ஆபத்தை உணராத மாணவிகள்!!பொதுமக்கள் கடும் வேதனை!.மாணவர்களுக்கு இணையாக மாறும் மாணவிகள்?
ஆபத்தை உணராத மாணவிகள்!!பொதுமக்கள் கடும் வேதனை!.மாணவர்களுக்கு இணையாக மாறும் மாணவிகள்? கோபி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கல்லூரிக்கு மாணவிகளின் வசதிகளுக்கு ஏற்ற வகையில் ஒரு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது.இந்தக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி கற்க வருகின்றார்கள்.வெகு தொலைவில் இருந்து வரும் மாணவிகளின் வசதிக்காக அவர்களுக்கென ஒரு பேருந்தையும் தமிழக அரசு நிறுவியது. அதும் காலை கல்லூரி வேலை நேரம் மற்றும் மாலை நேரங்களிலும் இதற்கென அரசு பேருந்து செயல்படுகிறது.இந்த ஒரே பேருந்தில் மட்டும் … Read more