நாங்கள் வெற்றி பெற்றால் மோடியை சிறையில் அடைப்போம்..மிசா பாரதியின் பேச்சால் வெடித்த சர்ச்சை..!!

If we win we will put Modi in jail.. Misa Bharti's speech sparked controversy..

நாங்கள் வெற்றி பெற்றால் மோடியை சிறையில் அடைப்போம்..மிசா பாரதியின் பேச்சால் வெடித்த சர்ச்சை..!! பீகார் மாநிலம் பாடலிபுத்திரா தொகுதில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பாக அக்கட்சியின் தலைவர் லலு பிரசாத் யாதவ் மூத்த மகள் மிசா பாரதி போட்டியிடுகிறார். இந்நிலையில், இவர் பிரதமர் மோடியை சிறையில் அடைப்போம் என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி இதுகுறித்து மிசா பாரதி பேசியிருப்பதாவது, “பிரதமர் மோடி பீகார் வரும்போதெல்லாம் எங்கள் குடும்பத்தை ஊழல் குடும்பம் என்று … Read more

வரும் 19ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை பீகாருக்கு சிறப்பு ரயில் சேவை – செய்திக்குறிப்பு வெளியீடு!!

வரும் 19ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை பீகாருக்கு சிறப்பு ரயில் சேவை – செய்திக்குறிப்பு வெளியீடு!! பொது மக்கள் தங்கள் தொலைதூர பயணங்களுக்கு அதிகம் பயன்படுத்துவது ரயில் பயணம் தான். அப்படி இருக்கையில், ரயில்வே நிர்வாகம் மக்களுக்காக பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. இந்நிலையில், கொச்சுவேலியில் இருந்து புறப்படும் ரயிலானது பீகார் மாநிலம் தனபூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படவுள்ளது என்னும் தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. … Read more

திமுகவின் இந்தி எதிர்ப்புக்கு ஆப்பு வைத்த நிதிஷ் குமார்! குழப்பத்தில் ஸ்டாலின்

திமுகவின் இந்தி எதிர்ப்புக்கு ஆப்பு வைத்த நிதிஷ் குமார்! குழப்பத்தில் ஸ்டாலின்   பிகார் முதல்வர் நிதீஷ் குமார் இந்தி கற்றுக் கொள்வது குறித்து பேசியதால் கூட்டணி கட்சியான திமுகவின் தமிழ் பற்று வேஷம் கலைந்து விட்டது என பலரும் விமர்சித்து வருகின்றனர். டெல்லியில் கடந்த இரு தினங்களுக்கு முன் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 28 கட்சிகள் பங்கேற்றன. திமுக ஆலோசனைக் கூடத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் மற்றும் … Read more

காதலுக்கு கண் இல்லை என்பார்கள் கரண்டுமா இல்லை? காதலர்களின் வினோத செயலால் பரபரப்பு!!

Isn't it true that love has no eyes? Excited by the strange act of lovers!!

காதலுக்கு கண் இல்லை என்பார்கள் கரண்டுமா இல்லை? காதலர்களின் வினோத செயலால் பரபரப்பு!! இளம்பெண் ஒருவர் தன்னுடைய காதலன் மூலமாக செய்த ஒரு வேலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு இளம்பெண் அதே பகுதியில் உள்ள ஒரு ஆணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் இரவு நேரங்களில் சந்திப்பதற்காக கிராமத்திற்கு வரும் மின்விநியோகத்தை தடை செய்து மின்மாற்றி அருகே பேசி வந்துள்ளனர். அதாவது, கிராமத்திற்கு வரும் வெளிச்சத்தை இவர்கள் இருவரும் தடுத்து … Read more

தலையில் முடி இல்லாததை மறைத்த மாப்பிள்ளை!! உண்மையை அறிந்த பெண் வீட்டார் செய்த செயல்!!

The groom hid the lack of hair on his head!! The act of the woman who knew the truth!!

தலையில் முடி இல்லாததை மறைத்த மாப்பிள்ளை!! உண்மையை அறிந்த பெண் வீட்டார் செய்த செயல்!! தலையில் முடி இல்லாததை மறைத்து திருமணம் செய்ய முயன்ற மாப்பிள்ளையின் ரகசியத்தை அறிந்த பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு தர்ம அடி கொடுத்த சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துளளது. பீகார் மாநிலத்தில் கயா மாவட்டத்தில் உள்ள இக்பால்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் அதே மாவட்டத்தின் பஜவுரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சியக்கப்பட்டது. பாரம்பரியத்தின்படி பீகார் மாநிலத்தில் திருமணம் நடைபெறும் பொழுது … Read more

கண்கள் தோண்டி மோசமாக  கொல்லப்பட்ட விதவைப் பெண்!!  நெஞ்சை உலுக்கிய கொடூர சம்பவம் !! 

