ஓட்டுரிமையை சென்னைக்கு மாற்றிய ஆளுநர்..பின்னணி காரணம் என்ன..??

The governor transferred voting rights to Chennai..what is the background reason..??

ஓட்டுரிமையை சென்னைக்கு மாற்றிய ஆளுநர்..பின்னணி காரணம் என்ன..?? தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் ரவி அவரின் வாக்கு உரிமையை பீகார் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மாற்றியுள்ளார். ஏற்கனவே தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சூழலில் இவரின் இந்த செயல் பலருக்கும் பலவிதமான கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.  ஆளுநர் ரவி பல விஷயங்களில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். குறிப்பாக தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதிலாக தேசிய … Read more

தமிழை வழக்காடு மொழியாக பிறப்பிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடரும் உண்ணாவிரதம்!!

தமிழை வழக்காடு மொழியாக பிறப்பிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடரும் உண்ணாவிரதம்!! இராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் உயர்நீதிமன்றத்தில் ஹிந்தி வழக்காடு மொழியாக இருக்கும் நிலையில் தமிழகத்திலும் உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக பிறப்பிக்க வேண்டும் என கோரி தமிழ் வழக்கறிஞர்கள் செயற்பாட்டு குழுவினர் சென்னை எழும்பூர் … Read more

எதிர்க்கட்சிகளின் புகாரால் பதவி இழந்த மேயர்!! முக்கிய உண்மையை மறைத்ததாக குற்றச்சாட்டு!! 

Mayor lost office due to complaints from opposition parties!! Accused of concealing the main truth!!

எதிர்க்கட்சிகளின் புகாரால் பதவி இழந்த மேயர்!! முக்கிய உண்மையை மறைத்ததாக குற்றச்சாட்டு!!  தனது குழந்தை குறித்த தகவலை மறைத்ததற்காக மேயர் பதவியை இழந்தார். பீகார் மாநிலத்தில் உள்ள சாப்ரா நகரின் மேயராக இருப்பவர் ராக்கி குப்தா. முன்னாள் மாடல் அழகியான இவர் தனது பிரபலத்தை வைத்து அரசியலுக்குள் நுழைந்து மேயர் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வழக்கமாக தேர்தல் நடைபெறும் சமயங்களில் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது எப்போதும் நடைமுறையில் இருந்து வரும் … Read more

இனி மாடர்ன் உடைகளுக்கு தடை!! கல்வித்துறை ஊழியர்களுக்கு அரசின் அதிரடி அறிவிப்பு!!

No more modern clothes!! Action notification of the government to the employees of the education department!!

பீகார் அரசு தற்போது மாநில கல்வித்துறை ஊழியர்களுக்கு அறவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கல்வித்துறை ஊழியர்கள் பணிபுரியும் இடத்துக்கு மாடர்ன் உடைகள் அதாவது, ஜீன்ஸ், டி. சர்ட் ஆகிய உடைகளை அணிந்து வரக்கூடாது என்று உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இவ்வாறு உடை அணிவது கலாச்சாரத்துக்கு எதிராக இருப்பதாக கூறி மாநில கல்வித்துறை ஊழியர்களுக்கு பீகார் அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை நிர்வாக இயக்குனரான சுபோத் குமார் சவுத்ரி பிறப்பித்துள்ளார். எனவே மாநிலக் கல்வித்துறை வெளியிட்ட இந்த உத்தரவில் அரசு … Read more

கோவின் தகவல்கள் வெளியானது தொடர்பாக 2 பேர் கைது!! போலீசார் நடவடிக்கை!!

2 people arrested in connection with the release of Ko's information!! Police action!!

கோவின் தகவல்கள் வெளியானது தொடர்பாக 2 பேர் கைது!! போலீசார் நடவடிக்கை!! இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டது. இதில் கரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிகையை சேமித்து வைக்கும் இணையதளமாக இந்த “கோவின்” இணையதளம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் தடுப்பூசிக்கான முன்பதிவு மற்றும் தடுப்பூசி மையங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் இருந்தது. தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் விவரம் இதில் சேர்க்கப்படும். மேலும் தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு … Read more

பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த அதிசய குழந்தை! மருத்துவர்கள் அதிர்ச்சி! 

பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த அதிசய குழந்தை! மருத்துவர்கள் அதிர்ச்சி!  பீகாரில் விநோதமாக ஒரு குழந்தைப் பிறந்துள்ளது குறித்து அப்பகுதியில் அதிர்ச்சி நிலவி வருகிறது. பீகாரில், சரண் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசுதா பிரியா தேவி என்ற பெண் ஒருவர் பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்டு, நேற்று இரவு ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தை நான்கு கைகள், நான்கு கால்கள், நான்கு காதுகள் இரண்டு இதயங்கள் மற்றும் ஒரு தலை, ஒரே ஒரு … Read more

அடேங்கப்பா அமேசானில்  1.8 கோடி சம்பளமா? என்ஐடி கணினி  பொறியியல் மாணவர் அசத்தல்! 

அடேங்கப்பா அமேசானில்  1.8 கோடி சம்பளமா? என்ஐடி கணினி  பொறியியல் மாணவர் அசத்தல்!  என்ஐடி-யயை சேர்ந்த மாணவர் ஒருவர் அமேசானில் 1.8 கோடி சம்பளம் பெற்று அசத்தியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள என் ஐ டி மாணவரான  அபிஷேக் அமேசான் நிறுவனத்தில் 1.8 கோடி ஆண்டு சம்பளமாக பெற வாய்ப்பு பெற்றுள்ளார். பீகார் மாநிலம் பாட்னா நகரில் உள்ள ஜஜ்ஜா பகுதியை சேர்ந்தவர் அபிசேக் குமார். இவர் பாட்னாவில் உள்ள தேசிய தொழில் நுட்ப மையத்தில் … Read more

மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெறும்! அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி!!

மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெறும்! அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி! அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடி அவர்கள் ஆட்சி அமைப்பார் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் பேட்டி அளித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் அடிக்க பாஜக முனைப்பில் இருக்கிறது. ஆனால் இந்த முறை எதிர்கட்சிகளை ஒன்றினைத்து … Read more

கணவனை கொன்ற கூலிப்படையினர்!! வேடிக்கை பார்த்த மனைவி!!

The mercenaries who killed the husband!! Funny wife!!

கணவனை கொன்ற கூலிப்படையினர்!! வேடிக்கை பார்த்த மனைவி!! பீகார் மாநிலத்தை சேர்ந்தார் இஷ் முகமது மியான் இவர் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி நூர்ஜகான். இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இவர் தனது வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருக்கும் போது  கூலிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது கொலை செய்யப் பட்டவரின்  மனைவி நூர்ஜகான் செல்போனை போலீசார் சோதனை செய்தனர். அப்போது நூர்ஜகான் … Read more

ஏடிஎம்மில் 15 நிமிடங்களில் கொள்ளையடிப்பது எப்படி? பிஹாரில் செயல்படும் பயிற்சி மையம்!

ஏடிஎம்மில் 15 நிமிடங்களில் கொள்ளையடிப்பது எப்படி? பிஹாரில் செயல்படும் பயிற்சி மையம் வேலையில்லாத இளைஞர்களுக்கு 15 நிமிடங்களில் ஏடிஎம்களை உடைக்க பயிற்சி அளித்த ரகசிய பயிற்சி நிறுவனத்தை உத்தரப்பிரதேச காவல் துறையினர் பிஹார் மாநிலத்தில் கண்டுபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம். லக்னோவில் ஏடிஎம்மை உடைத்து ரூ.39.58 லட்சம் கொள்ளை போனது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட 04 இளைஞர்களைப் காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது ஏடிஎம் கொள்ளையடிப்பவர்களுக்கு பிஹாரில் பயிற்சி நிறுவனம் நடத்தப்படுகிறது என்ற அதிர்ச்சி … Read more