பள்ளிகள் திறப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது_ செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12, ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளும் தயாராக இருக்கின்றன மதுரையை அடுத்து திருச்சியிலும் மிக விரைவில் கலைஞரின் நூலகம் அமைப்பதற்கான நடவடிக்கை … Read more

தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை!! கழுத்தை நெறிக்கும் தமிழக அரசு!!

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முழு கட்டண தொகையை வசூலிக்கின்ற தனியார் பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். முன்னதாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகத்தின் தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று குழந்தைகளின் பெற்றோர்களை வற்புறுத்தக் கூடாது என்று, தமிழக பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று,ம் பேருந்து மற்றும் சீருடை ஆகிய கட்டண தொகையில் இருந்து … Read more

12ம் வகுப்பு மதிப்பெண் கொடுப்பது எவ்வாறு? விளக்கம் தந்த பள்ளிக்கல்வித்துறை

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கொடுப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் தந்திருக்கிறார். நோய் தொற்று பரவல் காரணமாக, சிபிஎஸ்சி மற்றும் மாநில கல்வி பாடத்திட்டத்தில் நடத்தப்படும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இந்த சூழ்நிலையில் நேற்று சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடுவது தொடர்பாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிக்கை ஒன்றை நடைபெறுகின்றது. அதைப்போலவே தமிழ்நாட்டிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண் எவ்வாறு … Read more

12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? அமைச்சர் விளக்கம்!

anbil mahesh

12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? அமைச்சர் விளக்கம்! கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், மதிப்பெண்களை எப்படி வழங்குவது என்பது குறித்து இரண்டு வாரங்களில் தெரிவிக்கப்படும் என சிபிஎஸ்இ கூறியுள்ளது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட பிறகு, உத்தரப்பிரதேசம், கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களும் 12ம் வகுப்பு … Read more

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து வெளியாக இருக்கும் முக்கிய அறிவிப்பு!

நாட்டில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை மிகவும் உச்சகட்ட தாக்கத்தில் இருந்து வருகிறது. தற்போது அதன் வேகம் கொஞ்சம் குறைந்து வந்தாலும் கூட மாநிலங்களில் தற்சமயம் இந்த தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில், நேற்று மாலை பிரதமர் மோடியுடன் மத்திய கல்வித்துறை அதிகாரிகள் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக ஆலோசனை செய்திருக்கிறார்கள். இந்த ஆலோசனையின் முடிவில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு சார்பாக … Read more

நோய்த்தொற்று பரவல் காரணமாக சிறிது காலம் பொறுத்து தான் ஆக வேண்டும்! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

வழக்கமாக ஜூன் மாதம் 1ஆம் தேதி ஆண்டுதோறும் கல்வி ஆண்டு ஆரம்பிக்கும் நிலையில், 2020 மற்றும் 21 ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண்டு, 12ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக உரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவிற்கு முக்கியமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு அவர்களுடைய உடல் நலனும் முக்கியம் என்று தெரிவித்திருக்கிறார். நோய் தொற்றின் இரண்டாவது அலையின் எதிரொலியாக தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் மாநில பாடத்திட்டம் மற்றும் சிபிஎஸ்சி மாணவர்களுக்கான … Read more

முக்கிய ஆலோசனைவெளியாகபோகும் அறிவிப்பு!

தமிழ்நாட்டின் நோய்த்தொற்று பாதிப்பு அதிக சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்த நிலையில் , பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்த படாமல் இருக்கிறது. அதோடு நீட் தேர்வு மற்றும் ஜெ ஈ ஈ போன்ற நுழைவுத் தேர்வுகளும் நடத்தப் படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவது தொடர்பாக நேற்று மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் முக்கிய கல்வி அதிகாரிகள் … Read more

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்த சர்ச்சைக்குரிய செயல்! தப்புமா அமைச்சர் பதவி!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திருவெறும்பூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக களம் கண்டு வெற்றி அடைந்தவர் தான் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அவருக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் இப்படியான சூழலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் இருக்கின்ற கட்சியின் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகர காவல் துறை ஆணையாளர், மாநகராட்சி ஆணையாளர், உள்பட பல அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக ஒரு சர்ச்சை … Read more

உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்த பரிசால் சர்ச்சையில் சிக்கிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

Minister of School Education embroiled in controversy over gift given to Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்த பரிசால் சர்ச்சையில் சிக்கிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியமைத்துள்ளது. ஸ்டாலின் தலைமையில் புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பதவியேற்றுள்ளார்.இவர் உதயநிதி ஸ்டாலினின் நண்பர் என்பதை அனைவரும் அறிவர். இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவியேற்ற இவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஸ்டாலினின் மருமகனான சபரீசனை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின் போது அன்பில் மகேஷ் உதயநிதி ஸ்டாலினுக்கு … Read more