடீரென டிரைவர் பிரேக் பிடித்ததால் நேர்ந்த சோகம்! 

Eman was waiting for the worker who asked for a lift and went to the truck!! Tragedy happened because the driver braked suddenly!

லிப்ட் கேட்டு லாரியில் சென்ற தொழிலாளிக்கு காத்திருந்த எமன்!! திடீரென டிரைவர் பிரேக் பிடித்ததால் நேர்ந்த சோகம்!  லாரியில் லிப்ட் கேட்டு ஏறிச்சென்ற தொழிலாளி அதில் உள்ள ராட்சத காந்தத்தில் சிக்கி உயிரிழந்தார். சோகமான இந்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூரில் நடைப்பெற்றுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இருங்காட்டுக் கோட்டையில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் இருந்து சுமார் 10 டன் எடை கொண்ட ராட்சத காந்தம் கனரக லாரி மூலம் கரூர் கொண்டுச் செல்லப்பட்டது. லாரியை பாபு … Read more

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை செல்லும் சாலையில் ஐந்தாம் வகுப்பு மாணவியின் மீது மினி வேன் மோதி பலி!

A mini van hit a fifth grade student on the road to Patapa next to Sriperumbudur!

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை செல்லும் சாலையில் ஐந்தாம் வகுப்பு மாணவியின் மீது மினி வேன் மோதி பலி! காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கரசங்கால் பகுதியில் ஆல்வின் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் கிருத்திகா என்ற மாணவி தனது தாயுடன் வழக்கம் போல் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது பின்னால் வந்த மினி வேன் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கிருத்திகா மீது மினி வேன் … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! மூன்று மாதத்திற்கு இங்கு போக்குவரத்து கிடையாது!

Attention motorists! There is no traffic here for three months!

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! மூன்று மாதத்திற்கு இங்கு போக்குவரத்து கிடையாது! ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சென்னை பூந்தமல்லி டிரங்க் சாலையில் போரூர் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை நடைபெறும் சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணி நடைபெற உள்ளது. அதற்காக தற்போது போக்குவரத்து முறையில் பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் நேற்று முதல் வரும் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி வரையில் மூன்று மாதத்திற்கு பகல் மற்றும் இரவு முழுவதுமாக தற்காலிகமாக … Read more

நோக்கியாவை கைப்பற்றிய பின்லாந்து நிறுவனம்: மீண்டும் தொழில் நகரமாகும் ஸ்ரீபெரும்புதூர்

நோக்கியாவை கைப்பற்றிய பின்லாந்து நிறுவனம்: மீண்டும் தொழில் நகரமாகும் ஸ்ரீபெரும்புதூர் கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா நிறுவனம் மூடப்பட்ட நிலையில் இந்த நிறுவனத்தை பின்லாந்து நாட்டின் சால்காம்ப் என்ற நிறுவனம் நோக்கியா வளாகத்தை கையகப்படுத்தி உள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் முதல் மீண்டும் நோக்கியா நிறுவனம் அதே இடத்தில் தொடங்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது ரூ.350 கோடி சால்காம்ப் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் மேலும் ரூ.2000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய உள்ளதாகவும், இதனால் … Read more