கோவையில் திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய வட இந்தியர்கள்..அதிர்ச்சியில் உறைந்த பாஜக..!!

North Indians came out in support of DMK in Coimbatore..BJP in shock..!!

கோவையில் திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய வட இந்தியர்கள்..அதிர்ச்சியில் உறைந்த பாஜக..!! மக்களவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. குறிப்பாக கோவை தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஏனெனில் அங்கு பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக போட்டியிடுகிறார்.  அதேசமயம் அவரை எதிர்த்து திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பாக சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இவர்கள் … Read more

தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மிரட்டும் மக்கள்.. காரணம் என்ன..??

People are threatening to boycott the election.. What is the reason..??

தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மிரட்டும் மக்கள்.. காரணம் என்ன..?? தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் அவரவர் தொகுதிகளில் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.இந்நிலையில் சில பகுதிகளில் மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி வருகிறார்கள்.  அந்த வகையில் ஏற்கனவே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் ஏகனாபுரம் கிராம மக்கள் தபால் வாக்குகளை பதிவு செய்ய விடாமல் அதிகாரிகளை திருப்பி அனுப்பியதோடு,தேர்தலை புறக்கணிக்கப் … Read more

நெல்லுக்கு பதில் தக்காளியா?தக்காளிக்கு பதில் மாம்பழமா? நீதிமன்றத்தில் பரபரப்பு!!

Tomato instead of rice? Mango instead of tomato? Chaos in the court!!

நெல்லுக்கு பதில் தக்காளியா?தக்காளிக்கு பதில் மாம்பழமா? நீதிமன்றத்தில் பரபரப்பு!! தற்பொழுது நாடு முழுவதும் அத்தியாவாசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டு வருகின்றது.இதனால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றது. இதனால் பெரும்பாலானோர் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் இதனை தடுக்கும் விதமாக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது எல்லாம் ஒருபுறம் இருக்க சமீபத்தில் நெய்வேலியில் எனஎல்சி நிறுவனம் சேதப்படுத்திய விளைநிலங்களால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வழக்கு பதிவு செய்யப்பட்டு … Read more

எதிர்க்கட்சி அமளியால் மீண்டும் மக்களவை ஒத்திவைப்பு !!மாநில அவையில் பரபரப்பு!!

Lok Sabha adjournment again due to opposition party !!Commotion in state house!!

எதிர்க்கட்சி அமளியால் மீண்டும் மக்களவை ஒத்திவைப்பு !!மாநில அவையில் பரபரப்பு!! ஜூலை மாதம் தொடங்கிய  நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது.  ஏற்கனவே எதிர்கட்சிகள் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர முடிவு செய்திருந்தார்கள். இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் … Read more

சமையல் எரிவாயு சிலிண்டர்க்கு 500, பெண்களுக்கு 1500 என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட அரசு !!

சமையல் எரிவாயு சிலிண்டர்க்கு  500 பெண்களுக்கு 1500 என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட அரசு !! சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் பெண்களுக்கு 1500 என பல்வேறு சலுகைகளை காங்கிரஸ் அரசு தனது தேர்தல் வாக்குறுதியில்  அறிவித்துவருகிறது . ஏனெனில் மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு  இறுதியில் தேர்தல் நடைபெற போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பிரதேசத்தில்  காங்கிரஸ் நடத்திய  பொது குழு கூட்டத்தில் பொது செயலாளர் பிரியங்கா காந்தி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு … Read more

தேர்தல் பரப்புரையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம்!! அதிமுக தம்பிதுரை கண்டனம்!

பரப்புரையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதற்கு அதிமுக கண்டனம். அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை பேட்டி. கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூரில், பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராஜ்யசபா உறுப்பினரும், அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தம்பிதுரை கூறுகையில். தமிழக நிதி அமைச்சர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக … Read more

பேனருக்கெல்லாம் சண்டை போட்டால் எப்படி? திமுக-பாஜக செய்யும் ரகளை!! போலீசாரிடம் வாக்குவாதம்?

How about fighting for the banner? DMK-BJP's Rallies!! Argument with the police?

பேனருக்கெல்லாம் சண்டை போட்டால் எப்படி? திமுக-பாஜக செய்யும் ரகளை!! போலீசாரிடம் வாக்குவாதம்? சேலம் மாநகராட்சியில் 1வது வார்டு மாமங்கம் ஊற்று கிணறு பகுதியில் மாநகராட்சி சார்பில் 36 தெரு விளக்குகள் மற்றும் ரூ.14.61 லட்சத்தில் அவ்விடங்களுக்கு தெருவிளக்குகள் அமைக்கப்பட்டது. இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பாமக வினர் அனைவரும் சேர்ந்து எம்.எல்.ஏவுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர். பேனரையும் வைத்து கொண்டாடி வந்தனர். இதற்கு திமுகவை சேர்ந்த சில கவுன்சிலர்கள் இந்த விளக்குகள் மாநகராட்சியில் இருந்து அமைக்கப்பட்டது. அதற்கு … Read more

அதிமுக தலைமை அலுவலக வாசலில் நாளுக்கு நாள் போலீசாரின் பாதுகாப்பு அதிகரிப்பு?

Increasing police security at AIADMK chief's door day by day?

அதிமுக தலைமை அலுவலக  வாசலில் நாளுக்கு நாள் போலீசாரின் பாதுகாப்பு அதிகரிப்பு? அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கையானது ஐம்பதிலிருந்து 150 ஆக போலீஸ் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் 50 போலீஸ் பாதுகாப்பு மட்டும் போடப்பட்டுள்ளது. ஆனால் திடீரென்று இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் 150 போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டது. இன்றைய தினம் காவல்துறை அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடுதல் … Read more