மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கிய கொரோனா! ஒரே நாளில் 27 பேர் பலி 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கிய கொரோனா! ஒரே நாளில் 27 பேர் பலி 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 9, 111 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியது. பல லட்சம் மக்களை காவு வாங்கிய கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக முடிந்தபாடில்லை. கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு அதன் தாக்கம் நம்மிடையே குறைந்து விட்டதாக … Read more

சபரி மலை பக்தர்களுக்கு ஒரு நற்செய்தி!!இனி இவைகளெல்லாம் கட்டாயமில்லை!!

Good news for Sabarimala devotees !! All this is no longer mandatory !!

சபரி மலை பக்தர்களுக்கு ஒரு நற்செய்தி!!இனி இவைகளெல்லாம் கட்டாயமில்லை!! கொரோனா காலகட்டத்தில் பல கோவில்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திய  ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டது. அதிலும் மிக முக்கியமாக சபரிமலைக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்களை கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோனா பரவல்கள் கட்டுக்குள் இருப்பதால் வெளியிட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்வுற்று நிலையில் உள்ளன. இதுகுறித்து சபரிமலை தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிடப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த … Read more

விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை! தத்தளிக்கும் சென்னை தலைநகரம் !!

Vidya Vidya pouring heavy rain! Chennai capital to stagger !!

விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை! தத்தளிக்கும் சென்னை தலைநகரம் !! சென்னையில் பகலில் வெயிலின் தாக்கம் சுட்டெரித்து காணப்பட்ட நிலையில் இரவில் பெய்த கனமழையால் அமைதியான சூழல் நிலவியது லேசான தூறல் ஆரம்பித்த மழை நள்ளிரவில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. பட்டினபாக்கம், எழும்பூர் சேத்துப்பட்டு, கிண்டி பல்லாவரம், மந்தைவெளி அடையாறு தரமணி ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் அங்கு வாழும் குடிசை வாழ் மக்கள் … Read more

திடீர் என்று அதிகரிக்கும் புதிய வகை வைரஸ்! பீதியில் மக்கள்!

Ex-AIADMK minister tests positive for coronavirus Does it hurt me? The important information he released himself!

திடீர் என்று அதிகரிக்கும் புதிய வகை வைரஸ்! பீதியில் மக்கள்! குரங்கு அம்மையானது பல்வேறு கட்டங்களாக பரவுகிறது.முதல் கட்டமாக 5 நாட்கள் காய்ச்சல்,தலைவலி மற்றும் நிணநீர்க்குழாயின் வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்த குரங்கு அம்மை நோயின் அறிகுறியானது   இரண்டு முதல் ஐந்து வாரங்ககளுக்கு காணப்படும். நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை இந்த அறிகுறிகள் தென்படலாம்.இரண்டாம் கட்டமாக தோல் வெடுப்பு அதிலிருந்து திரவம் வெளியேறுதல் போன்றவை காணப்படும்.மூன்றாம் கட்டமாக கண்வலி பார்வை … Read more

சீனாவிலிருந்து பரவ ரெடியாக இருக்கும் அடுத்த வைரஸ்! இது குழந்தைகளை மட்டுமே தாக்குகிறதாம்!

Corona infection confirmed to PM! Party leadership in shock!

சீனாவிலிருந்து பரவ ரெடியாக இருக்கும் அடுத்த வைரஸ்! இது குழந்தைகளை மட்டுமே தாக்குகிறதாம்! சீன நாட்டில் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திற்கும் தீயாக பரவியது. தற்போது வரை தாக்கத்திலிருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பொருளாதார ரீதியாகவும் பல நாடுகள் பின்னடைவை சந்தித்தது. அனைத்து நாடுகளும் தற்போது தான் தொற்று பரவலில் இருந்து மக்களை காத்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் சீனாவில் அடுத்த புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் இது … Read more

மீண்டும் ஊரடங்கா? ஆட்சியர்களுக்கு ஆணையிட்ட சுகாதாரத்துறை செயலாளர்!

