ஆம்புலன்சுக்கு தடை! நோயாளிகள் புலம்பல்!

Ambulance banned! Patients lament!

ஆம்புலன்சுக்கு தடை! நோயாளிகள் புலம்பல்! கொரோனா தொற்றுக்கு நாளுக்கு நாள் தாக்கம் அதிகரித்து பல உயிர்களை பலி எடுத்து கொண்டு உள்ளது.எல்லா மருத்துவமனையிலும் இடம் இல்லாமல் அனைத்து நோயாளிகளும் அவதிப்படுகின்றனர். ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்சுகள், மற்றும் அனைத்து வண்டிகளும் தெலுங்கானா வழியே தான் சென்று வரும்.இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில் தெலுங்கானாவில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதை பற்றி சூர்யபேட்டை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் … Read more

ஜெட் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்! அதில் இருந்த லட்சாதிபதி யார்?

Ambulance flying at jet speed! Who was the millionaire in it?

ஜெட் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்! அதில் இருந்த லட்சாதிபதி யார்? நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள தோப்புத்துறையில் போலீசார் வாகன சோதனை நடத்திவந்தனர்.இவர்கள் வாகன சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போது ஜெட் வேகத்தில் ஒரு ஆம்புலன்ஸ் இவர்களை கடந்து சென்றது.இதனை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதனையடுத்து சினிமா பாணியில் விரைந்து சென்ற போலீசார் அந்த ஆம்புலன்ஸை மடக்கி பிடித்தது. போலீசார் அந்த ஆம்புலன்சை சோதித்த போது அதில் 28 கிலோ மதிப்புள்ள பதபடுத்தப்பட்ட கஞ்சா இலங்கைக்கு கடத்தப்படுவது … Read more

108 ஆம்புலன்சில் இவ்வளவு நவீன வசதிகளா:? துவங்கியது சேவை!

108 ஆம்புலன்சில் இவ்வளவு நவீன வசதிகளா:? துவங்கியது சேவை! 108 ஆம்புலன்சில், மருத்துவமனைக்கு செல்லும் முன்பே நோயாளிகளின் உயிர் காக்கும் பொருட்டு,பல்வேறு நவீன வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.இந்த நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை நேற்று முதல் தொடங்கியுள்ளது. 108 ஆம்புலன்சில் உள்ள நவீன வசதிகள் என்னென்ன? நோயாளிகளை அவசர முதலுதவி சிகிச்சையளித்து காப்பாற்ற வசதியாக,108 ஆம்புலன்சில்,வென்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர்,இருதயை இயக்கத்தை தூண்டும் நவீன கருவி,உயிர் காக்கும் மருந்துகளை தானியங்கி முறையில் வழங்கும் உயிர் காக்கும் கருவி,போன்ற … Read more

முதல்வரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்!!

சாலை விபத்தில் காயமடைந்தவரை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் செல்வதற்காக, தனது பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களை நிறுத்திய ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. வொய்யாறிலிருந்து கன்னாவரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது நபர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கினார். விபத்தில் பலத்த காயமடைந்த அவரை விஜயவாடாவில் இருக்கும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றுள்ளனர். அப்போது, விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, … Read more

விரைந்து சென்று உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!

திருவாரூர் மருத்துவமனையில் இருந்து புதுச்சேரி மருத்துவமனைக்கு 2 மணி நேரத்தில் விரைந்து சென்று உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வாழ்க்கை கிராமமத்தை சேர்ந்த வினோத். இவருக்கு இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்தத நிலையில் கடந்த 6 மாத காலமாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவசர சிகிச்சைக்காக 3 மணி நேரத்தில் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். … Read more

ஆம்புலன்ஸ் பணியாளர்களின் நேர்மைக்காக குவியும் பாராட்டுகள்!

ஒரத்தநாடு அருகே விபத்தில் சிக்கி கிடந்தவரிடம் இருந்த ரூ4.20 லட்சம் ரொக்கத்தை அவரது தந்தையிடம் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஒப்படைத்தனர். இதனால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது37). இவர் பல பணிகளுக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் வேலையாட்கள் அனுப்பும் பணி செய்து வருகின்றார். இவ்வாறு அனுப்பிய பணியாளர்களுக்கு இன்று சம்பளம் கொடுப்பதற்காக ரூ4.20 லட்சத்தை எடுத்துக் கொண்டு அதிகாலை 5 மணியளவில் ஒரத்தநாட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவர் செல்லும் வழியான பாப்பாநாட்டில் தனியார் பள்ளி அருகில் இருக்கும் சாலையில் உளுந்தை காய வைப்பதற்காக நேற்று இரவே கொட்டி குவியலாக வைத்திருந்தனர். அதிகாலை என்பதால் அந்த குவியல் அலெக்சாண்டருக்கு தெரியாததால், அதில் மோதி கீழே விழுந்து மயக்கமடைந்தார்.

இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் பணியாளர்கள் வந்து அலெக்சாண்டரை ஆம்புலன்சில் ஏற்றினர். அப்போது அலெக்சாண்டரிடம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்து 309 ரொக்கம் இருந்தது. ஆம்புலன்ஸ் டிரைவர் கர்ணன்(30) மற்றும் டெக்னீஷியன் தவக்குமார்(32) ஆகியோர் அப்பணத்தை பத்திரமாக எடுத்து வைத்தனர்.

உடனடியாக அலெக்சாண்டரை சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர் அலெக்சாண்டரின் தந்தை செல்வராஜை தொடர்பு கொண்டு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு விரைந்து வந்த அவரின் தந்தையிடம் ரொக்க பணத்தை ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஒப்படைத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் கர்ணன் மற்றும் டெக்னீஷியன் தவக்குமார் ஆகியோரின் இச்செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Read more

ஓய்வில்லா ஓட்டம்.!! வேலைக்கு இடையே முகசவரம் செய்து கொள்ளும் ஓட்டுனரின் பரிதாப நிலை!

ஓய்வில்லா ஓட்டம்.!! வேலைக்கு இடையே முகசவரம் செய்து கொள்ளும் ஓட்டுனரின் பரிதாப நிலை!