அடேங்கப்பா செம!..சீனாவில் செயற்கை மழை பெய்யப் போகிறதா?.

அடேங்கப்பா செம!..சீனாவில் செயற்கை மழை பெய்யப் போகிறதா?.   சீனாவில் 61 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்தக் கோடைகாலத்தில் வெப்பநிலை மிக அதிகமாக பதிவானது.இதனால் நீா்த்தேக்கங்களில் நீா்மட்டத்தின் அளவு பாதியளவு குறைந்துவிட்டது. சிச்சுவான் மாகாணத்தில் கடந்த வாரம் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை கடந்ததால் வீடுகளில் குளிா்சாதன இயந்திரங்களின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாத கடந்த வாரம் மின்சாரத்தை சேமிப்பதற்காக தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. சீனாவின் தென் பகுதியில் அடுத்த பத்து நாள்களில் நெற்பயரில் சேதத்தைக் குறைக்க … Read more

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிவிப்பு!தொடர்ந்து மூன்று நாட்கள் நடைப்பயணம்!. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

Anbumani, the president of BAMA, announced that he will be walking for three consecutive days. Will the Tamil Nadu government take action?

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிவிப்பு!தொடர்ந்து மூன்று நாட்கள் நடைப்பயணம்!. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? தருமபுரி மாவட்டம் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைப்பயண பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில்  கூறியிருப்பதாவது,தருமபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரி ஆறும், வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறும் பாய்கிறது. ஆற்று நீர் பாய்ந்த போதிலும் அந்த மாவட்டத்தில் … Read more

திடீரென்று முதியவர் உயிரிழப்பு.. பூச்சி தான் முக்கிய காரணமா!..

திடீரென்று முதியவர் உயிரிழப்பு.. பூச்சி தான் முக்கிய காரணமா!.. பெருந்துறையை அடுத்துள்ள சிப்காட் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் தான் கிட்டுசாமி. இவருடைய வயது 58. பெருந்துறை சிப்காட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மொபட்டில் டீக்கடை வியாபாரம் செய்து வருகிறார்.இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 10 மணி அளவில் வியாபாரத்தை முடித்துவிட்டு கடைகளை பூட்டிவிட்டு தன் வீட்டிற்கு வந்து படுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் உள்ளங்கையில் ஏதோ ஒரு பூச்சி கடித்தது … Read more

விவசாய நிலத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை!.வெளிவரும் அதிர்ச்சி தகவல்..

Infant buried in soil in agricultural land! Shocking information coming out..

விவசாய நிலத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை!.வெளிவரும் அதிர்ச்சி தகவல்.. குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்திலுள்ள கம்போய் கிராமத்தை சேர்ந்தவர் தான் இந்த கோகிலாபென்.இந்த பெண் தனது நிலத்தில்  விவசாயம் செய்து வருகிறார். விவசாயியான இவர் தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இந்நிலையில் குழந்தையின் அழுகை சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது.அப்போது அந்த பெண் சத்தம் கேட்ட இடத்தை தேடி சென்றுள்ளார். அங்கு சென்று அவர் பார்த்த போது மண்ணுக்குள் இருந்து … Read more

கால்வாயில் உயிரிழந்த அழுகிய பன்றி? அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!!

Rotten pig that died in the canal? The people of the area are in shock!!

கால்வாயில் உயிரிழந்த அழுகிய பன்றி? அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!! நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் தாமிரபரணி ஆற்றில் தலையனை பகுதியிலிருந்து வடக்கோடை மேல் அழகியன் கால்வாய் ஒன்று விவசாய பாசனத்திற்காக அவ்வழியாக செல்கிறது. மேற்படி கால்வாய் பாபநாசம் மற்றும் பொதிகை அடி வழியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி செல்கிறது. மேற்படி கால்வாய் மன்னனை என்ற இடத்தில் ஆற்று நீர் மேல் பகுதிகளிலும் கால்வாய் நீர் கீழ் பகுதிகளிலும் செல்வதற்காக பாலம் ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பாலத்தின் மேலே … Read more

30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த டிராக்டர்?அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய  ஓட்டுநர்!!

The tractor overturned in a 30-foot ditch? Fortunately, the driver survived!!

30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த டிராக்டர்?அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய  ஓட்டுநர்!! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள  மாங்குப்பை ஊராட்சி  பழையூர்  பகுதியை சேர்ந்த பாலசுந்தரம். இவரின் வயது 54. இவர் விவசாயம் தொழில் செய்பவர்.தன் வயலில் காடு ஓட்டுவதற்கு  தனது டிராக்டரை கருப்பு ரதியே உள்ள டால்மியா பகுதி அங்கே ஓட்டிச் சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவர் ஓட்டிச் சென்ற டிராக்டர் அவரது கட்டுப்பாட்டை இழந்தது. அந்த டிராக்டர் ரயில்வே பாலப் பணிகள் … Read more

தமிழக கூட்டுறவு சங்கங்களில் ஊதிய உயர்வு !பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

தமிழக கூட்டுறவு சங்கங்களில் ஊதிய உயர்வு!பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!! தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 112 வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நேற்றைய தேதியிலிருந்து சம்பள உயர்வு குறித்த கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதை தொடர்ந்து தமிழக அரசை மீண்டும் மீண்டும் வற்புறுத்தி வந்தனர். அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக  அரசு அவர்களுக்காக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தப்படும் சம்பளம் … Read more

வேளாண் சட்டத்தை எதிர்ப்பது மு.க.ஸ்டாலின் குடும்பம் மட்டுமே! விமான நிலையத்தில் கூறிய அண்ணாமலை?

only-mk-stalins-family-opposes-agricultural-law-annamalai-at-the-airport

சென்னை வேளாண் சட்டத்திற்கு எதிராக ஒரு விவசாயி கூட போராடவில்லை என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே அதனை எதிர்த்து வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியது என்னவென்றால் :- தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டத்திற்கு எதிராக ஒரு விவசாயி கூட போராட்டம் நடத்தவில்லை. ஒரே ஒரு குடும்பம் தான், அதுவும் கோபாலபுரத்தில் உள்ள குடும்பம்தான் போராட்டம் நடத்தியது என கூறியுள்ளார். … Read more

மத்திய அரசின் முத்ரா கடன்! எளிதாகப் பெறலாம்!

மத்திய அரசின் முத்ரா கடன்! எளிதாகப் பெறலாம்! இன்று ஆகஸ்ட் 21 உலக தொழில்முனைவோர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசின் சிறப்புத் திட்டத்தைப் பற்றி பார்ப்போம்.நீங்கள் உங்கள் சொந்த தொழிலைத் தொடங்கி தொழில்முனைவோராக முடியும்.நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினால் அதற்காக மலிவாக கடன் வாங்கலாம்.இதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி முத்ரா யோஜனாவை நடத்துகிறது.இந்த திட்டத்தின் உதவியுடன் நீங்கள் மலிவு விலையில் எளிதாக கடன் பெறலாம். பிரதான் மந்திரி முத்ரா யோஜனா … Read more

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து! வேளாண்துறை எச்சரிக்கை!

Fertilizer

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால், கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்துறை இயக்குநர் எச்சரித்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வெளி சந்தை கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. விவசாயிகள் சங்கத்தினரும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூரில் வேளாண்துறை இயக்குநர் தெட்சிணா மூர்த்தி, மாவட்ட ஆட்சியருடன் சென்று குறுவை … Read more