சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம்! நாமக்கலில் மகளிர் நீதிமன்றம் கொடுத்த அதிரடி!

Girl married and raped! Action given by the Women's Court in Namakkal!

சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம்!  நாமக்கலில் மகளிர் நீதிமன்றம் கொடுத்த அதிரடி! பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளன. தற்போதுள்ள சூழ்நிலைகளில் அவர்களிடம் யார் பாசமாக பேசினாலும், அவர்களை பெண்கள், குழந்தைகள் அப்படியே நம்பி விடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு என்ன உள்நோக்கம் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. அதுவும் மிக முக்கியமாக காதல் என்ற பெயரில் அவர்களுக்கு எதிராக பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இதே போல் நாமக்கல்லில் 17 வயது … Read more

32 வயது பெண்ணுக்கு 17 சிறுவனால் ஏற்பட்ட பரிதாபம்! இந்த வயதில் இவ்வளவு வன்மமா?

Pity for a 32 year old girl by 17 boys! Is it so violent at this age?

32 வயது பெண்ணுக்கு 17 சிறுவனால் ஏற்பட்ட பரிதாபம்! இந்த வயதில் இவ்வளவு வன்மமா? பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இதெல்லாம் எப்போது தான் முடியும்? எல்லாருக்கும் ஏன் இவ்வளவு வன்மம்? எங்கிருந்து இதையெல்லாம் கற்றுக் கொள்கிறார்கள்? 10 வயது, பதினைந்து வயது, 17 வயதெல்லாம் ஒரு கொலை செய்யும் வயதா? ஆனால் தற்போது பிடிபடும் கொலையாளிகள் அனைவரும் இந்த வயதிலேயே உள்ளனர். அதுவும் சட்டங்களை மாற்றி தண்டனைகளை கடுமையாக மாற்ற வேண்டும். … Read more

ஈரோடு அருகே மீண்டும் ஒரு அரசு பள்ளியில் பாலியல் தொல்லை! போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்!

Sexual harassment again at a government school near Erode! Parents involved in the struggle!

ஈரோடு அருகே மீண்டும் ஒரு அரசு பள்ளியில் பாலியல் தொல்லை! போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்! தற்போது உள்ள சூழ்நிலையில் பெண் குழந்தைகளை எங்கே? எப்படி? அனுப்புவது என்பதே பெற்றோர்களுக்கு பெரிய கேள்விக்குறியாக உள்ளது. எத்தனையோ கால போராட்டத்திற்கு பிறகு பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்காக தற்போது சுதந்திரமாக வெளியில் சென்று வருகின்றனர். ஆனால் தற்போது வெளிவரும் செய்திகளை எல்லாம் பார்க்கும் போது அனைவரும் பதைபதைக்கும் விதமாக உள்ளது. பள்ளிகளில், பணியில் உள்ள ஆசிரியர்கள் மூலமே குழந்தைகள் பாலியல் … Read more

50 வயதான பெயிண்டர் சிறுமியிடம் செய்த செயல்! கல்லால் தாக்கி கொடூர கொலை!

The act of a 50 year old painter girl! Brutal murder by stoning!

50 வயதான பெயிண்டர் சிறுமியிடம் செய்த செயல்! கல்லால் தாக்கி கொடூர கொலை! தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரது மகன் கோபால். 50 வயதான இவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. அவர் மனைவி, மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய பகுதியில் உள்ள ஒரு சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் உறவினர்கள் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த கோபாலை வீட்டருகே அழைத்து பேசி உள்ளனர். அப்போது … Read more

உலக டென்னிஸ் வீராங்கனைக்கு கட்டாய பாலியல் உறவு! காணமல் போன வீராங்கனை! மிரட்டல் விடுத்த சங்கம்!

Forced sex for world tennis player! Missing player! Association that made threats!

உலக டென்னிஸ் வீராங்கனைக்கு கட்டாய பாலியல் உறவு! காணமல் போன வீராங்கனை! மிரட்டல் விடுத்த சங்கம்! டென்னிஸ் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருந்தவர் சீனாவின் பெங்க் சுயாய். இவர் கடந்த நவம்பர் 2 ம் தேதியன்று சமூக வலைத்தளங்களில் சீன அரசில் உயர் பதவி வகித்த ஸாங் கேவ்லி தன்னை வற்புறுத்தி  பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக ஒரு பதிவை குறிப்பிட்டு இருந்தார். அவர் சமூக வலைதளங்களில் இதை பதிவிட்ட சில மணி … Read more

மீண்டும் ஒரு பள்ளி மாணவி பாலியல் தற்கொலை! கடைசி என்பது நான்தான் என்பதை நிறைவேற்றுங்கள்!