Won't it be rough again? Health Secretary orders collectors

மீண்டும் ஊரடங்கா? ஆட்சியர்களுக்கு ஆணையிட்ட சுகாதாரத்துறை செயலாளர்! கொரோனா தொற்றானது தொடர்ந்து தற்போது வரை முடிவில்லாமல் அனைத்து நாடுகளுக்கும் பெரும் பாதிப்பை அளித்து வருகிறது.அதிலிருந்து மீண்டு வரும்போதெல்லாம் வேறோரு பரிணாம வளர்ச்சி அடைந்துவிடுகிறது.இதனால் அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியாக பின்னோக்கி உள்ளனர்.இந்த தொற்றால் இலங்கை பெருமளவு பொருளாதார வீழ்ச்சியடைந்துள்ளது.அங்கு தினந்தோறும் போரட்டக் கலவரமாகவே உள்ளது.தற்போது தான் மூன்றாவது அலை முடிந்து மக்கள் தங்களின் நடைமுறை வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமின்றி இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது தான் … Read more

இந்த தினங்களில் விமான சேவை ரத்து! மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு!

Air service canceled these days! Increased corona damage again!

இந்த தினங்களில் விமான சேவை ரத்து! மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களை கடந்து தற்போது வரை முடிவில்லாமல் பரவி வருகிறது.இது முதன் முதலில் சீன நாட்டில் வுஹான் என்ற பகுதியில் தோன்றியது.அதனையடுத்து நாளடைவில் உலக நாடுகள் மத்தியில் மக்கள் அனைவருக்கும் பரவ தொடங்கியது.முதலில் அந்த தொற்றை எப்படி கட்டுப்படுத்த வேண்டுமென்று தெரியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வந்தது. நாளடைவில் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கண்டுபிடிக்கப்பட்டது.மக்கள் அதனை பின்பற்றுமாறு அனைத்து அரசாங்கமமும் … Read more

பேருந்து முன்பதிவு நிறுத்தம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Bus bookings stop! Important information released by the government!

பேருந்து முன்பதிவு நிறுத்தம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தொற்று பாதிப்பானது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. தற்பொழுது முடிந்த இரண்டாம் அலையின்போது மக்களின் உயிரை அதிகளவு இழக்க நேரிட்டது. அதனையெல்லாம் இம்முறை தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தற்பொழுது தமிழகத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் மக்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இருப்பினும் தொற்று பரவல் குறையாமல் பரவிவருகிறது. இந்த ஓமைக்ரான் தொற்றானது டெல்டா பிளஸ் விட 50 மடங்கு அதி விரைவில் பரவக்கூடிய தன்மை கொண்டது. அதனால் … Read more

லடாக்கில் திடீர் நிலநடுக்கம்! அச்சத்தில் பொதுமக்கள்!

Earthquake to continue in successive countries! Which country will be attacked next?

லடாக்கில் திடீர் நிலநடுக்கம்! அச்சத்தில் பொதுமக்கள்! அதிக அளவு அழுத்தம் உருவாகும் பொழுது அதன் சக்தியானது பெரும்  அதிர்வுகளாக வெளியேற்றப்படும். 3 ரிக்டறுக்கு குறைவாக ஏற்பட்டால் நிலநடுக்கங்களை உணர்வது மிகவும் கடினம். 7 ரிக்டறுக்கு அதிகமாக ஏற்பட்டால் அது அதிக அளவு சேதத்தை உண்டாக்கும். அந்த வகையில்தான் நேற்று காலை மூன்றரை மணியளவில் பாகிஸ்தான் தென் மேற்கு பகுதியில் பெரும் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது 6.7 ரிக்டர் அளவுகோலில் அது பதிவாகியது.அதனால் பாகிஸ்தான் தென் மேற்கு … Read more

விவசாய நிலங்களை பாதிக்கும் தார் கலவை ஆலயங்கள்! மக்கள் மாபெரும் போராட்டம்!!

Tar compound temples affecting agricultural lands! Great struggle of the people !!

விவசாய நிலங்களை பாதிக்கும் தார் கலவை ஆலயங்கள்! மக்கள் மாபெரும் போராட்டம்!! மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மருதம்பள்ளம் என்னும் கிராமத்தில், குடியிருப்பு பகுதிக்கு அருகில் கடந்த சில மாதங்களுக்கு முன் தனியார் தார்க் கலவை ஆலையொன்று அமைக்கப்பட்டிருந்தது. அதன் இயக்கத்தின்போது, ஆலையிலிருந்து வரும் புகை மற்றும் ஜல்லி துகள்களால் பொதுமக்களுக்கு உடல் குறித்த உபாதைகள் வருவதாகஊர் மக்கள் கூறியிருந்தார்கள். மேலும் ஆலையிலிருந்து வெளிவரும் கழிவுகளால் விவசாயம் பெருமளவு பாதிக்கபடுவதாகவும் கூறியிருந்தார்கள்.அது மட்டுமன்றி, அவ்வழியில் செல்லும் இருசக்கர … Read more