இந்த பகுதியில் ஓராண்டில் 164 பேர் மீது குண்டர் சட்டம்! போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

in-this-area-164-people-were-arrested-in-one-year-shocking-information-released-by-the-police

 இந்த பகுதியில் ஓராண்டில் 164 பேர் மீது குண்டர் சட்டம்! போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! திருச்செந்தூர் அருகே உள்ள ராணி மகாராஜபுரத்தை சேர்ந்த சரவணகுமார் (39). இவரை  வெட்டி கொலை செய்த வழக்கில் ராணி மகாராஜபுரத்தை சேர்ந்த தங்கவேல் மகன் கேசவன்(44) , திருப்பதி பாண்டியன் மகன் முத்து செல்வம்(24), பழைய காயலை சேர்ந்த கருப்பசாமி மகன் சிவபெருமாள் என்ற சிவா(26) முத்துசாமி மகன் முத்துராஜா என்ற பாபு ராஜா(20) ஆகியோரை குரும்பூர் போலீசார் கைது … Read more

தொடர்ந்து நீடிக்கும் ரேசன் அரிசி கடத்தல்!..களமிறங்கிய காவல்துறையினர்.. 

Continued smuggling of ration rice!

தொடர்ந்து நீடிக்கும் ரேசன் அரிசி கடத்தல்!..களமிறங்கிய காவல்துறையினர்.. கன்னியாகுமரி மாவட்டம் கேரளா எல்லைகுட்பட்ட ஒரு பகுதியில்  களியக்காவிளையில் நேற்று இரவு போலீஸார்கள் அதிரடி  கண்காணிப்பு வேட்டையில்   ஈடுபட்டனர். அப்போது வேகமாக ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.காவல் துறையினர் அந்த லாரியை மடக்கி பிடித்தனர். மேலும் கவனத்தோடு அந்த லாரியை சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார் லாரியை ஓட்டி வந்த அழகிய பாண்டி … Read more

பளார் பளார் என அறைந்த கணித ஆசிரியர்!.. மாணவியின் கதறல் சத்தம்.. வெளிவந்த பகீர் காட்சி..

The maths teacher slapped as Palar Palar!.. The sound of the student's screams.

பளார் பளார் என அறைந்த கணித ஆசிரியர்!.. மாணவியின் கதறல் சத்தம்.. வெளிவந்த பகீர் காட்சி.. மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றார்கள். சிறு குழந்தைகள் முதல் இந்த பள்ளியில் தான் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் ஆசிரியர்களாக பலர் பணியமர்த்தப்பட்டார்கள். அதில் ஒருவர் ஜினேந்திர மோக்ரா என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் மூன்றாம் வகுப்புகளுக்கு கணக்கு ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார். … Read more

பாலியல் சீண்டலை தொடர்ந்து..தைரியமாக அலுவலர்களிடம் புகார் அளித்த பள்ளி மாணவி!! ஆசிரியர்கள் இருவரும் அரெஸ்ட்!?..

A schoolgirl who bravely complained to the officials after being sexually harassed!! Both the teachers were arrested!?..

பாலியல் சீண்டலை தொடர்ந்து..தைரியமாக அலுவலர்களிடம் புகார் அளித்த பள்ளி மாணவி!! ஆசிரியர்கள் இருவரும் அரெஸ்ட்!?.. கோவை தொண்டாமுத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவிகள் அப்பள்ளியில்  படித்து வருகின்றனர். அதே பள்ளியில் தாவரவியல் ஆசிரியர் பாலச்சந்திரன் இவருடைய வயது 43. இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அதே பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். மேலும் பன்னிரெண்டாம்  வகுப்பைச் சேர்ந்த மாணவி வயது 17.இந்த மாணவிக்கு தொடர்ந்து ஒரு வருடமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. … Read more

முயல் வேட்டையில் ஈடுபட்ட மூவருக்கு சிறை தண்டனை!

Jail sentence for three involved in rabbit hunting!

