கடைசி வரை விடாமல் போராடிய பங்களாதேஷ்… 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா!

கடைசி வரை விடாமல் போராடிய பங்களாதேஷ்… 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா! இந்திய அணி பங்களாதேஷை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா 6 விக்கெட்கள் இழந்து 184 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிய்ல் தொடர்ந்து சொதப்பி வந்த கே எல் ராகுல் இந்த போட்டியில் அரைசதம் அடித்து கலக்கினார். அதே போல விராட் கோலியும் 44 … Read more

இந்தியா vs பங்களாதேஷ் போட்டி… ஓவர்கள் குறைப்பு… 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்கு!

இந்தியா vs பங்களாதேஷ் போட்டி… ஓவர்கள் குறைப்பு… 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்கு! இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக 4 ஓவர்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 12 போட்டி மழையால் பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. இதனிடையே இப்போது டக்வொர்த் லூயிஸ் விதிப்படி போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு 151 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பங்களாதேஷ் அணி 9 ஓவர்களில் 85 ரன்கள் சேர்க்க வேண்டும். முன்னதாக … Read more

இந்தியாவின் அரையிறுதிக் கனவில் விளையாடும் மழை… செம்ம ஷாக்கான தகவல்!

இந்தியாவின் அரையிறுதிக் கனவில் விளையாடும் மழை… செம்ம ஷாக்கான தகவல்! இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 12 லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதி முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்கள் இழந்து 184 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிய்ல் தொடர்ந்து சொதப்பி வந்த கே எல் ராகுல் இந்த போட்டியில் அரைசதம் அடித்து கலக்கினார். … Read more

நியுசிலாந்து & வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

நியுசிலாந்து & வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! இந்திய அணி உலகக்கோப்பை தொடரை முடித்ததும் நியுசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளோடு மோத உள்ளது. டி 20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியை நோக்கி சென்று வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடர் முடிந்ததும், அடுத்து நியுசிலாந்துடன் டி 20 போட்டி தொடரிலும் வங்கதேச அணியோடு ஒரு நாள் தொடரிலும் விளையாட உள்ளது. நியுசிலாந்து தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, கோலி உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு … Read more

இவர்கள் ஆறு பேருக்கு மட்டும் மரண தண்டனை விதித்து உயர் நீதிபதிகள் அதிரடி உத்தரவு !.. அதற்கான காரணம் என்ன ?  

The High Judges have ordered the death penalty for only six of them!.. What is the reason for that?

வங்காளதேசத்தில் இவர்கள் ஆறு பேருக்கு மட்டும் மரண தண்டனை  விதித்து உயர் நீதிபதிகள் அதிரடி உத்தரவு !.. அதற்கான காரணம் என்ன ? டாக்கா நகரில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அதாவது 1971 ஆம்  ஆண்டு நடந்த வங்காளதேச விடுதலைப் போர்  ஒன்று நடந்தது.இந்த போரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் ஆயுதம் தாங்கிய பலர் கூட்டாக ஒன்று திரண்டனர்.இந்த போராட்டத்தில்  ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்தனர். இதன்படி போர்க்குற்றம் வரலாற்றின் கருப்பு அத்தியாயமாகி இருக்கிறது. அப்போது … Read more

இலங்கை அணி அபார வெற்றி

  உலக்கோப்பை குருப் லீக் சுற்றுகள் வெள்ளிக் கிழமை முடிந்த நிலையில், குருப் ‘ஏ’ பிரிவில் 3 வெற்றிகளுடன் இலங்கை அணியும், 2 வெற்றிகளுடன் நமீபியா அணியும் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு தகுதி பெற்றன. குருப் ‘பி’ பிரிவில் 3 வெற்றிகளுடன் ஸ்காட்லாந்து அணியும், 2 வெற்றிகளுடன் வங்கதேசம் அணியும் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு தகுதி பெற்றன. இதனையடுத்து இன்று மாலை 3.30க்கு நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணியும் வங்கதேசம் அணியும் மோதின. டாஸ் வென்ற இலங்கை … Read more

சீனாவிடம் கொரோனா தடுப்பு மருந்து வாங்க மறுத்த வங்கதேசம் – ஏன் தெரியுமா?

இந்தியாவில் இருந்து பல அண்டை நாடுகளுக்கும் கொரோனா தடுப்பு மருந்து இலவசமாகவும் மற்றும் வர்த்தக ரீதியிலும் அனுப்பி வைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்தியாவிலிருந்து 20 லட்சம் முறை பயன்படுத்தும் கோவிஷீல்டு எனப்படும் கொரோனா தடுப்பு மருந்து வங்கதேசத்திற்கும் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வங்கதேசம், 20 லட்சம் முறை உபயோகிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்தை சீரம் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்வதாக ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சீனாவிடம் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்வதற்கு வங்கதேசம் மறுத்து … Read more

கொரோனா பாதிப்பில் வங்காளதேசம் இத்தனையாவது இடமா?

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 2.7 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 8.86 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலக அளவில் கொரோனா பாதிப்பில் வங்காளதேசம் 14-வது இடத்தில் உள்ளது. வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.25 லட்சத்தை நெருங்குகிறது.

இந்த நாட்டிலும் அதிகரிக்கும் கொரோனா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 2 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருகிறது. வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் … Read more

கொரோனா பாதிப்பில் ஜெர்மனி, துருக்கியை பின்னுக்குத் தள்ளி வங்காளதேசம்

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உலகம் முழுவதும்  இதுவரை 6.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வங்காளதேசத்தில் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 2.30 லட்சத்தை நெருங்குகிறது.  நேற்று ஒரே நாளில் 2,960 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2,29,185 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனா … Read more