இந்தியா ஃபர்ஸ்ட்-மக்களுக்கு எச்சரிக்கை!! இன்று 37ஆவது உலக மக்கள் தொகை தினம்!!

இந்தியா ஃபர்ஸ்ட்-மக்களுக்கு எச்சரிக்கை!! இன்று 37ஆவது உலக மக்கள் தொகை தினம்!! இன்று 37 ஆவது உலக மக்கள் தொகை தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நம் இந்தியா எதில் முன்னேறிக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை ஆனால் மக்கள் தொகை அதிகரிப்பில் எல்லா நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் உள்ளோம். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியை … Read more

இனிமே சிம் கார்ட் வாங்கும்போது இதை தெரிந்து கொண்டு வாங்குங்கள்!!

இனிமே சிம் கார்ட் வாங்கும்போது இதை தெரிந்து கொண்டு வாங்குங்கள்!! ஒருவர் சிம் கார்ட் வாங்க வேண்டும் என்றால் தன்னுடைய அடையாள சான்றுகளை காட்டியோ அல்லது கை ரேகை வைத்து தான் வாங்க முடியும். ஆனால் சிலர் இப்படி இல்லாமல் போலி சிம் கார்டை வாங்குகிறார்கள். இவ்வாறு போலி சிம் கார்ட் வாங்கும் முறையை தடுப்பதற்காக டிஜிட்டல் வசதி ஒன்றை கொண்டு வந்துள்ளனர். அதாவது நம் சிம் கார்டு வாங்க வேண்டுமென்றால் நாம் நேரில் சென்று நம்மை … Read more

தேவையற்ற போன் கால்ஸ் தவிர்க்கவும்! வாட்ஸ் ஆப் பிரியர்களுக்கு எச்சரிக்கை!!

Phone calls, alert

தேவையற்ற போன் கால்ஸ் தவிர்க்கவும்! வாட்ஸ் ஆப் பிரியர்களுக்கு எச்சரிக்கை!! சமூக வலைத்தலங்களில் அதிகப்படியான மோசடிகள் நடந்து கொண்டே தான் இறுகின்றனர், முக்கியமாக பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக வலைத்தலங்களில் திருட்டு சம்பவங்கள், ஆபாச உரையாடல் மூலம் ஏமாற்றுவது, வங்கி அதிகாரிகள் என்று சொல்லி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அக்கௌன்ட் எண் கேட்பது, ஆதார் எண், பாண் எண் விவரங்களை கேட்டு பெற்று தனிநபர் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடுவது என … Read more

காவல் நிலையத்தில் வடநாட்டு பெண்கள் மது போதையில் தகராறு

காவல் நிலையத்தில் வடநாட்டு பெண்கள் மது போதையில் தகராறு

காவல் நிலையத்தில் வடநாட்டு பெண்கள் மது போதையில் தகராறு அண்ணா நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாரில் நேற்று முன்தினம் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த இரு இளம் பெண்கள் மது அருந்தி உள்ளனர். நேரம் நள்ளிரவை தாண்டிய நிலையில் அங்கிருந்த ஊழியர்கள் அப்பெண்களை வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர். அளவுக்கதிமான மது அருந்திய போதையில் இருவரும் வெளியேற மறுத்தனர். பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி உள்ளனர் இதனை தொடர்ந்து அப்பெண்கள் இருவரும் சாலையில் நின்று … Read more

மக்களே உஷார்:! 5G நெட்வொர்க் மாற்றத்திற்காக வரும் கால்! பணம் பறிபோகும் அபாயம்!

மக்களே உஷார்:! 5G நெட்வொர்க் மாற்றத்திற்காக வரும் கால்! பணம் பறிபோகும் அபாயம்! தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு நூதனமான முறையில் ஆண்ட்ராய்டு போன்கள் ஹேக் செய்யப்பட்டு,பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. சமீபத்தில் நீங்கள் ஆபாச படம் பார்த்துள்ளீர்கள்,உங்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது என்று கூறி பணத்தை பறித்தது ஒரு கொள்ளை கும்பல்.ஆண்களை குறி வைத்து நிர்வாண கால் செய்து பணத்தை பறிக்கும் மோசடியில் ஈடுபட்டது மற்றொரு கொள்ளை கும்பல்,இதுபோன்று சூழலுக்கு ஏற்றவாறு நூதனமான முறையில் பணத்தினை திருடி வருகிறது. இந்நிலையில் … Read more

எச்சரிக்கை இல்லத்தரசிகளே! எல்பிஜி சிலிண்டர் வாங்குகிறீர்களா? நீங்கள் இனி கூர்ந்து கவனியுங்கள்…

எச்சரிக்கை இல்லத்தரசிகளே! எல்பிஜி சிலிண்டர் வாங்குகிறீர்களா? நீங்கள் இனி கூர்ந்து கவனியுங்கள்… வீட்டின் சமையலறையில் ஒரு அங்கமாக உள்ள கேஸ் சிலிண்டரின் காலாவதி மாதத்தை எப்படி தெரிந்து கொள்வது என பார்ப்போம்…. நாம் உபயோகப்படுத்தும் கேஸ் சிலிண்டர்களை உபயோகப்படுத்துவதற்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை பெரிதும் கண்டுகொள்ளாமலே சில கேஸ் நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் அதே சிலிண்டர்களை நிரப்பி விநியோகம் செய்கின்றனர். இதனால் ஒரு சில நேரங்களில் கேஸ் கசைவு … Read more

நடுவல யாருங்க நந்தி மேரி வருவது?? சசிகலாவின் எச்சரிக்கை பேட்டி.!!

நடுவல யாருங்க நந்தி மேரி வருவது?? சசிகலாவின் எச்சரிக்கை பேட்டி.!! விழுப்புரம் மாவட்டம் மன்னார்சாமி கோயில் அருகே கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் சசிகலா  கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய சில விஷயங்களை கேப்போம். எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை மூன்றாவது பெரிய கட்சியாக மாற்றியவர் ஜெயலலிதா. பசுதோல் போர்த்திய புலிகளின் கையில் அதிமுக சிக்கி சின்னா பின்னமாகி வருகிறது. உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை இல்லாமல் போட்டியிட யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது. தனிப்பட்ட … Read more