சென்னையில் நடக்கும் பராமரிப்பு பணி!!! நாளை 44 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக இரயில்வே அறிவிப்பு!!! 

சென்னையில் நடக்கும் பராமரிப்பு பணி!!! நாளை 44 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக இரயில்வே அறிவிப்பு!!! சென்னையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை அதாவது அக்டோபர் 8ம் தேதி 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக இரயில்வே நிர்வாகம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வரையிலான வழித்தடத்தில் பேசின்பிரிட்ஜ் முதல் வியாசர்பாடி ஜீவா இரயில் நிலையம் வரையில் இடையில் தண்டவாள பராமரிப்பு பணி தலை நடைபெறவுள்ளது. அதனால் இன்று(அக்டோபர்7) இரவு 11.30 … Read more

பாம்பை வாயால் கடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மூவர் கைது!

பாம்பை வாயால் கடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மூவர் கைது! ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சின்ன கைனுர் பகுதியில் தண்ணிப் பாம்பை வாயால் கடித்து துப்பிய சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்ன கைனுர் சேர்ந்த மோகன் (33) சூர்யா (21) சந்தோஷ் (21) ஆகிய மூன்று பேரை கைது செய்து ராணிப்பேட்டை ஆற்காடு வனச்சரக அலுவலர் சரவண பாபு நடவடிக்கை எடுத்துள்ளார். பாம்பை வாயால் கடித்து சமூக வலைதளத்தில் … Read more

மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்! பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்! பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி ஆகிய வீட்டிற்கு செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது பற்றிய அதன் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பராமரிப்பு பணிகளின் காரணமாக கீழ்கண்ட ஊர்களுக்கு செல்லும் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 1.சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று(சனிக்கிழமை) முழுவதுமாக … Read more

ரயில் சேவை அதிரடியாக ரத்து! பயணிகள் கடும் அவதி!

Train service has been canceled! Passengers suffer!

ரயில் சேவை அதிரடியாக ரத்து! பயணிகள் கடும் அவதி! தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் சென்னை-கோவை செல்லும் ரயில் சேவை பராமரிப்புப் பணி நடைபெறுகின்றது,அதன் காரணமாக வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி மற்றும் 4 ஆம் தேதிகளில் ரயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகின்றது. அந்த வகையில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு காலை 6.10 மணிக்கு செல்லும் வண்டி எண் 12675 என்ற கோவை விரைவு ரயில் … Read more

நேற்று முதல் அமலுக்கு வந்த கட்டணம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Fees effective from yesterday! Southern Railway announced!

நேற்று முதல் அமலுக்கு வந்த கட்டணம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! கடந்த மாதம் முதல் வாரத்தில் இருந்தே பண்டிகை நாட்களாகவே இருந்தது.அதனால் மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழக அரசினால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.அதனால் ஆம்னி பேருந்துக்களின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டது. அப்போது தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் விழாக்காலங்களில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல் ,எழும்பூர் ,தாம்பரம் ,காட்பாடி ,செங்கல்பட்டு ,அரக்கோணம் ,திருவள்ளூர் ,ஆவடி ஆகிய எட்டு … Read more

தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

A special train will be run to these areas on the occasion of Diwali! Southern Railway announced!

தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளி நெருங்கி வருவதால் பயணிகள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையம்,பேருந்து நிலையம் என அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதுகின்றனர்.அதனால் கூட்ட  நெரிசலை தடுப்பதற்கும் ,பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும் நெல்லையில் இருந்து பீகார் தானாப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பின் படி நெல்லை தானாப்பூர் சிறப்பு … Read more

இந்த பகுதிக்கு மீண்டும் தொடரப்படும் ரயில் பயணம்! பயணிகள் மகிழ்ச்சி!

A repeat train journey to this area! Travelers rejoice!

இந்த பகுதிக்கு மீண்டும் தொடரப்படும் ரயில் பயணம்! பயணிகள் மகிழ்ச்சி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போக்குவரத்தும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது.அதனால் சென்னையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு ரயில் பயணிகள் சங்கத்தினர் இணைந்து இந்த ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடர வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகத்துக்கு மனு அளித்தனர். இதையடுத்து தெற்கு ரயில்வே … Read more

அரக்கோணம் கொலையின் பின்னணி என்ன? திருமாவளவன் சொல்வது உன்மையா? பூவை.ஜெகன் மூர்த்தி பரபரப்புத் தகவல்!

Poovai Jaganmurthi

அரக்கோணம் கொலையின் பின்னணி என்ன? திருமாவளவன் சொல்வது உன்மையா? பூவை.ஜெகன் மூர்த்தி பரபரப்புத் தகவல்! ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த கவுதம் நகர் பகுதியில் சோகனூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன், சூர்யா, மதன், சவுந்தர் உள்ளிட்டோர் நேற்று முன்நாள் (7ம் தேதி) மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்த சிலர் மது பாட்டில்களால் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்தவர்களை திருத்தணி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பீர் பாட்டிலால் குத்தப்பட்ட அர்ஜூனன், … Read more

143 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை! தெற்கு ரயில்வே

சென்னை: 143 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி தண்டவாளத்தின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் 143 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னை-அரக்கோணம்-ரேணிகுண்டா, சென்னை-கூடூர் மார்க்கங்களில் அதிவேகமாக ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சோதனையின் போது தண்டவாள பாதைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. அதிக வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட உள்ளதால் தண்டவாளத்தை யாரும் கடக்க வேண்டாம் என்று தெற்கு … Read more