வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

No announcement of development in the budget! Edappadi Palaniswami Review!

வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்! 2024 – 25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசு அனைத்திலும் முதன்மை என்று தெரிவிக்கிறது இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலத்தில் முதலிடம் ஆக உள்ளது தமிழ்நாடு. பட்ஜெட்டில் மக்களுக்கான பெரிய வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் … Read more

“ஓட்டு கேட்க வரும் ஒன்றிய அரசிடம் கேளுங்கள்” : தங்கம் தென்னரசு!!

“ஓட்டு கேட்க வரும் ஒன்றிய அரசிடம் கேளுங்கள்” : தங்கம் தென்னரசு!! நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு திருநெல்வேலி தொகுதி சார்பில் திமுக பொதுக்கூட்டம் நேற்று இரவு பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ” நிதி உரிமைகளை நாம் இழந்திருக்கிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் சட்டப்பேரவையில் நிதி அறிக்கையை நான் சமர்ப்பிக்க இருக்கிறேன். நிதி அமைச்சராக பட்ஜெட் வழங்கினாலும் … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து: அமைச்சர் செல்வராஜ் விசாரணைக்கு இடைக்கால தடை விதிப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து: அமைச்சர் செல்வராஜ் விசாரணைக்கு இடைக்கால தடை விதிப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழகத்தில் கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, எம்.ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள … Read more

பாஜகவை எதிர்ப்பதே முதன்மை நோக்கம்: துரை வைகோ பேச்சு!

பாஜகவை எதிர்ப்பதே முதன்மை நோக்கம்: துரை வைகோ பேச்சு! பாஜகவை எதிர்ப்பதற்காகவே திமுக கூட்டணியில் இணைந்தோம் என கோவையில் செய்தியாளர் சந்திப்பில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசியுள்ளார். கோவை மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் நிதி அளிப்பு கூட்டத்தில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜகவை எதிர்க்கவே கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக திமுகவுடன் கூட்டணியில் இணைந்தோம். நாங்கள் மட்டுமல்லாது பொதுவுடமைகள் இயக்கம், காங்கிரஸ், … Read more

“பதில் உரையை நன்றாக கவனிக்க வேண்டும்” இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!!

“பதில் உரையை நன்றாக கவனிக்க வேண்டும்” இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!! சட்டசபையில் தனது எந்த உரைக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் பதில் அளிக்கவில்லை என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். சட்டசபை தொடர்ந்து மூன்றாவது நாளான நேற்று சட்டசபையில் விவாதங்கள் முடிவுற்ற நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர், சட்டசபையில் தான் கேட்ட எந்த கேள்விக்கும் முதலமைச்சரின் உரையில் பதில் இல்லை … Read more

பாஜக செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தை அதிமுக! மு.க.ஸ்டாலின் தாக்கு!

பாஜக செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தை அதிமுக! மு.க.ஸ்டாலின் தாக்கு! தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் தெரிவித்ததாவது: “பிப்ரவரி 16 17 18 ஆகிய நாட்களில் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் ‘பாசிசம் வெல்லட்டும் இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளில் திமுகவில் உரிமை குரல் முழக்கம் ஒலிக்க இருக்கிறது. ஒன்றிய அரசின் விடோத வேளாண் சட்டங்களை … Read more

அதிமுக ஆட்சியில் சாலையில் நடந்து சென்றாலே கைது: அமைச்சர் ரகுபதி பதிலடி!..

அதிமுக ஆட்சியில் சாலையில் நடந்து சென்றாலே கைது: அமைச்சர் ரகுபதி பதிலடி!.. சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக நேற்று நடைபெற்ற நிலையில் அதிமுக உறுப்பினர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இருக்கை விவகாரம் முடிவுக்கு வந்தது. சபாநாயகர் அப்பாவு அதிமுக துணை தலைவர் இருக்கையில் ஆர்பி உதயக்குமாருக்கு ஒதுக்கியும் ஓ பன்னீர் செல்வத்துக்கு இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கியும் உத்தரவிட்டார். தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் … Read more

அதிமுக நீண்ட நாள் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி! சபாநாயகர் உத்தரவு!

End of AIADMK's long demand! Speaker order!

அதிமுக நீண்ட நாள் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி! சபாநாயகர் உத்தரவு! தமிழக பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை சபாநாயகர் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். 2024 சட்டசபை கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இரண்டாவது நாளான நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிதாக எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.பி உதயகுமாருக்கு இருக்கையை அளிக்க வேண்டும் என கோரிக்கை … Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! அமைச்சர்கள் Vs எடப்பாடி பழனிச்சாமி Vs மு.க.ஸ்டாலின்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! அமைச்சர்கள் Vs எடப்பாடி பழனிச்சாமி Vs மு.க.ஸ்டாலின்! கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில் இன்று சட்டசபையில் இது குறித்த கேள்விகளும் விவாதங்களும் எழும்பியுள்ளன. 2024 சட்டப்பேரவை இரண்டாவது நாளாக இன்று நடைபெற்ற நிலையில் பேரவையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்த பிறகு மக்கள் அவதிப்படுகிறார்களே”இன்று கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் … Read more

நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம்!!

நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம்!! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்க கூடிய தேர்தலும், இந்திய மக்களாட்சியில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது நாடாளுமன்ற தேர்தல். விரைவில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பது, தொகுதி உறுப்பினர்களை நியமிப்பது, கூட்டணி அமைப்பது என முழு வீச்சில் ஆயத்தமாகி வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் … Read more