தொடங்கியது  மத்திய அரசை எதிர்த்து திமுகவின் கருப்புக்கொடி போராட்டம்!  

DMK's black flag protest against the central government has started!

தொடங்கியது  மத்திய அரசை எதிர்த்து திமுகவின் கருப்புக்கொடி போராட்டம்! திமுக தற்பொழுது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமர்த்திய நாள் முதல் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று வருகிறது என பலர் ஸ்டாலினை புகழாரம் சூட்டுகின்றனர்.இந்நிலையில் முதன்முறையாக மக்கள் முன்னிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அவற்றிலும் முதன்முறையாக வேளானுக்கு என்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதன் மூலம் விவசாயிகள் பெருமளவு பயனடைந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி … Read more

நீட்டால் இழந்த மூன்று உயிர்கள் மறுபக்கம் பிரதமரின் 20 நாள்  பிறந்தநாள் கொண்டாட்டம்! நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

Federal Government Warning Letter! State government increasing restrictions!

நீட்டால் இழந்த மூன்று உயிர்கள் மறுபக்கம் பிரதமரின் 20 நாள்  பிறந்தநாள் கொண்டாட்டம்! நெட்டிசன்கள் கொந்தளிப்பு! அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தநாள் வரும்போது அவரது தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும்,போஸ்ட்டர் ஒட்டியும் மக்களுக்கு இனிப்புக்கள் வழங்கியும் முடித்துகொள்வர்.மேலும் ஓர் சிலர் ரத்த தானம்,வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு பொருட்கள் வழங்குவது,சாப்பாடு வழங்குவது என்று ஓர் படி அதிகமாக கொண்டாடுவர்.அந்தவகையில் பாஜக தலைவர் மற்றும் பிரதமாரான மோடிக்கு இன்று பிறந்தநாள். அவர் பிறந்தநாளையோட்டி நமது தமிழகத்தில், தமிழக பாஜக … Read more

குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம்! தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது!

குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம்! தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது!

குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம்! தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது! தமிழக சட்டசபையில் இன்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.இந்த தீர்மானம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் நிறைவேற்றப்பட்டது.இந்த சட்டம் அரசியலமைப்பு மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது என்றும் நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு நல்லதல்ல என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். ஒரு நாட்டின் நிர்வாகம் அனைத்து மக்களின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஜனநாயகம் கூறுகிறது.ஆனால் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு … Read more

எங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவர்தான் பொறுப்பு!திமுகவை சாடும் பஜக!

எங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவர்தான் பொறுப்பு!திமுகவை சாடும் பஜக!

இந்து மத நம்பிக்கைக்கு எதிராக திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். கொடைக்கானலில் வேலூர் இப்ராஹிம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சமயத்தில் அவர் ஒரு சில விஷயங்களை முன்வைத்தார் அதாவது இந்து மத நம்பிக்கைக்கு எதிராக திமுக செயல்பட்டுவருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வாரத்தில் மூன்று நாட்களுக்கு இந்து மத வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இது வேடிக்கையாக இருக்கிறது இருந்தாலும் … Read more

எஸ்.வி.சேகர் மீதான அவதூறு வழக்கு! ஹை கோர்ட் சொன்ன கருத்து!

Defamation case against SV Sehgar! Comment from the High Court!

எஸ்.வி.சேகர் மீதான அவதூறு வழக்கு! ஹை கோர்ட் சொன்ன கருத்து! பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான ஒரு கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். அது மக்களிடையே மிக அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் காரணமாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரோ, அதில் சிக்காமல் தப்பித்துக் கொண்டே வந்தார். ஒவ்வொரு முறையும் அதற்காக தலைமறைவாகிவிட்டார். பொதுவாக பிரபலம் என்றாலே … Read more

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் பாஜக கடும் கண்டனம்!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் பாஜக கடும் கண்டனம்!

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 13ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆரம்பமானது 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று சபாநாயகர் தெரிவித்து இருந்தார். சென்ற 23ஆம் தேதி முதல் பல துறைகளின் … Read more

பாஜகவில் ஏற்பட்ட பாலியல் சர்ச்சை! நடந்தது என்ன தெரியுமா?

பாஜகவில் ஏற்பட்ட பாலியல் சர்ச்சை! நடந்தது என்ன தெரியுமா?

தமிழக பாஜக வின் பொதுச் செயலாளராக இருந்த கே டி ராகவன் மீது அந்த கட்சியை சார்ந்தவர்கள் பாலியல் புகாரை சுமத்தினார்கள். அதனை ஏற்க மறுத்த கே.டி ராகவன் இது எனக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட ஒரு ஆதாரம் என்று தெரிவித்திருக்கிறார்.அதாவது நேற்று முன்தினம் பாஜகவை சேர்ந்த பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் தன்னுடைய யூடியூப் சேனல் ஒன்றில் கே டி ராகவன் பாஜக பெண் நிர்வாகி ஒருவரிடம் சட்டை அணியாமல் ஆபாசமாக உரையாடும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதோடு … Read more

கே.டி.ராகவன் ஆபாச வீடியோ விவகாரத்தில் மதன் ரவிச்சந்திரன் பாஜகவிலிருந்து நீக்கம் 

Madan Ravichandran

கே.டி.ராகவன் ஆபாச வீடியோ விவகாரத்தில் மதன் ரவிச்சந்திரன் பாஜகவிலிருந்து நீக்கம் பாஜகவின் மாநில நிர்வாகியான கே.டி.ராகவன் பெண் நிர்வாகியிடம் வீடியோ காலில் அத்துமீறி நடந்ததாக ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட வீடியோ தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அனுமதியின் பேரில் தான் வெளியிட்டதாக அந்த வீடியோவில் மதன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கே.டி.ராகவன் தான் வகித்து வந்த மாநில பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.மேலும் இந்த வீடியோ விவகாரம் குறித்த … Read more

வீடியோ விவகாரத்தில் கே.டி.ராகவன் கைதாவாரா? நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறையில் புகார்!

Member of parliament registers police complaint against kt raghavan

வீடியோ விவகாரத்தில் கே.டி.ராகவன் கைதாவாரா? நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறையில் புகார்! கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் தமிழக காவல் துறை தலைவர் சைலேந்திரபாபுவை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் கே.டி.ராகவன்  மீது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தின் கீழ் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளராக இருக்க கூடிய கே.டி.ராகவன் ஆபாச வீடியோ தொடர்பாக அவரை கைது செய்து உடனடியாக நடவடிக்கை … Read more

பாஜக மத்திய அமைச்சர் நாராயண  ராணே கைது! முதல்வரை சர்ச்சைக்குரிய விதமாக பேசியதால் ஏற்பட்ட விபரீதம்!

BJP Union Minister Narayana Rane arrested Disappointment caused by speaking in a controversial way in the first place!

பாஜக மத்திய அமைச்சர் நாராயண  ராணே கைது! முதல்வரை சர்ச்சைக்குரிய விதமாக பேசியதால் ஏற்பட்ட விபரீதம்! சிவசேனை கட்சி தலைவரான உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து வளர்ச்சி கூட்டணி சார்பில் மகாராஷ்டிராவின் 18 வது முதல்வராக பதவியேற்றார். சிவசேனை கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே சில காலம் முன்பிருந்தே மோதல்கள் இந்த வலமாகத்தான் உள்ளது. அந்தவகையில் பாஜக மத்திய அமைச்சர் நாராயன் ராணே மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ஆசீர்வாத யாத்திரையில் … Read more