A schoolgirl commits suicide again! Execute that the last is me!

மீண்டும் ஒரு பள்ளி மாணவி பாலியல் தற்கொலை! கடைசி என்பது நான்தான் என்பதை நிறைவேற்றுங்கள்! கோவையில் பிரபல தனியார் பள்ளி 11 ம் வகுப்பு மாணவி செய்த தற்கொலையையே இன்னும் நம்மால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. அதற்கே இன்னும் முடிவு தெரியாத நிலையில், தற்போது மீண்டும் ஒரு பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் என்னதான் நடக்கிறது. கல்வி கற்க தானே பள்ளிக்கு அனுப்புகிறோம் என்று பெற்றோர் அவர்களையே கேள்வி … Read more

ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் தீண்டல் இல்லை! தீர்ப்பை ரத்து செய்து அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்!

Touching the top of the dress is not sexual touching! Supreme Court quashes verdict

ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் தீண்டல் இல்லை! தீர்ப்பை ரத்து செய்து அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்! கடந்த 2014 ம் ஆண்டு நாக்பூரைச் சேர்ந்த சதீஷ் என்பவர் 12 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று அவருக்கு பல உணவுப் பொருட்களை சாப்பிடக் கொடுத்து, அதன் பிறகு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் தனது ஆடைகளை களைய முயற்சி செய்த அந்த நபர், மார்பகங்களை அழுத்தி பாலியல் சீண்டலில் … Read more

வேலை கேட்டு வந்த பெண்ணுக்கு சமூகத்தால் நேர்ந்த கொடுமை! தற்போது கர்ப்பிணியான அவருக்கு என்ன பதில் சொல்லும் இந்த நாடு!

The cruelty inflicted by the society on the woman who came to ask for work! What will this country say to him who is currently pregnant!

வேலை கேட்டு வந்த பெண்ணுக்கு சமூகத்தால் நேர்ந்த கொடுமை! தற்போது கர்ப்பிணியான அவருக்கு என்ன பதில் சொல்லும் இந்த நாடு! மராட்டிய மாநிலத்தில் பீட் என்ற மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் திருமணம் முடிந்த 6 மாதங்களில், போலீசார் உட்பட நான்கு 400-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் இதுவரை மூன்று பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். அவர் புகார் அளிக்க முயன்றபோது ஒரு போலீஸ்காரரால் பாலியல் பலாத்காரம் … Read more

பாலியல் தொல்லையின் காரணமாக மாணவி தற்கொலை! உடன் படிக்கும் மாணவர்கள் செய்த சிறந்த செயல்!

Student commits suicide due to sexual harassment! Great work done by fellow students!

பாலியல் தொல்லையின் காரணமாக மாணவி தற்கொலை! உடன் படிக்கும் மாணவர்கள் செய்த சிறந்த செயல்! கோவை மாவட்டத்தில் ஆர்எஸ் புரத்தைச் சேர்ந்தவர் 17 வயதான மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். கடந்த வருடங்கள் கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் கல்விக்கான  வழிமுறைகள் அனைத்தும் கைப்பேசி மூலமே  நடந்தேறியுள்ளது. அதன் காரணமாக பலரது வீட்டில் புது கைப்பேசிகள் வாங்கும் அளவு அது முக்கியத்துவம் வாய்ந்தவையாக … Read more

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர்! அதற்கு பெண் போலீஸ் செய்த தில்லாலங்கடி செயல்!

Homeowner Asking for Rent! Dillalangadi act done by the female police for that!

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர்! அதற்கு பெண் போலீஸ் செய்த தில்லாலங்கடி செயல்! கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்ஸ்பெக்டராக வேலை செய்பவர் சுகுணாவள்ளி. 41 வயதான இவர் மருத்துவக்கல்லூரி அருகிலேயே உள்ள ஒரு தனியார் குடியிருப்பில் வசித்து வருகிறார். அது ஒரு வாடகை வீடு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக அவர் வீட்டு வாடகை தராமல் வீட்டின் உரிமையாளரை இழுத்தடித்தார். இதைனையொட்டி … Read more