கள்ளக்காதலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர்! கையும் களவுமாக பிடித்து தட்டி கேட்ட மனைவி

கள்ளக்காதலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர்! கையும் களவுமாக பிடித்து தட்டி கேட்ட மனைவி குழந்தைகளுடன் தன்னை கைவிட்டு வேறொரு பெண்ணுடன் ரகசிய தொடர்பில் இருந்த காவல் ஆய்வாளர் கணவனை கையும் களவுமாக அவரது மனைவியே பிடித்து தட்டி கேட்டசுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆயுதப்படை போலீசில் காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் வாசு. அவருக்கும் சாம்ராஜ்ஜியம் என்பவருக்கும் 30 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று மகன், மகள் ஆகியோர் வாரிசுகளாக உள்ளனர். 2017 ஆம் ஆண்டு … Read more

அனந்தபுரத்தில் நடைபெற்ற திரவ வேதி பொருள் வெடிப்பு சம்பவத்தில் தொழிலாளி உடல் துண்டு துண்டாக சிதறி பலி-போலீஸ் விசாரணை!!

அனந்தபுரத்தில் நடைபெற்ற திரவ வேதி பொருள் வெடிப்பு சம்பவத்தில் தொழிலாளி உடல் துண்டு துண்டாக சிதறி பலி-போலீஸ் விசாரணை!! ஆந்திர மாநிலம் அனந்தபுரம் நகரில் உள்ள ஆர்டிஓ அலுவலகம் அருகே ஸ்பிரே பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி ஒருவர் தகர செட் அமைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பெயிண்டில் கலந்து பயன்படுத்தப்படும் திரவ வேதிப்பொருள் இருந்த ட்ரம் ஒன்றை அவர் திறக்க முயன்றார். அப்போது அந்த ட்ரம் திடீரென்று வெடித்து தொழிலாளி தூக்கி … Read more

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய சுங்க கட்டணம் அமல்! தேசிய நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அறிவிப்பு!

The new customs fee will be effective from April 1! The announcement of the National Highways Department!

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய சுங்க கட்டணம் அமல்! தேசிய நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அறிவிப்பு! தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 55 சுங்கச்சாவடிகளை இரண்டாகப் பிரித்து ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகின்றது. அந்த வகையில் தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை திருத்தப்பட்ட சுங்க கட்டண விவரங்களை அண்மையில் அறிவித்தது. அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து ஆந்திரா, … Read more

இனிமேல் தலைநகர் இதுதான்! அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட ஆந்திர முதல்வர்! 

இனிமேல் தலைநகர் இதுதான்! அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட ஆந்திர முதல்வர்!  ஆந்திர மாநிலத்தின் தலைநகரை மாற்றி புதிய அறிவிப்பு ஒன்றை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக வெளியிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஏற்கனவே இருந்த அமராவதியை மாற்றி விசாகப்பட்டினத்தை புதிய தலைநகராக மாற்றி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியாக பிரிந்த பிறகு ஹைதராபாத் தெலுங்கானாவின் நிரந்தர தலைநகரமாக மாறியது. எனவே ஆந்திராவிற்கு விஜயவாடா தற்காலிக தலைநகராக … Read more

இன்று முதல் தொடங்கும் வந்தே பாரத் ரயில்! இந்த இடங்களுக்கு இடையே தான்!

இன்று முதல் தொடங்கும் வந்தே பாரத் ரயில்! இந்த இடங்களுக்கு இடையே தான்! செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 10:30 மணி அளவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ, மத்திய சுற்றுலா அமைச்சர் ஜி … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இந்த இடங்களுக்கு கூடுதலாக இரண்டு முறை ரயில் சேவை!

Information released by Southern Railway! Additional train service to these places twice!

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இந்த இடங்களுக்கு கூடுதலாக இரண்டு முறை ரயில் சேவை! ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் ஒரே  வாரத்திற்கு இரண்டு முறை விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.இந்த ரயிலானது தமிழ்நாட்டில் நாகர்கோவிலில் புறப்பட்டு கேரளம் வழியாக செல்லும்.மீண்டும் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, ஆந்திரம், ஒடிசா, ஜார்கண்ட்,மேற்கு வங்கம்,நாகலாந்து மற்றும் பிகார் வழியாக அஸ்ஸாம் சென்றடையும்.இந்த ரயிலானது இந்தியாவின் அதிக தூரம் … Read more

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாட்டில் 18 மாத குழந்தை முதலிடம்! இரண்டு பேருக்கு மறுவாழ்வு!

An 18-month-old child is the first in Tamil Nadu in organ donation! Rehabilitation for two!

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாட்டில் 18 மாத குழந்தை முதலிடம்! இரண்டு பேருக்கு மறுவாழ்வு! ஆந்திரா மாநிலம்  நெல்லூரை சேர்ந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. அந்தக் குழந்தை சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தொலைக்காட்சி வைத்திருந்த டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அந்நேரத்தில் திடீரென டேபிளில் இருந்து தவறி கீழே விழுந்து குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் … Read more

பள்ளி மாணவி போதையில் தள்ளாடி வரும் காட்சி! அதிருப்தியில் குடும்பத்தினர்!

The scene of the schoolgirl staggering intoxicated! Disgruntled family!

பள்ளி மாணவி போதையில் தள்ளாடி வரும் காட்சி! அதிருப்தியில் குடும்பத்தினர்! ஆந்திர மாநிலம் ,திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.இவர் நேற்று  வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு சென்றுள்ளார்.அதன் பிறகு வழக்கமாக வீட்டிற்கு வரும் நேரத்தில் வீட்டிற்கு வந்த மாணவி சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.அதன் பிறகு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் … Read more

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி! எந்தெந்த இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது தெரியுமா?

Low pressure area formed in the Bay of Bengal! Do you know which places are likely to rain?

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி! எந்தெந்த இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது தெரியுமா? கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கனமழை பெய்தது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். இந்நிலையில் தற்போது தான் மழை சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கி உள்ளது.மேலும் மயிலாடுதுறை சீர்காழியில் 122ஆண்டுகள் இல்லாத அளவிற்கு … Read more

சபரிமலை யாத்திரை பூஜை ஏற்பாடுகள்! பக்தர்களுக்கு சில விதிமுறைகள் வெளியீடு!

sabarimala-yatra-pooja-arrangements-publication-of-some-regulations-for-devotees

சபரிமலை யாத்திரை பூஜை ஏற்பாடுகள்! பக்தர்களுக்கு சில விதிமுறைகள் வெளியீடு! சபரிமலை பம்பைக்கு நேற்று மாநில காவல் துறை தலைவர் அனில் காந்த்,பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.மேலும் அவர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அதனையடுத்து செய்தியாளர்களிடம் கூறுகையில் கடந்த இரண்டு ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்கதர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனையடுத்து நடப்பாண்டில் தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.தற்போது நடக்கும் யாத்திரையில் பக்கதர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.அதனால் ஆறு கட்டங்களாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு … Read more