காரின் மேற்புரத்தில் அமர்ந்து மாஸ் காட்டிய பவன் கல்யாண்.. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த காவல்துறை..!

காரின் மேற்புரத்தில் அமர்ந்து மாஸ் காட்டிய பவன் கல்யாண்.. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த காவல்துறை..!

காரின் மீது பயணம் செய்ததால் பவண் கல்யாண் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கத்திற்காக அங்குள்ள வீடுகளை இடித்தனர். இதனால், பல கிராம மக்கள் வீடுகளை இழந்து வீதிக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில், வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக தெலுங்கு திரையுலகின் முண்ணனி நடிகரும், ஜனசேனா என்ற கட்சி தலைவருமான பவன் கல்யாண் தனது ஆதரவாளர்களுடன் காரில் இடாப் கிராமத்திற்கு சென்றார். அப்போது, அவர் திரைப்பட பாணியில் காரின் மேற்பரப்பில் தனது … Read more

மூன்றேல்லாம் கிடையாது ஒன்றுதான்! பின்வாங்கும் அரசு!

All three are one and the same! Government retreating!

மூன்றேல்லாம் கிடையாது ஒன்றுதான்! பின்வாங்கும் அரசு! ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி அமைந்தது. அதன் பிறகு அவர் மிகவும் சிறப்பாக ஆட்சி செய்வதாக பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். அதிலும் அவர் பொறுப்பேற்றவுடன் அங்கு நடந்த போலீஸ் என்கவுண்டர் யாராலும் மறக்க முடியாததுதான். ஏனெனில் ஒரு பாலியல் வழக்கில் திஷா என்று சொல்லப்படும் அந்த வழக்கில், குற்றவாளிகள் அனைவரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது போல ஒரு அதிரடி தமிழகத்தில் நடந்தால் கூட பரவாயில்லை என்று … Read more

கனமழையின் காரணமாக ஆந்திராவின் நிலைமை மிகவும் மோசம்! பலர் மாயம்! உயிர்பலி 17 ஐ எட்டியது!

The situation in Andhra Pradesh is very bad due to heavy rains! Many magic! Survival reaches 17!

கனமழையின் காரணமாக ஆந்திராவின் நிலைமை மிகவும் மோசம்! பலர் மாயம்! உயிர்பலி 17 ஐ எட்டியது! அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகிய தாழ்வு பகுதி, திடீரென்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. அதன் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் எல்லாம் இந்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததன் காரணமாக பல மாநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், உள்ளிட்ட பல பகுதிகளிலும் கனமழை முதல் அதிக மழை வரும் என்று … Read more

பிரபல சிமெண்ட் கம்பெனி சொன்ன சூப்பர் டீலிங்! முதலீடு செய்த புன்னகை அரசி அடைந்த பரிதவிப்பு!

Super Deal by Famous Cement Company! The consolation of the smiling queen who invested!

பிரபல சிமெண்ட் கம்பெனி சொன்ன சூப்பர் டீலிங்! முதலீடு செய்த புன்னகை அரசி அடைந்த பரிதவிப்பு! 90 களில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சினேகா. இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்தார். இவருக்கு புன்னகை அரசி என்று ஒரு பட்டப்பெயர் கூட உள்ளது. அந்த அளவிற்கு பிரபலம் ஆனவர். இவர் முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சாக்லேட் பாய்  பிரசாந்துடன் விரும்புகிறேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் பூர்வீகம் ஆந்திரா ஆகும். … Read more

மூன்று நாட்கள் வி.ஐ.பி தரிசனம் ரத்து! பக்தர்கள் அனுசரிக்க வேண்டும்!

Cancel VIP Darshan for three days! Devotees must obey!

மூன்று நாட்கள் வி.ஐ.பி தரிசனம் ரத்து! பக்தர்கள் அனுசரிக்க வேண்டும்! கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்களான பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், மத வழிபாட்டுத் தளங்கள் மற்றும் மால்கள் என அனைத்தும் மூடி இருந்தது. தற்போது சிறிது, சிறிதாக தொற்று குறைந்துள்ளதால் அனைத்தும் சாதாரண நிலைக்கு திரும்பி வர ஆரம்பித்து உள்ளது.பள்ளி கல்லூரிகள் செயல்பட ஆரம்பித்தது. அதை தொடர்ந்து சில கட்டுப்பாடுகளுடன் கோவில்கள் திறக்கப்பட்டது. அதே போல் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் … Read more

காதலித்து திருமணம் செய்த பெண் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்! அதுவும் பூட்டிய வீட்டில்!

