அரை மணி நேரத்திற்கு ஒரு கோடி! கேட்ட பிரபல நடிகை!! உடனே ஒப்புக்கொண்ட படக்குழு!!!

அரை மணி நேரத்திற்கு ஒரு கோடி! கேட்ட பிரபல நடிகை!! உடனே ஒப்புக்கொண்ட படக்குழு!!!

அரை மணி நேரத்திற்கு ஒரு கோடி! கேட்ட பிரபல நடிகை!! உடனே ஒப்புக்கொண்ட படக்குழு!!! திரையுலக நடிகர், நடிகைகள் தாங்கள் நடித்த படம் வெற்றிப் பெற்றால் சம்பளத்தை உயர்த்துவது வழக்கம். சமீப காலமாக சில முன்னணி நடிகைகள் தங்களின் சம்பளத்தை அதிகமாக உயர்த்தியுள்ளதாக தயாரிப்பாளர்கள் கூறிவருகின்றனர். அந்த வகையில், ரூ.3 கோடி வாங்கிய பூஜா ஹெக்டே தற்போது அவருடைய சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி உள்ளார் என கூறப்படுகிறது. அந்த வரிசையில், தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனாவும் … Read more

நடிகை குஷ்பூ மருத்துவமனையில் திடீர் அனுமதி! பிரார்த்திக்கும் ரசிகர்கள்!

Actress Khushboo admitted to hospital Praying fans!

நடிகை குஷ்பூ மருத்துவமனையில் திடீர் அனுமதி! பிரார்த்திக்கும் ரசிகர்கள்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக விடாமல் மக்களைத் துரத்தி வருகிறது. இத்தொற்றுக்கு பாமர மக்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அரசியல் தலைவர்கள் பலர் இந்த தொற்றால் உயிரை இழக்க நேரிட்டது. அதேபோல பல சினிமா பிரபலங்களும் இந்த தொற்றால் உயிரை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. அந்த வரிசையில் இசையின் ஜாம்பவான் எஸ்பிபி யின் இழப்பு சற்றும் ஈடாகாதது. அவரைத் … Read more

பிரபல சிமெண்ட் கம்பெனி சொன்ன சூப்பர் டீலிங்! முதலீடு செய்த புன்னகை அரசி அடைந்த பரிதவிப்பு!

Super Deal by Famous Cement Company! The consolation of the smiling queen who invested!

பிரபல சிமெண்ட் கம்பெனி சொன்ன சூப்பர் டீலிங்! முதலீடு செய்த புன்னகை அரசி அடைந்த பரிதவிப்பு! 90 களில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சினேகா. இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்தார். இவருக்கு புன்னகை அரசி என்று ஒரு பட்டப்பெயர் கூட உள்ளது. அந்த அளவிற்கு பிரபலம் ஆனவர். இவர் முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சாக்லேட் பாய்  பிரசாந்துடன் விரும்புகிறேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் பூர்வீகம் ஆந்திரா ஆகும். … Read more

பிரபல நடிகை திருமணம் செய்ய இருக்கும் நபர்! அதுவும் இத்தனை வயது குறைவா?

The person who is going to marry the famous actress! Is that too young?

பிரபல நடிகை திருமணம் செய்ய இருக்கும் நபர்! அதுவும் இத்தனை வயது குறைவா? இந்தி திரை உலகில் பிரபல நடிகையாக வளம் வருபவர் காத்ரீனா கைப். இவருக்கும் நடிகர் விக்கி கவுசாலுக்கும் வருகிற டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது எனினும் இருவரும் அவர்களது திருமணம் குறித்து இன்னும் மவுனம் காத்து வருகின்றனர். ஊடகங்கள் முன்வந்து கேட்ட பொது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிக்ஸ் சென்சஸ் போர்டு ஹோட்டலில் வைத்து அவர்களது திருமணம் நடைபெற உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. … Read more

முதலிரவு குறித்து நிருபரிடம் கேள்வி கேட்ட நடிகை! அதிர்ந்துபோன செய்தியாளர்கள் அவை!

The actress who asked the reporter about the first night! They are shocked reporters!

முதலிரவு குறித்து நிருபரிடம் கேள்வி கேட்ட நடிகை! அதிர்ந்துபோன செய்தியாளர்கள் அவை! கன்னட நடிகையான டிம்பிள் குயின் என்று அழைக்கப்படும் நடிகை ரச்சிதா ராம். இவர் நடித்து விரைவில் வெளிவர உள்ள படம் லவ் யூ ரச்சு. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த படத்தில்தான் நடித்த காட்சிகள் மற்றும் கதை குறித்து ரசித்தா ராம் விளக்கிக் கூறினார். அப்போது கூட்டத்திலிருந்த நிருபர் ஒருவர் உணர்ச்சிகரமான காட்சிகளில் நடிப்பது குறித்து அவரிடம் கேள்வி … Read more

கர்ப்பமாக இருப்பதால் படப்பிடிப்புலிருந்து நடிகை காஜல் அகர்வால் விலகல்.

கர்ப்பமாக இருப்பதால் படப்பிடிப்புலிருந்து நடிகை காஜல் அகர்வால் விலகல்.

நடிகை காஜல் அகர்வால் ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கர்- கமல் கூட்டணியில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படம் ஆரம்பித்தது முதலாகவே மெதுவாகத் தான் நகர்ந்து வந்தது. இதற்கிடையில் சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக படக்குழுவினருக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டது. அதன் காரணமாக படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா ஊரடங்கு, கமல் அரசியல் பிரச்சாரம் உள்ளிட்ட காரணங்களால் இன்றுவரை படப்பிடிப்பு துவங்கப்படாமலே … Read more

200 கோடி மோசடி வழக்கில் சிக்கிய நடிகை! ஐந்து மணிநேர விசாரணையில் உண்மை நிலவரம் தெரிய வந்ததா?

Actress caught in Rs 200 crore fraud case! Did the five-hour investigation reveal the true situation?

200 கோடி மோசடி வழக்கில் சிக்கிய நடிகை! ஐந்து மணிநேர விசாரணையில் உண்மை நிலவரம் தெரிய வந்ததா? 200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 2 இரண்டாம் முறையாக விசாரணை நடத்தி உள்ளனர். அதிமுக சின்னத்தை பணம் கொடுத்து வாங்க ரெடியாக இருந்த ஒரு நபர்தான் சுகேஷ் சந்திரசேகர். அந்த வழக்கில் பலர் சிறையில் இருந்து வெளியேறினாலும் அவர் இன்னும் சிறையில் தான் உள்ளார். இந்நிலையில் … Read more

ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள்! வாயைப் பிளந்த ரசிகர்கள்!

Actress shilpa manjunath sizzling photos gone viral

ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள்! வாயைப் பிளந்த ரசிகர்கள்! நடிகை ஷில்பா மஞ்சுநாத் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இவர் 2016ம் ஆண்டு கன்னடத் திரைப்படம் ஒன்றில் நடிகையாக அறிமுகம் ஆனார்.பின்பு மலையாள மொழியிலும் நடிக்கத் தொடங்கினார்.இவர் தமிழில் காளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருப்பார்.கிருத்திகா உதயநிதி இந்த படத்தை இயக்கியிருப்பார்.விஜய் ஆண்டனி பிலிம் … Read more

மகளாக திரைப்படத்தில் நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க விஜய் சேதுபதி மறுப்பு! அதிர்ச்சியில் நடிகை!

Actor vijay sethupathi ignores actress keerthi shetty for his pair in telugu movie

மகளாக திரைப்படத்தில் நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க விஜய் சேதுபதி மறுப்பு! அதிர்ச்சியில் நடிகை! நடிகர் விஜய் சேதுபதி எப்போதும் தனக்குப் பிடித்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர்.நிஜ வாழ்க்கையிலும் அவர் தனக்குப் பிடித்ததையே செய்து வருகிறார்.இவர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.மேலும் இவர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.இவரின் நடிப்பானது இயல்பாகவும் ரசிக்கக்கூடியதாகவும் இருக்கும். ஆரம்பக் கட்டத்தில் இவர் தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.பின்னர் இயக்குனர் சீனு … Read more

நடிகைகளிடம் அமலாக்கத் துறை விசாரணை! சார்மி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நேரில் ஆஜர்!

Enforcement department investigates actresses! Charmi and Rahul Preet Singh in person!

நடிகைகளிடம் அமலாக்கத் துறை விசாரணை! சார்மி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நேரில் ஆஜர்! பாலிவுட்டில் ஒரு நடிகர் தற்கொலை செய்து கொண்டதன் காரணமாக நடிகர் மற்றும் நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக பல்வேறு புகார்கள் வருவதன் காரணமாக தெலுங்கு திரை உலகிலும் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக பல புகார்கள் வந்தது. அதை அடுத்து தெலுங்கானா போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2017 ஆம் ஆண்டு சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் … Read more