ஏழு முறை தொடர்ந்து உணரப்பட்ட நிலநடுக்கம்! அச்சம் அடைந்த ஊர் மக்கள்!

Seven consecutive earthquakes! Frightened villagers!

ஏழு முறை தொடர்ந்து உணரப்பட்ட நிலநடுக்கம்! அச்சம் அடைந்த ஊர் மக்கள்! வேலூர் அருகே இன்று அதிகாலை 4.17 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியேறி வெளியே வந்தனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி வரை இந்த நில அதிர்வு இன்று அதிகாலை நேரத்தில் லேசாக ஏற்பட்டது. லேசானாலும், கனமானாலும் நில அதிர்வு ஏற்பட்டதை நினைத்து மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். அதாவது வேலூரில் … Read more

போதை மீட்பு மையத்தில் நடந்த அடிதடி! அநியாயமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்! அதிரடி காட்டிய போலீசார்!

The commotion at the drug recovery center! Unjustly murdered youth! Police in action!

போதை மீட்பு மையத்தில் நடந்த அடிதடி! அநியாயமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்! அதிரடி காட்டிய போலீசார்! சென்னை செங்குன்றத்தில் தண்டல் கழனி விஜயா நகரில் ஒரு போதை மீட்பு மையம் இயங்கி வருகிறது. அதை ரூபன் பால் என்பவர் இயக்கி வருகிறார். இந்த மையத்தில் மொத்தம் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டம் மன்னார் மண்டலத்தை சேர்ந்த வம்சி என்பவரும் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு வயது … Read more

சென்னையில் நிலநடுக்கம்! சுனாமிக்கான எச்சரிக்கையா?

Earthquake in Chennai! Tsunami alert?

சென்னையில் நிலநடுக்கம்! சுனாமிக்கான எச்சரிக்கையா? நிலநடுக்கமானது பூமிக்கடியில் அதிகப்படியான அழுத்தம் ஏற்படுவதால் அதுவே எழுதிவிடும் சக்திதான் நில அதிர்வுகள். இந்த நில அதிர்வால் நிலங்கலே நகரும் சூழல் ஏற்படும். இரு ஆண்டுகளுக்கு முன்புதான் சென்னையில் பெரிய பேரிடராக சுனாமி ஏற்பட்டது. இதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். மக்கள் மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்துவதற்கு பெருமளவு சிரமப்பட்டனர். அந்த வகையில் தற்பொழுது சென்னை கிழக்கு வங்க கடலில் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை நில அதிர்வு கண்காணிப்பு … Read more

இணையம் மூலம் பல பெண்களை சீரழித்த வாலிபன்! மீண்டும் ஒரு காசி!

The young man who raped many women through the internet! A coin again!

இணையம் மூலம் பல பெண்களை சீரழித்த வாலிபன்! மீண்டும் ஒரு காசி! தற்போது உள்ள காலத்தில் நாம் பொழுதுபோக்குக்கு பயன்படுத்தும் மொபைல் போன்களே நமக்கு மிகப்பெரிய எதிரியாக உருவெடுத்து வருகிறது. அதன் மூலம் நாம் பல தொழில்நுட்பங்களை படன்படுதினாலும் பல வகையில் அது நமக்கு பாதகமாகவே அமைந்து விடிகிறது. வளரும் தலைமுறையினர் பலரும் இதன் மூலம் ஒரு புறம் சீரழிந்து வருகின்றனர். அப்படி ஒரு நயவஞ்சகன் தான் இணையம் மூலம் இளம் பெண்களுக்கு காதல் வலை வீசி … Read more

குழந்தைகள் இருப்பதை மறைத்து மூன்றாவது திருமணம் செய்த பெண்! 90 கிட்ஸ்ன் பரிதாபம்!

The third married woman who hid the presence of children! 90 Kids Awful!

குழந்தைகள் இருப்பதை மறைத்து மூன்றாவது திருமணம் செய்த பெண்! 90 கிட்ஸ்ன் பரிதாபம்! ஆண்கள் தான் இப்படி என்றால் புதிதாக ஒரு பெண்ணும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார். தனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி செய்ய எப்படி மனது வந்ததோ? எதற்காக மற்றவர்களை ஏமாற்ற வேண்டும். ஆனால் இவர் மூன்றாவது கணவரிடம் மட்டும் தான் பணம் வாங்கி தலைமறைவாகி உள்ளதாக கூறுகிறார்கள். ஆந்திர மாநிலத்தில், சித்தூர் மாவட்டம், விஜயபுரம் மண்டலம் … Read more

அய்யா! விட்றுய்யா! கதறி துடித்த மூதாட்டி!! விடாத மூர்த்தி!