It is a pity that the body of the woman who fell in love and got married has been recovered! That too in a locked house!

காதலித்து திருமணம் செய்த பெண் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்! அதுவும் பூட்டிய வீட்டில்! பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பெரியபட்டு தெருவை சேர்ந்த கார்த்திக் 32 வயதான இவர் இவருடைய மனைவி இருபத்தி எட்டு வயதான அமீனா.இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். கார்த்திக் வேலை நிமித்தமாக ஆந்திராவில் இருந்து வேலை செய்து வருகிறார். வேலப்பன் சாவடியில்  உள்ள ஒரு கார் ஷோரூமில் அமீனா வேலை செய்து வந்த நிலையில், பத்து … Read more

காதலி திருமணத்திற்கு சம்மதிக்காததால் நடு ரோட்டில் கொலை செய்த கொடூரன்! அதுவும் கழுத்தை அறுத்து வெறித்தனம்!

The tyrant who killed in the middle of the road because his girlfriend did not consent to the marriage! That too is beheading frenzy!

காதலி திருமணத்திற்கு சம்மதிக்காததால் நடு ரோட்டில் கொலை செய்த கொடூரன்! அதுவும் கழுத்தை அறுத்து வெறித்தனம்! பெங்களூரு கெங்கேரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 23 வயதுடைய இளம் பெண் அனிதா. இவர் சொந்த ஊர் ஆந்திர மாநிலம். ஆனால் பெங்களூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வெங்கடேஷ் என்ற 27 வயது நபரும் வேலை செய்து வருகிறார். ஒரே நிறுவனத்தில் இரண்டு பேரும் வேலை செய்ததன் காரணமாக அவர்கள் … Read more

பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்! மனநிலையை பார்த்தால் இதுதான் காரணமா?

The mother who brutally assaulted the child she gave birth to! Is this the reason when you look at the mood?

பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்! மனநிலையை பார்த்தால் இதுதான் காரணமா? கடந்த சில தினங்களாக ஒரு தாய் 3 வயது குழந்தையை போட்டு தாறுமாறாக அடிப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த வீடியோவில் குழந்தையின் முதுகுப்பகுதியில் தடுப்பு தடுப்புகளாக அடித்து இருந்ததையும் அந்த பின் அந்த வீடியோவில் காட்டியிருந்தார். மேலும் காலில் அடிபட்டு இருந்த கண்ணி போய் இருந்த புண் காயத்தின் மீது மீண்டும் அழுத்தி அந்த குழந்தை வலி தாங்க முடியாமல் அழுது துடித்தது. அப்படி … Read more

வரதட்சணை கேட்டதன் காரணமாக இளம்பெண் தற்கொலை! கணவர் உட்பட மூன்று பேர் கைது!

The driver who made his wife his girlfriend for a friend! Millions of curls through the desire for marriage!

வரதட்சணை கேட்டதன் காரணமாக இளம்பெண் தற்கொலை! கணவர் உட்பட மூன்று பேர் கைது! ஆந்திர மாநிலத்தில், சித்தூர் மாவட்டம் நாராயணவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகள் புவனேஸ்வரி. 18 வயதான இவர் 14 மாதங்களுக்கு முன் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை, காஞ்சிபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த ஜோதிகுமார் என்ற 24 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கணவர் வீட்டில் வரதட்சணை கொண்டு வரும்படி, புவனேஸ்வரியை சித்ரவதை செய்துள்ளனர். கணவர் வீட்டில் … Read more

கை மற்றும் கால்களில் வெட்டுகாயங்களுடன் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை! வழக்கில் துப்பு துலக்கிய போலீசார்!

Medical college student commits suicide with cuts on arms and legs The cops who brushed off the case!

கை மற்றும் கால்களில் வெட்டுகாயங்களுடன் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை! வழக்கில்  துப்பு துலக்கிய போலீசார்! புதுச்சேரி அருகே, மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தற்போது பல்வேறு தகவல்களை போலீசார் திரட்டி உள்ளனர். ஆந்திர மாநிலம் ராமச்சந்திராபுரத்தில், மேடக் அசோக் நகரைச் சேர்ந்தவர், சத்தியநாராயணா. இவர் ஒரு தொழிலதிபர். இவரது மகள் ஸ்பந்தனா. 30 வயதான இவர் புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூரை அடுத்த அரியூர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி, விடுதியில் … Read more