மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணி!! பொதுப்பணித்துறை வெளியிட்ட தகவல்!!

Work on erecting a pen memorial at the Marina!! Information released by Public Works Department!!

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணி!! பொதுப்பணித்துறை வெளியிட்ட தகவல்!! சென்னையில் உள்ள மெரினா கடற்கரையையொட்டி கடலுக்கு நடுவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைக்க இருப்பதாக தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். இந்த எதிர்ப்பை தொடர்ந்து, இதற்காக பொதுமக்களிடம் கருத்துக் கேட்டபோது யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறி உள்ளது. அந்த வகையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு … Read more

தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம்! மீண்டும் சென்னை ரயில் நிலையங்களில் அறிமுகம்!

Automatic Ticketing Machine! Again introduced in Chennai railway stations!

தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம்! மீண்டும் சென்னை ரயில் நிலையங்களில் அறிமுகம்! சென்னை கோட்டத்தில் மொத்தமாக 160 ரயில் நிலையங்கள் உள்ளது.இந்த ரயில் நிலையில் பயணிகள் எளிதாக ரயில் டிக்கெட் பெறுவதற்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இவ்வாறு வைக்கப்பட்டுள்ள சில ரயில்நிலையங்களில் உள்ள எந்திரங்கள் பழுதடைந்துள்ளது.அதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை கோட்டத்தில் வரும் ரயில் நிலையங்களில் 130 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கு … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் மன அமைதிக்காக சென்றவருக்கு மரணம்! ஒருவர் கூட உதவிக்கு இல்லாத அவல நிலை!

death-of-a-person-who-went-for-peace-of-mind-in-tuticorin-district-the-plight-of-no-one-to-help

தூத்துக்குடி மாவட்டத்தில் மன அமைதிக்காக சென்றவருக்கு மரணம்! ஒருவர் கூட உதவிக்கு இல்லாத அவல நிலை! தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் நவமணி தெருவை சேர்ந்தவர் நிக்கோலஸ் (46). இவர் நேற்று முன்தினம் இரவு தருவைகுளம் கடற்கரையில் படகு நிறுத்தும் இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிக காற்று அடித்த காரணத்தால் நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக கடலில் விழுந்திருப்பார் எனவும் அக்கம்பக்கத்தினரால் கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் கடற்கரையில் யாரும் இல்லாத நிலையில் நிக்கோலஸ் கடலில் விழுந்தவுடன் … Read more

இணையத்தை கலக்கும் சூர்யா ஜோதிகாவின் வைரல் வீடியோ!

Surya Jyotika's viral video mixing the internet!

இணையத்தை கலக்கும் சூர்யா ஜோதிகாவின் வைரல் வீடியோ! சினிமா திரையுலகில் காதலித்து திருமணம் வாழ்க்கை வெற்றிகரமாக நடத்தும் ஜோடிகளில் சூர்யா ஜோதிகா மிகவும் பிரபலமானவர்கள். திருமணமாகி சில ஆண்டுகள் சிறை பக்கமே வராமல் இருந்த ஜோதிகா மகளிர் மட்டும் என ஆரம்பித்து பல பெண்கள் சார்பான படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படத்தை அவரது கணவரை தயாரித்தும் வருகிறார். தற்பொழுது சூர்யாவின் ஜெய் பீம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி வாகை சூடியது. இருப்பினும் … Read more

புதுவையில் கடல் நிறம் திடீரென மாறியது! மக்கள் கடும் அதிர்ச்சி!

The sea color suddenly changed in Puduvai! People are shocked!

புதுவையில் கடல் நிறம் திடீரென மாறியது! மக்கள் கடும் அதிர்ச்சி! புதுவையில் வார இறுதி நாட்களில் கடற்கரை அருகே சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கமான ஒரு விஷயம் தான். அது போல் நேற்றும் கடற்கரை, பாரதி பூங்கா, நோனங்குப்பம், படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் கடற்கரை சாலையில் தலைமைச் செயலகம் … Read more

குடிக்க அழைத்து சென்று வெட்டி கடலில் வீசிய கொடூரம்! கைது செய்யப்பட்ட நண்பன்!

The cruelty of taking it to drink and cutting and throwing it into the sea! Arrested friend!