ஆந்திராவில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் வீட்டில் புகுந்து நகைகளை கொள்ளையடித்தது மட்டுமில்லாமல் அந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஆந்திர மாநிலத்தில் அப்பிக்கானிப்பள்ளி என்ற பகுதியில் 60 வயது மூதாட்டி தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அதே பகுதியில் மூர்த்தி என்றவரும் வாழ்ந்து வந்துள்ளார்.   மூதாட்டி தனியாக இருந்த நிலையில் அவரது வீட்டிற்குள் புகுந்து அவர் வைத்திருந்த 4 சவரன் நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு, மூதாட்டியை கடுமையாகத் தாக்கி பாலியல் வன்முறைக்கு … Read more

முதல்வரின் தங்கை கைது! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Chief's sister arrested! Volunteers in shock!

முதல்வரின் தங்கை கைது! அதிர்ச்சியில் தொண்டர்கள்! ஆந்திர மாநில முதல்வர்களுக்கென்றே ஓர் நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ளது.அந்தவகையில் ஆந்திரா மாநிலம் மறைந்த முதலமைச்சர் ஓ.எஸ்.ராஜசேகர ரெட்டி இவருக்கு அதிக அளவு மத்திப்பும்,மரியாதையும் அம்மாநிலத்தில் உள்ளது.அந்த அளவிற்கு அதிக நம்மைகளை அம்மக்களுக்கு செய்துள்ளார்.அவரது மறைவு அம்மாநிலத்தில் பெரும் இழப்பாக இருந்தது.அவரைப்போலவே அவரது மகன் அவர் இடத்திற்கு வந்தார்.தற்போது ஆந்திரா மாநில முதல்வராக ஜெகன் மோகன்ரெட்டி உள்ளார். அவர் பல நலத்திட்டங்களை  அவரது தந்தையை போலவே அம்மாநிலத்திற்கு செய்து வருகிறார்.அவரது … Read more

தன்கையே தனக்குதவி’ எங்க ஊருக்கு யாரும் வராதிங்க! களத்தில் இறங்கிய கிராமத்து இளைஞர்கள்! என்ன காரணம்.??

தன்கையே தனக்குதவி’ எங்க ஊருக்கு யாரும் வராதிங்க! களத்தில் இறங்கிய கிராமத்து இளைஞர்கள்! என்ன காரணம்.?? இந்தியா முழுவதும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், அதனை தடுக்கவும் மேலும் பொது மக்களிடையே பரவாமல் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு இன்று முதல் 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இந்தியாவின் அனைத்து மாநில எல்லைகளும் முடக்கப்பட்டு ஒவ்வொரு மாநிலமும் தனிமைப்படுத்தி தன்னை பாதுகாத்து வருகின்றன. இதன் காரணமாக மத்திய அரசும் மாநில அரசும் மக்களை வெளியே … Read more

கர்ப்பிணியை காப்பாற்றிய எம்எல்ஏ! தனது காரை கொடுத்து உதவியதால் பொதுமக்கள் பாராட்டு..!!

கர்ப்பிணியை காப்பாற்றிய எம்எல்ஏ! தனது காரை கொடுத்து உதவியதால் பொதுமக்கள் பாராட்டு..!! மருத்துவமனை செல்வதற்காக வாகனம் இல்லாமல் தவித்த கர்ப்பிணி பெண்ணுக்கு தனது சொந்த வாகனத்தை அனுப்பிய ருசிகர சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் கடை அடைப்பு மற்றும் போக்குவரத்து தடை அமலில் இருப்பதால் பயணிகள் வெளியூர் செல்ல பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் கோயம்பேடு, பெருங்களத்தூர் போன்ற பேருந்து நிலையங்களில் சொந்த ஊருக்கு செல்வதற்காக மக்கள் கூட்டம் அலை … Read more

கொரோனா பாதுகாப்புடன் டும் டும் டும்!! ஆந்திர தம்பதியரின் வைரல் திருமண வீடியோ!

கொரோனா பாதுகாப்புடன் டும் டும் டும்!!ஆந்திர தம்பதியரின் வைரல் திருமண வீடியோ! கொரோனாவில் இருந்து தன்னை பாதுகாக்க எல்லா நாடுகளிலும் முகத்தில் மாஸ்க் அணிந்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திராவில் நடந்த திருமணம் ஒன்றில் மணமக்கள் மாஸ்க் அணிந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் வூகான் பகுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்கு பரவி பொதுமக்களிடையே உயிர் பயத்தை உண்டாக்கி வருகிறது. மொத்தமாக கொரோனாவால் மட்டுமே இதுவரை 4000 பேர் இறந்துள்ளனர். இத்தாலியில் … Read more