மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமராக வேண்டும்!! பாஜக மூத்த தலைவர் கருத்து!!

Mamata Banerjee should be Prime Minister!! Senior BJP leader comments!!

மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமராக வேண்டும்!! பாஜக மூத்த தலைவர் கருத்து!! மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜி அவர்கள் இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் கூறியுள்ளார். கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மூத்த தலைவர் அவர்கள் கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக தற்போது மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகின்றார். அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சி … Read more

ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும்! அரசு அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி!!

ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும்! அரசு அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி!!

ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும். அரசு அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி. நாளை கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஊதியத்துடன் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று கோவா அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றது. நாளை அதாவது 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் மாநிலத்தில் இரு பெரும் கட்சிகளான ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஆட்சியை கைப்பற்ற … Read more

அரசு பேருந்தில் ராகுல் காந்தி பயணம்! இப்படியும் வாக்கு சேகரிப்பு நடத்தும் காங்கிரஸ்!!

அரசு பேருந்தில் ராகுல் காந்தி பயணம்! இப்படியும் வாக்கு சேகரிப்பு நடத்தும் காங்கிரஸ்!!

அரசு பேருந்தில் ராகுல் காந்தி பயணம்! இப்படியும் வாக்கு சேகரிப்பு நடத்தும் காங்கிரஸ். இன்றுடன் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் இன்று கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பேருந்தில் பயணித்து பரப்புரை செய்து வாக்கு சேகரித்து வருகிறார். கர்நாடக மாநிலத்தில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் இரண்டு பெரிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இன்று … Read more

அகில இந்திய வானொலிக்கு கண்டனம்!! மத்திய அமைச்சருக்கு திமுக அரசு கடிதம்!!

அகில இந்திய வானொலிக்கு கண்டனம்!! மத்திய அமைச்சருக்கு திமுக அரசு கடிதம்!!

அகில இந்திய வானொலிக்கு கண்டனம்!! மத்திய அமைச்சருக்கு திமுக அரசு கடிதம்!! அகில இந்திய வானொலி சொல்லுக்கு பதிலாக இந்தியில் வேறு பெயர் வைத்து குறிப்பிடுவதை கண்டித்து திமுக அரசு மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதாவது அகில இந்திய வானொலி என்ற பெயரை வைத்து குறிப்பிடுவதற்கு பதிலாக ஆகாஷ்வாணி என்று ஹிந்தியில் அகில இந்திய வானொலியை அழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆகாஷ் வாணி என்று இந்தியில் குறிப்பிடுவதை ஆளும் திமுக கட்சி கண்டனம் தெரிவித்து மத்திய அமைச்சருக்கு … Read more

ஆர் எஸ் எஸ் அமைப்புகள் காலுன்ற முடியாத நிலையில் ஊடகங்களில் வெறுப்பு பிரச்சாரத்தை உபயோகிக்கின்றனர் – அமைச்சர் மனோ தங்கராஜ்!!

ஆர் எஸ் எஸ் அமைப்புகள் காலுன்ற முடியாத நிலையில் ஊடகங்களில் வெறுப்பு பிரச்சாரத்தை உபயோகிக்கின்றனர் - அமைச்சர் மனோ தங்கராஜ்!!

தென் மாநிலங்களில் பாஜக ஆர் எஸ் எஸ் அமைப்புகள் காலூன்ற முடியாத நிலையில், ஊடகங்களை பயன்படுத்தி மக்களிடையே வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொள்வதாக அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் தமிழகத் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தென் மாநிலங்களில் பாஜக ஆர் எஸ் எஸ் அமைப்புகள் காலூன்ற முடியாத நிலையில், தி கேரளா ஸ்டோரி சினிமா போன்ற ஊடகங்களை பயன்படுத்தி மக்களிடையே … Read more

சூடு பிடிக்கும் கர்நாடக தேர்தல் பரப்பு! பாஜக-விற்கு பரப்புரை செய்த மற்றொரு நடிகர்!!

சூடு பிடிக்கும் கர்நாடக தேர்தல் பரப்பு! பாஜக-விற்கு பரப்புரை செய்த மற்றொரு நடிகர்!!

சூடு பிடிக்கும் கர்நாடக தேர்தல் பரப்பு. பாஜக-விற்கு பரப்புரை செய்த மற்றொரு நடிகர். இன்னும் சில தினங்களில் கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக கட்சிக்கு ஆதராவக மற்றொரு நடிகர் பரப்புரை செய்து வாக்கு சேகரிக்கவுள்ளார். கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தலைவர்கள் பலரும் பரப்புரை மேற்கெண்டு வாக்கு சேகரிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் நடிகர் கிச்சா சுதீப் அவர்கள் பாஜக கட்சிக்கு ஆதரவாக மக்களிடையே … Read more

எந்த வகையில் திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள்? நயினார் நாகேந்திரன் கேள்வி!!

எந்த வகையில் திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள்? நயினார் நாகேந்திரன் கேள்வி!!

எந்த வகையில் திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள்? நயினார் நாகேந்திரன் கேள்வி!! திமுக ஆட்சி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு முழுமையாக வரவில்லை என பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மட்டும் தான் திராவிடத்தை பற்றி பேசுகிறோம். மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும், மக்களுக்காக நல்ல சட்டங்களை கொண்டு வர வேண்டும், மக்களுக்காக சேவை செய்ய வேண்டும், மக்கள் மனதில் இடம் பெற வேண்டும் இதுதான் நல்லாட்சியின் … Read more

ஜாதிக்கு ஒரு நீதி என திமுக அரசு நடைபெறுகிறது!! வி.பி.துரைசாமி குற்றச்சாட்டு!!

The DMK government is taking place as a justice for the caste!! Accusation of VP Duraisamy!!

ஜாதிக்கு ஒரு நீதி என திமுக அரசு நடைபெறுகிறது!! வி.பி.துரைசாமி குற்றச்சாட்டு!! திமுக ஆட்சி வந்த பிறகு அதிகாரிகளுக்கு திமிர் அதிகம் ஆகிவிட்டதாக தமிழக பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி சாடியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை அரசு பாதுகாக்க தவறியதாகவும், படுகொலை செய்யப்பட்ட பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கருக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் வி.பி.துரைசாமி தலைமையில் பாஜக பட்டியல் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய … Read more

பாஜக எம்பி மீது பாலியல் புகார்! எப்ஐஆர் பற்றி உச்சநீதிமன்றம் கேள்வி?

பாஜக எம்பி மீது பாலியல் புகார்! எப்ஐஆர் பற்றி உச்சநீதிமன்றம் கேள்வி?

பாஜக எம்பி மீது பாலியல் புகார்! எப்ஐஆர் பற்றி உச்சநீதிமன்றம் கேள்வி . இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார். நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால் பாஜக எம் பி பிரிஜ்பூஷன் சரண் … Read more

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி! பிரபல டிவி சேனல் கணிப்பு!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி! பிரபல டிவி சேனல் கணிப்பு!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி! பிரபல டிவி சேனல் கணிப்பு. 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி வருகிற 29-ந் தேதி முதல் தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் பல்வேறு தனியார் செய்தி நிறுவனங்கள், … Read more