கூட்டி கழிச்சி பாருங்க.. கணக்கு சரியா இருக்கும்!.. சட்டசபையில் கபடி ஆடிய எம்.எல்.ஏக்கள்!…

stalin

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் சட்டசபைகளில் மக்கள் பிரச்சனைகளை பேசுகிறார்களோ இல்லையோ தங்களின் சுய தம்மட்டம் மற்றும் தற்பெருமைகளை அதிகம் பேசுவது அதிகரித்துவிட்டது. அதிலும் சிலர் பன்ச் வசனங்களையெல்லாம் சொல்லி மற்ற எம்.எல்.ஏக்களை சிரிக்க வைப்பார்கள். கலைஞர் கருணாநிதி இருந்தவரை அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதிலிருந்தே அவரின் கேள்விகளில் அனல் பறக்கும். எனவே கலைஞர் கருணாநிதி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபையில் அமர்ந்து கேள்விகளை எழுப்ப வேண்டும் என எம்.ஜி.ஆரே ஆசைப்படுவார். … Read more

அதிமுக கட்சியில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கமா? இனி இடைக்கால பொது செயலாளர் ஈ.பி.எஸ்!

Remove OPS from AIADMK? Interim General Secretary EPS now!

அதிமுக கட்சியில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கமா? இனி இடைக்கால பொது செயலாளர் ஈ.பி.எஸ்! சென்னையில் நடந்த முடிந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தது. இந்த கோரிக்கை வந்த நாளிலிருந்து இபிஎஸ் ஓபிஎஸ் கிடையே பெரிய போர் ஒன்று நடந்து வருகிறது. ஒற்றை தலைமையை யார் ஏற்க போகிறார்கள் என்ற போட்டி இருவரிடமும் உள்ளது. பெரும் வாரியாக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் இபிஎஸ் பக்கமே ஆதரவு … Read more

எவன் வந்தாலும் அதிமுகவை ஒன்னும்  செய்ய முடியாது! உச்ச கட்ட பரபரப்பு பேட்டியில் பங்கேற்ற ஜெயகுமார்!!

No matter who comes, the superhero can do nothing! Jayakumar participates in the highest level sensational interview !!

எவன் வந்தாலும் அதிமுகவை ஒன்னும்  செய்ய முடியாது! உச்ச கட்ட பரபரப்பு பேட்டியில் பங்கேற்ற ஜெயகுமார்!! ஜூலை 11ஆம் தேதியில், அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமையாக பழனிசாமி பதவியேற்க்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது, அதிமுக சட்ட திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சர் சண்முகம் தெளிவாக அனைவருக்கும் பதில் கூறியிருந்தார். அதிமுகவில் நடுத்தர தொண்டர்களும் உயர் பதவி அடையலாம்.ஜூலை 11ல் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டபடி ஒற்றை தலைமையாக … Read more

அடுத்த இந்த எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு பதிவு! உச்ச கட்ட பரபரப்பில் அதிமுக!

DMK plan! Former CM who knew in advance! No chance to discount jewelry!

அடுத்த இந்த எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு பதிவு! உச்ச கட்ட பரபரப்பில் அதிமுக! திமுக ஆட்சி அமைத்தால் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிக் கொண்டுவந்து தண்டிக்கப்படும் எனக் கூறினர்.அதேபோல திமுக ஆட்சி அமைத்து நான்கு மாதங்கள் நிறைவடையும் முன்பே ஊழல் செய்தவர்களை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதிமுகவின் முதல் பொறியாக சட்டமன்ற உறுப்பினர் களிடமிருந்து ஆரம்பித்துள்ளனர்.அந்த வகையில் முதலாவதாக கடந்த ஆட்சியின் முன்னால் போக்குவரத்து துறை விஜயபாஸ்கர் மீது ஊழல் புகார் வந்தது. புகார் வந்ததையடுத்து … Read more

எம்எல்ஏ செய்த காரியத்தால்! நெகிழ்ந்து போன முதியவர்!

ஒரு ஆட்டோ விபத்தில் காயமடைந்த முதியவருக்கு வேடசந்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் முதலுதவி அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பரமசிவம் இவர் அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வேடசந்தூரில் இருந்து அய்யலூர் நோக்கி தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயம் தண்ணீர் பந்தம் பட்டி என்ற பகுதியில் ஒரு ஆட்டோ ஒரு முதியவர் மீது மோதி இருக்கின்றது இதில் பலத்த காயங்களுடன் அந்த முதியவர் … Read more

சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று!!

சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்ற கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. லோகநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், கடந்த 14ம் தேதி ஆரம்பித்து தொடர்ந்து மூன்று நாட்கள் தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றது. இதில் பங்கேற்கும் அனைத்து எம்.எல்.ஏ.களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. லோகநாதன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் … Read more

முன்னாள் எம்எல்ஏ மகன் விபத்தில் மரணம்

Ex MLA Son Died In Accident

முன்னாள் எம்எல்ஏ மகன் விபத்தில் மரணம் ஜெயங்கொண்டம் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று பிறகு திமுக ஆதரவாளராக மாறினார். இந்த தேர்தலில் அவர் பாமகவின் சார்பாக போட்டியிட்ட மாவீரன் குரு என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்ட காடுவெட்டி ஜே குரு அவர்களை எதிர்த்து போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதது. முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் அவர்களின் சொந்த … Read more