டெல்லி போராட்டத்தில் ஒருவர் கூட விவசாயிகளே இல்லை – மத்திய அமைச்சர்!

Not a single farmer in the Delhi struggle - Union Minister!

டெல்லி போராட்டத்தில் ஒருவர் கூட விவசாயிகளே இல்லை – மத்திய அமைச்சர்! வேளாண் விளைபொருட்கள் வர்த்தகம் மற்றும் வணிகம் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாய ஒப்பந்த சட்டம் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் உள்ளிட்ட 3 புதிய மசோதாக்கள் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் … Read more

நாடாளுமன்றத்தை நோக்கி பயணித்த விவசாயிகள்! ஜந்தர் மந்தரில் களைகட்டிய போராட்டம்!

Farmers on their way to Parliament! Weedy struggle at Jantar Mantar!

நாடாளுமன்றத்தை நோக்கி பயணித்த விவசாயிகள்! ஜந்தர் மந்தரில் களைகட்டிய போராட்டம்! மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவசாயிகளுடன் மத்திய அரசு 10 க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த தீர்வும் எட்டப்படவில்லை. மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற … Read more

கர்நாடக முதல்வர் எடியூரப்பா 26 ஆம் தேதிக்கு பின் பதவி விலகுவார் !! ‘தலைமை முடிவுக்குக் கட்டுப்படுவேன்!!’

Karnataka Chief Minister Yeddyurappa will resign after the 26th !! ‘I will be bound by the leadership decision !!’

கர்நாடக முதல்வர் எடியூரப்பா 26 ஆம் தேதிக்கு பின் பதவி விலகுவார் !! ‘தலைமை முடிவுக்குக் கட்டுப்படுவேன்!!’ கர்நாடகாவில் காவலர் மாற்றம் குறித்த பல வார சர்ச்சைக்கு  மத்தியில், முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா ஜூலை 26 க்குப் பிறகு பதவி விலகுவதாக சுட்டிக்காட்டினார். முதலமைச்சர் பதவியில் இதுவரை குதிகால் தோண்டிய யெடியுரப்பா, பெங்களூரில் செய்தியாளர்களிடம், “ஜூலை 25 க்குப் பிறகுதான் அடுத்த கட்டத்தை நான் அறிவேன், பாஜக உயர் கட்டளையின் முடிவுக்கு கட்டுப்படுவேன். கட்சியை வலுப்படுத்தவும், கர்நாடகாவில் … Read more

தமிழகத்திற்கு மூன்று முதல்வர்கள்? சபரீசனுக்கு மாநிலங்களவை பதவி-திமுகவின் புதிய வியூகம்

MK Stalin- Latest Political News in Tamil

தமிழகத்திற்கு மூன்று முதல்வர்கள்? சபரீசனுக்கு மாநிலங்களவை பதவி-திமுகவின் புதிய வியூகம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த முருகன் அண்மையில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து பாஜகவின் கொள்கையான ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற கொள்கையின் அடிப்படையில் தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு அவர் தொடர்ச்சியாக பேட்டி அளித்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தொண்டர்களை சந்தித்து … Read more

இங்கே விமர்சனம் அங்கே சரண்டர்! திமுகவின் இரட்டை வேடம்!

இங்கே விமர்சனம் அங்கே சரண்டர்! திமுகவின் இரட்டை வேடம்!

தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சுமார் 125 தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து சுமார் 165 இடங்களில் வெற்றி அடைந்து அதன் மூலம் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் முதல் முறையாக சென்ற மாதம் 17ஆம் தேதி ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து உரையாடினார். இந்த சூழ்நிலையில், இரண்டாவது முறையாக நேற்றைய தினம் … Read more

மத்திய அரசு திட்டத்தில் ரூ.55,000 கோடி ஊழல்? அமைச்சர் பதவி போக இதுவே காரணம்-காங்கிரஸ் குற்றசாட்டு

Modi with Amit Shah

மத்கிய அரசு திட்டத்தில் ரூ.55,000 கோடி ஊழல்? அமைச்சர் பதவி போக இதுவே காரணம்-காங்கிரஸ் குற்றசாட்டு சமீபத்தில் மத்தியில் அரசில் அமைச்சர் பதவி வகித்து சிலருக்கு பதிலாக புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது.அந்த வகையில் ஏற்கனவே பதவி வகித்த 12 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.அதில் முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் ஒருவர்.ஆனால் இவரின் பதவி பறிபோனதற்கு காங்கிரஸ் கட்சி ஊழலை காரணமாக குற்றம் சாட்டியுள்ளது ஊழல் புகார் காரணத்தினால் தான் ரவிசங்கர் … Read more

மேகதாது அணை விவகாரம்! தமிழக பாஜகவின் நிலை குறித்து அண்ணாமலை நச் பதில்!

மேகதாது அணை விவகாரம்! தமிழக பாஜகவின் நிலை குறித்து அண்ணாமலை நச் பதில்!

தமிழக பாஜகவின் துணைத் தலைவராக இருந்த முன்னாள் காவல்துறை அதிகாரி அண்ணாமலை அவர்களை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நியமனம் செய்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா சமீபத்தில் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் மாவட்ட ரீதியாக அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில், சென்னையில் இருக்கின்ற தியாகராயநகர் இது பிடித்துக் கொண்டிருப்பது பகுதியில் இருக்கும் கமலாலயத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலை தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் … Read more

பாலியல் புகார் தெரிவித்த குழந்தையின் பெற்றோர்! சரமாரியாக தாக்கிய பா.ஜ.க பிரமுகரின் மகன்கள்!

Parents of child who complained of sex! Sons of BJP leader who was hit by a barrage!

பாலியல் புகார் தெரிவித்த குழந்தையின் பெற்றோர்! சரமாரியாக தாக்கிய பா.ஜ.க பிரமுகரின் மகன்கள்! மயிலாடுதுறை மாவட்டத்தில், குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோழிகுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். 60 வயதான இவர் பா.ஜ.க. பிரமுகராக இருக்கிறார். இவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 வயது மற்றும் 11 வயது சிறுமிகள் உட்பட சில சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பிப்பதோடு மிரட்டலும் விடுத்திருக்கிறார். இதுகுறித்து ஒரு சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் … Read more

விரைவில் பாரதிய ஜனதாவில் நடைபெற இருக்கும் முக்கிய நிகழ்வு! பரபரப்பான பாரதிய ஜனதா கட்சி!

விரைவில் பாரதிய ஜனதாவில் நடைபெற இருக்கும் முக்கிய நிகழ்வு! பரபரப்பான பாரதிய ஜனதா கட்சி!

அண்மையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த திரு. முருகன் அவர்களுக்கு மத்திய இணை அமைச்சராக பொறுப்பு கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக திரு. அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் எதிர்வரும் 16ம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அந்த கட்சியின் மாநில தலைவராக முறைப்படி பதவி ஏற்க இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை தெரிவித்து இருக்கின்றது. இதுதொடர்பாக … Read more

தமிழக அரசிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பாரதிய ஜனதா கட்சி! அதிர்ச்சியில் திமுக!

தமிழக அரசிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பாரதிய ஜனதா கட்சி! அதிர்ச்சியில் திமுக!

கோயமுத்தூர் மாவட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் பாஜக சார்பாக நேற்றையதினம் வந்ததாக சொல்லப்படுகிறது இந்த கூட்டத்தில் கோயமுத்தூர் வடக்கு மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தம் போன்ற முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஒரு சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு தமிழ்நாட்டின் மேற்கு மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும், வளர்ச்சியை … Read more