A widow girl who was badly killed by gouging out her eyes!! Heartbreaking incident!!

கண்கள் தோண்டி மோசமாக  கொல்லப்பட்ட விதவைப் பெண்!!  நெஞ்சை உலுக்கிய கொடூர சம்பவம் !!  விதவைப் பெண் ஒருவர் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு உள்ளார். இந்த அதிர வைக்கும் சம்பவம் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்தது. பீகார் மாநிலத்தில் உள்ள  ஹஹைரா மாவட்டம் பஷ்ரஹா கிராமத்தை சேர்ந்தவர் சுலிஹா தேவி வயது 45. கணவரை இழந்த இவர் தனியே வசித்து வந்தார். இந்த நிலையில் தான் இவர் கண்கள் தோண்டப்பட்டு, மார்பு வெட்டப்பட்டு, பிறப்புறுப்பு … Read more

பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு! அக்னி நட்சத்திரம் முடிந்தும் ஆட்டம் காட்டும் வெயிலால் மாணவர்கள் கடும் அவதி!! 

பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு! அக்னி நட்சத்திரம் முடிந்தும் ஆட்டம் காட்டும் வெயிலால் மாணவர்கள் கடும் அவதி!!  இந்த ஆண்டு கடுமையாக வாட்டி வதைக்கும் வெயிலின் காரணமாக தமிழ்நாட்டினை தொடர்ந்து மற்றோர் மாநிலத்திலும் பள்ளித் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எப்போதும்  கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு  கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி  நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு தள்ளி … Read more

பீகாரில் ஒரு வருடத்திற்கும் மேலாக பணிக்கு வராத மருத்துவர்கள்! பீகார் சுகாதாரத்துறை நடவடிக்கை!!

பீகாரில் ஒரு வருடத்திற்கும் மேலாக பணிக்கு வராத மருத்துவர்கள்! பீகார் சுகாதாரத்துறை நடவடிக்கை! பீகார் மாநிலத்தில் ஒரு வருடமாக பணிக்கு வராத 62 அரசு மருத்துவர்களுக்கு பீகார் மாநில சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பீகார் மாநிலத்தில் ஒரு வருடமாக பணிக்கு வராத 62 அரசு மருத்துவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து அவர்களில் சிலர் ஒரு ஆண்டாகவும் சிலர் 5 ஆண்டுகளாகவும் பணிக்கு வராமல் இருந்தது அறிய வந்தது. இது பற்றிய அறிவிப்பு பீகார் மாநில … Read more

கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்த விபரீதம்! குடித்தவர்கள் கொத்து கொத்தாக மடிந்த அதிர்ச்சி சம்பவம்! 

கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்த விபரீதம்! குடித்தவர்கள் கொத்து கொத்தாக மடிந்த அதிர்ச்சி சம்பவம்!  சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்ததில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிர்ச்சியான இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பூரண மதுவிலக்கு சட்டம் நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. மதுவிலக்கானது அமலில் உள்ளதால் சட்டவிரோதமாக பலரும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர். குடிப்பழக்கத்தை மறக்க முடியாத பல்வேறு … Read more

தேர்வெழுத அறைக்குச் சென்ற மாணவர்!  அங்கு காத்திருந்த அதிர்ச்சி பதட்டத்தில் நேர்ந்த சம்பவம்! 

தேர்வெழுத அறைக்குச் சென்ற மாணவர்!  அங்கு காத்திருந்த அதிர்ச்சி பதட்டத்தில் நேர்ந்த சம்பவம்!  மாணவர் ஒருவர் தேர்வு எழுத தேர்வு அறைக்குச் சென்ற பொழுது அங்கு காத்திருந்த அதிர்ச்சியால் பதட்டத்தில் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தைச் சார்ந்தவர் மாணவர் மணி சங்கர்.  இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இவர் இண்டர் மீடியட் என்னும் தேர்வு எழுதுவதற்காக அப்ளை செய்திருந்தார். இதற்காக அவர் … Read more