குடிக்க அழைத்து சென்று வெட்டி கடலில் வீசிய கொடூரம்! கைது செய்யப்பட்ட நண்பன்! சென்னையில் அடையாறு கிரீன்வேஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்வரன். 24 வயதான இவர் கடந்த 4ஆம் தேதி இரவு முதல் காணாமல் போய்விட்டதாக அபிராமபுரம் பொலிஸ் நிலையத்தில் அவரது தாயார் பஞ்சவர்ணம் புகார் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பட்டினப்பாக்கம் சீனிவாசபுறம் கடற்கரையில் ஆண்பிணம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த பிணத்தை … Read more

பிரபல நடிகரின் மகள் கொடுத்த ஹாட் போட்டோஸ்! வைரலான வீடியோஸ்!

Hot photos given by the daughter of a famous actor! Viral Videos!

பிரபல நடிகரின் மகள் கொடுத்த ஹாட் போட்டோஸ்! வைரலான வீடியோஸ்! பிரபல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் நமக்கு தெரிந்த ஒருவர் தான் அருண்பாண்டியன். தற்போது இவரது மகளான கீர்த்தி பாண்டியனும் நடிக்க வந்துவிட்டார் என்பது நாம் அறிந்ததே. அன்பிற்கினியாள் என்ற படத்தில் ஒரு குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஒரு நடிகையாவார். இந்நிலையில் அவர் தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார். அதில் தற்போது அவர் வெளியிட்ட … Read more

கடற்கரை போட்டியில் இந்த உடை அணிந்து விளையாடியதால் ஏற்பட்ட விளைவு!

The effect of wearing this dress in a beach match!

கடற்கரை போட்டியில் இந்த உடை அணிந்து விளையாடியதால் ஏற்பட்ட விளைவு! விளையாட்டு போட்டியில் கூட பெண்களுக்கு ஒரு விதிமுறை, ஆண்களுக்கு ஒரு விதிமுறை என்று பாகுபாடு பார்த்து விளையாடுகிறார்கள். இவர்களை எல்லாம் என்ன செய்ய? விளையாட்டு என்றல் ஒரே கெடுபிடிகள், கட்டளைகள் தானே பின்பற்ற வேண்டும். இந்த நாட்டில் பாருங்கள் இதெற்கெல்லாம் இவ்வளவு கெடுபிடிகள் என்று. பல்கேரியா நாட்டில் ஐரோப்பிய கடற்கரை கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நார்வே பெண்கள் பிகினி உடை அணிவதற்கு … Read more

‘பீச்சுல நின்னு கண்ண மூடி மேல பாக்குறதுல என்ன ஒரு ஆனந்தம்’!! ஷிவானி நாராயணனின் அசத்தலான புகைப்படம்!!

முதல் முதலாக 2015ஆம் ஆண்டில் விளம்பரங்களில் ஷிவானி நாராயணன் நடித்து வந்தார். அதற்கு பின் விஜய் தொலைக்காட்சியின் வாயிலாக இவர் அறிமுகமானார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சியில் பகுதி மூன்றின் வாயிலாக அறிமுகம் ஆனார். மேலும், அந்த தொடரில் ‘காயத்ரி’ என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். மேலும் ஷிவானி அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல்நிலவு’ என்ற தொடரின் மூலமாக ஹீரோயினாக நடித்து இருந்தார். மேலும், ஜோடி அன்லிமிடெட் என்ற நடன நிகழ்ச்சியில் … Read more

மெரினாவை சுத்தம் செய்யும் ஐஏஎஸ்! சென்னை உயர் நீதிமன்றத்தின் ரைட் லெப்ட் கேள்விகள்!

IAS cleaning the marina! Chennai High Court Right Left Questions!

மெரினாவை சுத்தம் செய்யும் ஐஏஎஸ்! சென்னை உயர் நீதிமன்றத்தின் ரைட் லெப்ட் கேள்விகள்! நமது இந்தியாவிற்கு பல பெருமைகள் உண்டு.அந்த பெருமைகளில் ஒன்று தான் இரண்டாவது பெரிய கடல் என்று கூறும் நமது மெரினா கடற்கரை.இந்த கடற்கரியை சுற்றி பல நகாடி கடைகள் உள்ளது.பொதுமக்கள் தினந்தோறும் மெரீனா கடற்கரைக்கு வந்து தங்களின் அன்றாட நேரத்தை கழித்து செல்கின்றனர்.அத்நியடுத்து அங்குள்ள அங்காடி கடைகளிலும் உணவு போர்ட்களை வாங்கி உண்கின்றனர்.அவ்வாறு உண்ணும் உணவின் காகிதங்களை அங்கேயே போட்டு விடுகிறோம். அந்த … Read more