நிலம் விற்று பணத்தை தராத தந்தைக்காக  மகன் செய்த செயல்!! ஆனால் வேறொருவருக்கு வினையான பரிதாபம்!!

Son's act of anger against his father who sold the land and did not give him the money!! But the reaction to someone else!!

நிலம் விற்று பணத்தை தராத தந்தைக்காக  மகன் செய்த செயல்!! ஆனால் வேறொருவருக்கு வினையான பரிதாபம்!!   நிலத்தை விற்று தந்தை பணத்தை தராததால் அவருக்கு மகன் செய்த செயலில் வேறு இருவர் மாட்டிகொண்டு படுகாயமடைந்தனர். சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் சில நாட்களுக்கு முன்னால் தனது நிலம் ஒன்றினை விற்பனை செய்து உள்ளார். அதில் வந்த பணத்தில்   ரூ.3 லட்சத்தை தனக்கு தர வேண்டும் என அவருடைய மகன் அருண் … Read more

பொற்கோயில் அருகே குண்டு வெடிப்பு!! 5 பேரை கைது செய்த காவல்துறை!!

Bomb explosion near the Golden Temple!! Police arrested 5 people!!

பொற்கோயில் அருகே குண்டு வெடிப்பு!! 5 பேரை கைது செய்த காவல்துறை!! நேற்று நள்ளிரவு பொற்கோயில் அருகே குண்டு வெடித்த சம்பவம் அந்த பகுதியில் அச்சத்திள் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே கடந்த மே மாதம் 6ம் தேதியும், 8ம் தேதிதியும் குண்டு வெடித்தது இதையடுத்து நேற்று நள்ளிரவும் மீண்டும் குண்டு வெடித்துள்ளது. நேற்று நள்ளிரவு 12.15 முதல் 12.30 … Read more

மங்களூர் குண்டு வெடிப்புக்கும் கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? காவல்துறையினர் அதிரடி விசாரணை!

மங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்திய முகமது ஷாரிக் கோவை தனியார் விடுதியில் கௌரி அருண்குமார் என்ற பெயரில் தங்கி இருந்ததும், போலியான முகவரியை வழங்கி இருப்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது அது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றன. இந்த வழக்கின் குற்றவாளியாக கருதப்படும் முகமது சாரிக் தமிழகத்தில் கோவை, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்கள் தங்கி அதன் பிறகு மங்களூருக்கு … Read more

சேலம் ரயில் நிலையதில்  வெடிகுண்டு மிரட்டல்!பதற்றத்தில் பயணிகள்!

Bomb threat at Salem railway station! Passengers in tension!

சேலம் ரயில் நிலையதில்  வெடிகுண்டு மிரட்டல்!பதற்றத்தில் பயணிகள்! அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த நாட்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் ஆகியவை ஆதரவு தெரிவித்து வருகின்றனர் மேலும் பன்னீர்செல்வம் பக்கமிருந்து பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திற்கு கட்சியின் தலைமைப் பதவி வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று சென்னை காவல்துறை … Read more

முதல்வரை குறிவைத்த வெடிகுண்டு மிரட்டல்! தலைமை செயலகத்தில் திடீர் பரபரப்பு!

The first targeted bomb threat! Sudden excitement at the General Secretariat!

முதல்வரை குறிவைத்த வெடிகுண்டு மிரட்டல்! தலைமை செயலகத்தில் திடீர் பரபரப்பு! பெரும் தலைவர்கள் செல்வாக்கு உள்ளவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவருக்கும் வருடம் தோறும் ஏதேனும் ஓர் வெடிகுண்டு மிரட்டல் வந்துவிடுகிறது. சிலர் பொழுதுபோக்கிற்காக இவ்வாறு மிரட்டல் விட்டு வருகின்றனர். தற்சமயத்தில் நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. போலீசார் அஜித் வீட்டை சோதனை நடத்தி மேலும் அவ்வாறு தவறான தகவலை அளித்த நபரை கண்டுபிடித்து தக்க தண்டனை அளித்தனர். அதனை எடுத்து … Read more

மருத்துவமனை அருகே வெடிகுண்டு தாக்குதல்! பிரபல நாட்டில் பயங்கர பரபரப்பு!

Bomb attack near hospital! Terrible sensation in the famous country!

மருத்துவமனை அருகே வெடிகுண்டு தாக்குதல்! பிரபல நாட்டில் பயங்கர பரபரப்பு! ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அதனைத் தொடர்ந்து அங்கு தலிபான்கள் பல மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கின்றனர். பெண்களுக்கு கல்வி எதற்கு? என்று கேட்டனர். பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்றும் கூறினனார்கள். அதேபோல தவறு புரிபவர்களுக்கு பல கடுமையான தண்டனைகளை பொது இடத்திலேயே நிறைவேற்றி வருகின்றனர். எனவே மக்கள் பலருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அவர்கள் ஆட்சியை … Read more

மாணவிகள் கழிவறையில் வெடிகுண்டு! பெரும் பரபரப்பில் பள்ளி நிர்வாகம்!

Students bomb the bathroom! School administration in great excitement!

மாணவிகள் கழிவறையில் வெடிகுண்டு! பெரும் பரபரப்பில் பள்ளி நிர்வாகம்! அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது குறைந்து காணப்படுகிறது. அந்த வகையில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பள்ளிகள் திறப்பதற்கு முன் பள்ளியை சுத்தம்படுத்தும்  பணிகள் அனைத்து மாநிலங்களிலும் தீவீரமாக நடந்து வருகிறது. அந்தவகையில் கண்ணூர் மாவட்டம் இரிட்டி தாலுகாவில் ஆரளம் என்ற கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று … Read more

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு! இதுவரை உயிரிழப்புகள் தொட்ட உச்சம்!

Terrorist bombing in Afghanistan! The deadliest peak so far!

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு! இதுவரை உயிரிழப்புகள் தொட்ட உச்சம்! கடந்த சில மாதங்களாகவே ஆப்கானிஸ்தானில் மக்களின் நிலைமை மிகவும் மோசமாகி கொண்டே இருக்கின்றது. அமெரிக்கப் படைகள் திடீரென அங்கிருந்து வெளியேற தொடங்கியதன் காரணமாக அதன் அதிபர் தலைமறைவானார். அதன் காரணமாக அங்குள்ள மக்கள் பெரும்  துயரத்திற்கு ஆளானார்கள். தலிபான்கள் அங்கு ஆட்சி, அதிகாரங்களை கைப்பற்றி மக்களுக்கு மிகுந்த துயரமான சட்டங்களை அங்கு அமல்படுத்தி வருகின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆப்கன் மக்கள் பல்வேறு சிரமங்களை … Read more

ஆப்கனில் நடந்த திடீர் குண்டுவெடிப்பு! தலீபான்களின் வாக்கு என்னவாயிற்று?

Sudden bomb blast in Afghanistan! What happened to the Taliban vote?

ஆப்கனில் நடந்த திடீர் குண்டுவெடிப்பு! தலீபான்களின் வாக்கு என்னவாயிற்று? ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிராக தலிபான்கள் போர் செய்தனர். அந்த போரில் தலிபான்கள் வெற்றி பெற்றதன் காரணமாக, ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரங்கள் முழுவதையும் தலிபான்களின் அமைப்பு கைப்பற்றியுள்ளது. அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி அவர்களுக்கு பயந்து நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். இதன் காரணமாக அங்குள்ள மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றார்கள். போதிய உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மிகவும் சிரமப்படுகின்றனர். அங்கு … Read more

காபூலில் மீண்டும் குண்டு வெடிப்பு! செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்!

Blast again in Kabul! Information published by the news agency!

காபூலில் மீண்டும் குண்டு வெடிப்பு! செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்! ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக தலீபான்கள் போர் செய்து வந்த நிலையில், தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இங்கு கடந்த 15ம் தேதி முதல் இவர்கள் அதிகாரம் செலுத்த தொடங்கியுள்ளனர். ஆனாலும் இன்னும் யார் ஆட்சி அமைப்பது என்ற கேள்விகள் அவர்களுக்குள்ளாகவே போய்க்கொண்டிருக்கின்றன. இந்த பரபரப்பான  நிலையில் உலக மக்கள் அனைவரும் கதிகலங்கி போய் உள்ளனர். இந்நிலையில் அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறுவதாக சொல்லப்பட்ட … Read more