Breaking News, Crime, District News, News, State
Breaking News, Crime, State
தமிழக காவல்துறை என்ற பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு துவங்கி காவல்துறை மீது அவதூறு பரப்பிய நபர் கைது!!
Breaking News, Crime, State
வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.24 கோடி மோசடி! தந்தை மகன் உள்பட 4 பேர் கைது!
Arrested

தஞ்சையில் வீடு புகுந்து டிரைவர் மனைவியை காரில் கடத்திய 5 பேர் கைது!
தஞ்சையில் வீடு புகுந்து டிரைவர் மனைவியை காரில் கடத்திய 5 பேர் கைது. பெண்ணை பத்திரமாக மீட்ட காவல்துறையினர். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியை சேர்ந்தவர் 31 ...

திருமணம் என்ற பெயரில் ஆண்களை ஏமாற்றிய பெண் கைது!!
கரூரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற இளைஞருக்கு அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்துள்ளனர், பெண் பார்க்க சொல்லி திருமண தரகர் பாலமுருகனிடம் சொல்லி உள்ளனர். பாலமுருகனுக்கும், திருநெல்வேலி ...

பாராளுமன்ற உறுப்பினர் அவினாசி ரெட்டியின் தந்தை பாஸ்கர் ரெட்டி கைது!
ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி நெருங்கிய உறவினரான பாராளுமன்ற உறுப்பினர் அவினாசி ரெட்டியின் தந்தை பாஸ்கர் ரெட்டி நேற்று கைது செய்துள்ளனர். ஆந்திர முதல்வர் ஒய் எஸ் ...

மெடிக்கல் கடையில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்கள் இரண்டு பேர் கைது!
கள்ளக்குறிச்சி அருகே மெடிக்கல் கடையில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்கள் இரண்டு பேர் அதிரடியாக கைது;கடைக்கு சீல் வைப்பு. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே மாத்தூர் ...

மதுபான கொள்கை முறைகேடு: டெல்லி சிபிஐ முன் ஆஜரான கெஜ்ரிவால்
மதுபான கொள்கை முறைகேடு: டெல்லி சிபிஐ முன் ஆஜரான கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் விசாரணைக்காக டெல்லி சென்றார். புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் ...

பண்ட்டி சோர் அல்லது சூப்பர் திருடன் என அழைக்கப்படும் தேவேந்தர் சிங் நேற்று இரவு கைது!
பண்ட்டி சோர் அல்லது சூப்பர் திருடன் என அழைக்கப்படும் தேவேந்தர் சிங்கை உத்தர் பிரதேச மாநிலம் கான்பூரில் டெல்லி காவல்துறையினர் மடக்கிப்பிடித்து நேற்று இரவு கைது செய்துள்ளனர். ...

தமிழக காவல்துறை என்ற பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு துவங்கி காவல்துறை மீது அவதூறு பரப்பிய நபர் கைது!!
விருதுநகரில் தமிழக காவல்துறை என்ற பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு துவங்கி காவல்துறை மீது அவதூறு பரப்பிய நபர் கைது. தமிழ்நாடு காவல்துறை என்ற பெயரில் போலியாக ...

வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.24 கோடி மோசடி! தந்தை மகன் உள்பட 4 பேர் கைது!
கள்ளக்குறிச்சி அருகே வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.24 கோடி மோசடி செய்த தந்தை, மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ...
Breaking News, National, Politics
சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி!