Breaking: வாரிசு vs துணிவு திரையரங்கில் ஏற்பட்ட திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Breaking: வாரிசு vs துணிவு திரையரங்கில் ஏற்பட்ட திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! தமிழகத்தின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது.இந்நிலையில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்ததினால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.இந்நிலையில் படம் பார்க்க சென்ற ரசிகர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை ரோகினி திரையரங்கில் படம் பார்க்க வந்த பரத்குமார் என்னும் நபர் … Read more

மாணவர்களே குட்நியூஸ்! இனி ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்கலாம்!! யுசிஜி வெளியிட்டுள்ள அதிரடி உத்தரவு!

மாணவர்களே குட்நியூஸ்! இனி ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்கலாம்!! யுசிஜி வெளியிட்டுள்ள அதிரடி உத்தரவு! நாடு முழுவதும் மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிப்பதற்கு இந்தியாவின் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று யுசிஜி அதிரடி உத்தரவினை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரே நேரத்தில் இரண்டு வகை படிப்புகளை படிப்பதற்கான விதிமுறைகளை யுசிஜி வெளியிட்டது.யுசிஜி – யின் அறிவிப்பின்படி அனைத்து வகை கல்லூரிகள் மற்றும் … Read more

டிவி சேனலில் இனி இது போன்று ஒளிபரப்பு செய்தால் சேனல் முடக்கப்படும்!! மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை!

டிவி சேனலில் இனி இது போன்று ஒளிபரப்பு செய்தால் சேனல் முடக்கப்படும்!! மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை! டிவி சேனல்கள் அதிக டிஆர்பி-யை ஏற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு விதி மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்திகளை வெளியிடுவதற்கான சில சட்ட திட்டங்கள் உள்ளன.இது தொடர்பாக அனைத்து தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஓர் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறியதவாறு: தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யும் … Read more

இனி இது பாலியல் பலாத்கார குற்றம் இல்லை!! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

இனி இது பாலியல் பலாத்கார குற்றம் இல்லை!! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!! திருமணம் செய்து கொள்வதாகபொய்யான வாக்குறுதி அளித்து ஒருவரின் சம்மதத்துடன் உறவு வைத்துக் கொள்வது பலாத்காரம் ஆகாது என்று ஒரிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரிசாவை சேர்ந்த நபர் ஒருவர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் நெருங்கி பழகி பிறகு அவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியுள்ளார். அதன் காரணமாக பாதிக்கப்பட்ட அந்த பெண் ஏமாற்றிய நபர் மீது, தன்னை பாலியல் … Read more

வெறும் 20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு மாணவரின் உயிரை காவு வாங்கிய மருந்து கடை!! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்! கதறும் பெற்றோர்கள்!

வெறும் 20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு மாணவரின் உயிரை காவு வாங்கிய மருந்து கடை!! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்! கதறும் பெற்றோர்கள்! புதுக்கோட்டை அன்னவாசல் முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முகமது ஹனீப் என்ற 12 ஆம் வகுப்பு மாணவன் அரையாண்டு தேர்வு மதிப்பெண் குறைந்ததால் அம்மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட எலி மருந்தை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக ஒரு வகையான எலியை கொல்லும் விஷத்தை சாப்பிட்ட பலரும் சிகிச்சை … Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம்!!பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம்!!பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான பொது தேர்வு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 4ஆம் தேதி பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியானது.பிப்ரவரி மாதம் நடக்கும் செய்முறை தேர்வுக்கும் … Read more

பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பம்!! இளைஞன் தலைமறைவு! மாணவி எடுத்த விபரீதமுடிவு!

பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பம்!! இளைஞன் தலைமறைவு! மாணவி எடுத்த விபரீதமுடிவு! சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவையில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் என்பவர். 20 வயதாகும் இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து. வந்துள்ளார்.இந்நிலையில் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.இருவரும் காதல் வயப்பட அதிக மோகத்தால் தொடர்ச்சியாக தனிமையில் இருந்துள்ளனர்.இதன் விளைவாக மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த பத்தாம் வகுப்பு மாணவி திடீரென்று காணாமல் … Read more

எச்சரிக்கை! கூகுள் குரோமில் இதைத் தேடினால் ஆபத்து! போலீஸ் உங்களை தேடிவரும்!

எச்சரிக்கை! கூகுள் குரோமில் இதைத் தேடினால் ஆபத்து! போலீஸ் உங்களை தேடிவரும்! பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தையும் நாம் google க்ரோமில் சேர்ச் செய்து பார்க்கிறோம்.திடீரென நம் மனதில் ஏதேனும் ஒரு சந்தேகம் தோன்றினால் கூட உடனடியாக நம் கூகுள் குரோமை நாடுகிறோம்.ஆனால் சிலவற்றை நாம் கூகுள் க்ரோமில் தேடினால்,நாம் கைது செய்யபட கூட வாய்ப்புள்ளது.அதாவது இந்திய அரசாங்கம் நம் நாட்டிற்கு எதிரானதாக ஏதாவது சர்ச் செய்கின்றோமா என்பதனை கண்காணித்துக் கொண்டிருக்கிறது.எனவே கீழே கொடுக்கப்பட்டவற்றையை நாம் … Read more

மதிய உணவு திட்டத்தில் இனி கோழிக்கறியும் பழ வகைகளும்!! மாநில அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

மதிய உணவு திட்டத்தில் இனி கோழிக்கறியும் பழ வகைகளும்!! மாநில அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!! உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவில் கோழிக்கறியும் சீசனுக்கு ஏற்ப கிடைக்கும் பழ வகைகளும் வழங்கப்படும் என்று மாநில அரசின் அறிவிப்பு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: இத்திட்டமானது ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று கூறியுள்ளது.இத்திட்டம் குறித்து பள்ளிக் … Read more

மக்களே எச்சரிக்கை! நீலகிரியில் பரவும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல்!!

மக்களே எச்சரிக்கை! நீலகிரியில் பரவும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல்!! நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் ஏற்பட்டது.இந்த நிலையில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் உள்ள முதுமலை சுற்றுவட்டார வனப்பகுதியில் திடீரென்று 20-கும் மேற்பட்ட பன்றிகள் இறந்தது.இதனால் வனத்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் இறந்த பன்றிகளின் மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். … Read more