முயல் வேட்டையில் ஈடுபட்ட மூவருக்கு சிறை தண்டனை! சென்னம்பட்டி வனசக்கரத்துக்கு உட்பட்ட குறும்பனூர் தெற்கு பீட்டில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு முயல் வேட்டையாட சிலர் முயற்சித்து வருவதாக சென்னம்பட்டி வனச்சக்கர அலுவலரான செங்கோட்டையனுக்கு சிறிய குறுந்தகவல் கிடைத்தது. இதன் பேரில் வனத்துறையினர் அங்கு சென்றார்கள். அங்க முள் புதரில் மூணு பேர் நெற்றியில் விளக்கு கட்டிகொண்டும், பெரிய அளவிலான தடியை வைத்துக் கொண்டும் அம்முயலை வேட்டையாட அமைதியாக காத்திருந்தார்கள். வனத்துறையினர் சாதுவாக நகர்ந்து சென்று வேட்டையாடிக் … Read more

வீடு மற்றும் கடைகளுக்கு சீல் வைப்பு! உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!

Sealing of houses and shops! Food safety department action!

வீடு மற்றும் கடைகளுக்கு சீல் வைப்பு! உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை! சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகரில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து கடந்த வாரம் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று இரவு உணவு பாதுகாப்பு அலுவலக சிவலிங்கம், செவ்வாப்பேட்டை … Read more

11ம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஆசை வார்த்தை கூறி குழந்தை திருமணம் செய்த இளைஞர்! போக்சோவில் கைது தர்மபுரி அருகே பரபரப்பு!

தர்மபுரி அருகே இருக்கின்ற அரசு மேல்நிலைப்பள்ளிகள் 11ம் வகுப்பு படித்து வரும் சிறுமி விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சார்ந்த நவீன்குமார் என்பவருடன் சமூக வலைதளம் மூலமாக பழகி வந்துள்ளார். தொடர்ந்து அடிக்கடி சமூகவலைதளத்தில் கருத்துகளை பகிர்ந்து பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில், கடந்த மாதம் சிறுமியை ஆசை வார்த்தை கூறி நவீன்குமார் தர்மபுரிக்கு வந்து கடந்து சென்றிருக்கிறார். வீட்டைவிட்டு பள்ளிக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பாததால் சிறுமியின் தாய் தருமபுரி நகர காவல் நிலையத்தில் … Read more

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து பதியப்படும் வழக்குகள்!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து பதியப்படும் வழக்குகள்! தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட வாக்குசாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட்டதாக கூறி தி.மு.க-வை சேர்ந்த நரேஷ் என்பவரை பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கினர். அவர்கள் தாக்கியதில் காயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நபர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயக்குமார் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் மீது வழக்குபதிவு செய்த … Read more

கிரிக்கெட் பயிற்சிக்கு ஆசையோடு சென்ற பெண்! ஆனால் அங்கு நடந்தேறிய கொடுமை!

The girl who went to cricket training with desire! But the atrocities that took place there!

கிரிக்கெட் பயிற்சிக்கு ஆசையோடு சென்ற பெண்! ஆனால் அங்கு நடந்தேறிய கொடுமை! புதுச்சேரியில் முத்தரையர் பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு வீரர் மற்றும் வீராங்கனைகள் விளையாட்டு பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்நிலையில் சோரப்பட்டை பகுதியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் அங்கு பயிற்சியாளராக உள்ளார். இவர் அங்கு பயிற்சிக்கு வந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி அங்குள்ள நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். … Read more

சரியான வருமானம் இல்லாததால் அப்படி ஒரு தொழில் செய்த துணை நடிகர்! அதிரடி காட்டிய போலீஸார்!

Support actor who made such a career due to lack of proper income! Police in action!

சரியான வருமானம் இல்லாததால் அப்படி ஒரு தொழில் செய்த துணை நடிகர்! அதிரடி காட்டிய போலீஸார்! கஞ்சா அல்லது போதைப்பொருள் என்றாலே நைஜீரியாவை சேர்ந்த சிலர் தான் அந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்று சொல்வோம். அங்கிருந்து வந்த ஒரு கலாசாரம் தான் அது என்றும் ஒரு தகவல் பலரால் சொல்லப் படுகிறது. அப்படி நைஜீரியாவை சேர்ந்த காக்வின் மெல்வின் என்ற நபர் சிங்கம் 2 படத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஒருவராக நடித்தவர். நாம் பெரும்பாலும் படங்களில் … Read more