முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானார்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானார்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுஞ்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட, சிலுவம்பாளைம் கிராமத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டர் மனைவி தவசாயி அம்மாள் (வயது 93) தமிழக முதல்வரின் தாயாரான இவர், நேற்று நள்ளிரவில் அவரது பூர்வீக இல்லத்தில் காலமானார். முதல்வரின் பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சேலம் … Read more

தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் கேள்வி! தமிழக அரசின் பதில் என்ன?

தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் கேள்வி! தமிழக அரசின் பதில் என்ன?

கொரோனா தொற்று காரணத்தினால் பள்ளி, கல்லூரி என அனைத்தும் மூடப்பட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழக அரசின், அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் ஆல் பாஸ், தேர்வுகள் எழுத வேண்டிய அவசியமில்லை, தேர்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்தி இருந்தால் போதும் அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் மறுப்பு. இந்த அரியர் மாணவர்கள் ஆல் பாஸ் என்ற விவகாரத்தில் தமிழக அரசும், யுஜிசியும், நவம்பர் 20ம் தேதிக்குள் உயர்நீதிமன்றத்திற்கு பதில் அளிக்க … Read more

மு.க.ஸ்டாலின் முதலமைச்சருக்கு கடிதம்! கடிதம் எதற்கு தெரியுமா?

மு.க.ஸ்டாலின் முதலமைச்சருக்கு கடிதம்! கடிதம் எதற்கு தெரியுமா?

மத்திய அரசு கொண்டு வந்த  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் தமிழகத்தில் உள்ள விவசாய மக்களுக்கு அதிருப்தி அளிப்பதாகவும், எதிர்ப்பு அலைகளை உருவாக்கி உள்ளதாகவும் கூறியுள்ளார். வேளாண் துறையை பொறுத்தவரையிலும் அரசமைப்பு சட்டப்பிரிவின் படி, தீர்மானம் நிறைவேற்றுவது என்பது மாநிலங்களுக்கே உரிய  அதிகாரமாகும் என்றும் வேளாண் சட்டங்களை, மாநில சட்டமன்றத்தில் தான் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அக்கடிதத்தில் திமுக … Read more

தனித் தொகுதியில் போட்டியிட்ட போது இருந்த சாதியை திருமணத்தின் போது ஒழித்து விட்டாரா கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ? சமூக ஆர்வலர்கள் விளாசல்

Kallakurichi MLA Intercaste Marriage Issue

தனித் தொகுதியில் போட்டியிட்ட போது இருந்த சாதியை திருமணத்தின் போது ஒழித்து விட்டாரா கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ? சமூக ஆர்வலர்கள் விளாசல் அதிமுகவின் சார்பாக தனித் தொகுதியான கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தான் பிரபு. இவர் நேற்று காலை கல்லூரி மாணவி ஒருவரை காதல் திருமணம் செய்துள்ளார். அவரது உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமணத்தில் அரசியல் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கல்லுரி மாணவியான அந்த … Read more

சசிகலா விடுதலை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தாதாம்! சொன்னது யார் தெரியுமா?

சசிகலா விடுதலை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தாதாம்! சொன்னது யார் தெரியுமா?

சசிகலாவின் விடுதலை அரசியலில் எந்த ஒரு அதிரடி மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரா.முத்தரசன் கூறியுள்ளார். மேலும் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் கூறியதாவது: இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பொருந்தாத வண்ணம் மத்திய அரசு திட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும் அனைத்து விவசாயிகளையும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைக்கும் வகையில் விவசாய விரோத சட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும் மேலும் இந்த சட்டங்களுக்கு எதிராக வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்தப் … Read more

முடிவை மாற்றிக்கொண்ட ஓ.பி.எஸ்! அடுத்த நடவடிக்கை என்ன?

முடிவை மாற்றிக்கொண்ட ஓ.பி.எஸ்! அடுத்த நடவடிக்கை என்ன?

கடந்த 28 ஆம் தேதி நடந்த அதிமுக கட்சி பொதுக் கூட்டத்தின் போது, முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.அப்போது ஓபிஎஸ் சார்பில் குறைந்த அளவிலே குரல் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.  சில தினங்களுக்கு முன் ஓபிஎஸ் அவர்கள் பெரியகுளத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றிருந்தார். அவரை அங்கு சென்று சந்தித்த அதிமுக கட்சி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர். தற்போது அக்டோபர் 7 ஆம் தேதியன்று முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட … Read more

ஓபிஎஸ்-க்கு தெரியாமல் காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி! உச்ச கட்ட பரபரப்பில் உட்கட்சி அரசியல்!!

ஓபிஎஸ்-க்கு தெரியாமல் காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி! உச்ச கட்ட பரபரப்பில் உட்கட்சி அரசியல்!!

ஓபிஎஸ்-க்கு தெரியாமல் காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி! உச்ச கட்ட பரபரப்பில் உட்கட்சி அரசியல் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி,அதிமுக செயற்குழு கூட்டம் நடந்தது.அந்தக் கூட்டத்தின் முடிவில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அவர்கள் வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பன்னீர்செல்வமும்,எடப்பாடியும் இணைந்து அறிவிப்பார்கள் என்று செய்தியாளர்களிடம் கூறினார். இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அக்டோபர் 6-ஆம் தேதி சென்னை வர உத்தரவு என்ற அதிமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் … Read more

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? வெளியானது கருத்துக்கணிப்பு முடிவு!

AIADMK meeting

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் ஓ.பி.எஸ் முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனையடுத்து தமிழக அரசியல் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தமிழகம் முழுவதும் எங்குபார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. கடந்த செப்.28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் இரு அணிகளும் காரசார முழக்கங்களை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். முதல்வர் வேட்பாளர் … Read more

5 மணிநேர காரசார விவாதம்:! முதல்வர் வேட்பாளர் யார்? ஓபிஎஸா? இபிஎஸா?

5 மணிநேர காரசார விவாதம்:! முதல்வர் வேட்பாளர் யார்? ஓபிஎஸா? இபிஎஸா?

5 மணிநேர காரசார விவாதம்:! முதல்வர் வேட்பாளர் யார்? ஓபிஎஸா? இபிஎஸா? சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக கட்சியில்,முதல் வேட்பாளர் யாரென்றும் கட்சியின் பொதுச்செயலாளர் யாரென்றும் பெரிய குழப்பநிலை நிலவி வருகின்றது.சமீபத்தில்அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் சசிகலா விடுதலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்கூட்டத்தில்,முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி செயற்குழு கூட்டத்தை நடத்துவது என முடிவு … Read more

முதல்வர் எடப்பாடிக்கு கூடுதல் பாதுகாப்பு:! உளவுத்துறை எச்சரிக்கை! பின்னணி என்ன?

முதல்வர் எடப்பாடிக்கு கூடுதல் பாதுகாப்பு:! உளவுத்துறை எச்சரிக்கை! பின்னணி என்ன?

முதல்வர் எடப்பாடிக்கு கூடுதல் பாதுகாப்பு:! உளவுத்துறை எச்சரிக்கை! பின்னணி என்ன? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அடிப்படைவாதிகள், அதிருப்தியாளர்கள்,மற்றும் தமிழ் ஆதரவாளர்கள் ஆகியோர்களால் ஆபத்து ஏற்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்ததன் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக காவல்துறையின் சிஐடி செக்யூரிட்டி பிரிவின்கீழ்,தமிழக முதல்வருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகின்றது.அவர் தங்குமிடம் வீடு அலுவலகம் மற்றும் பயண பாதுகாப்பு என 24 மணி நேரமும் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு … Read more