தமிழ்நாடு மின் ஆளுமை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!! இந்த மாவட்டங்களின் பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்!!

தமிழ்நாடு மின் ஆளுமை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!! இந்த மாவட்டங்களின் பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்!! தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகத்தில் e-District Manager காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.நாமக்கல்,திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மின்-மாவட்ட மேலாளர் காலிப்பணியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. நிறுவனம்: தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகம் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 8 மாவட்டங்கள்: நாமக்கல்,நாகப்பட்டினம்,பெரம்பலூர்,திருச்சி,வேலூர்,காஞ்சிபுரம்,விழுப்புரம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கல்வித் தகுதி: … Read more

குரூப் 1 தேர்வில் முதல் நிலை வெற்றி பெற்றவர்ககள் கவனத்திற்கு.. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!

குரூப் 1 தேர்வு முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள் வரும் எட்டாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தங்களுடைய அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசு இ சேவை மையங்கள் மூலமாக இச்சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய தேர்வர்களை அரசு பணியாளர் தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் முதன்மை எழுத்து தேர்விற்கு தேர்வு கட்டண விலக்கு பெறாத தேர்வர்கள் முதன்மை தேர்வுக்குறிய தேர்வு கட்டணமாக 200 ரூபாய் … Read more

8 மாதங்களுக்குப் பிறகு குரூப் 4 தேர்வு முடிவு! தேர்வர்களுக்கு ஷாக் கொடுத்த இணையதளம்!

Group 4 exam result after 8 months! The website gave a shock to the candidates!

8 மாதங்களுக்குப் பிறகு குரூப் 4 தேர்வு முடிவு! தேர்வர்களுக்கு ஷாக் கொடுத்த இணையதளம்! கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட குரூப் 4 பதவிகளில் வரும் ஆறு வகையான பணியிடங்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பின்படி முதலில் 7,31 பணியிடங்களுக்கு முதலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு 22 லட்சத்து 2942 பேர் விண்ணப்பித்திருந்தனர். மேலும் எழுத்து தேர்வு கடந்த ஜூலை … Read more

எப்பதாங்க குரூப் 4 ரிசல்ட் வரும்? மீம்ஸ் மற்றும் ஹேஷ்டேக்கை  ட்ரெண்ட்  செய்து வரும் தேர்வர்கள்!

When Group 4 Result? Candidates trending memes and hashtags!

எப்பதாங்க குரூப் 4 ரிசல்ட் வரும்? மீம்ஸ் மற்றும் ஹேஷ்டேக்கை  ட்ரெண்ட்  செய்து வரும் தேர்வர்கள்! குரூப் 4 தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இந்த தேர்வின் முடிவை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து தேர்வுகள் ட்விட்டரில் ஹேஷ்டேக் செய்து வருகின்றனர். மேலும் தங்களுடைய ஆதங்கத்தை மீம்ஸ் மூலமும் தெரிவித்து வருகின்றனர். 397 கிராம நிர்வாக அலுவலர், 20,792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 59 நில அளவையர், 24 வரைவாளர், … Read more

இவர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

paid-vacation-for-them-only-important-announcement-issued-by-the-government

இவர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உயிரிழந்தார். அதனால் காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.அந்தவகையில் வரும் 27 ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு சுயேச்சைகளையும் சேர்த்து 96 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில் 83 பேரின் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் … Read more

குரூப் 3தேர்வு எழுதும் தேர்வர்களின் கவனத்திற்கு! இன்று வெளியாகும் ஹால் டிக்கெட்!

Attention Candidates Writing Group 3 Exam! Hall ticket released today!

குரூப் 3தேர்வு எழுதும் தேர்வர்களின் கவனத்திற்கு! இன்று வெளியாகும் ஹால் டிக்கெட்! டிஎன்பிஎஸ்சி கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் போன்ற பணியிடங்களுக்கு குரூப் 3 ஏ என்ற தேர்வு நடத்தப்படுகின்றது.மேலும் தமிழகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 3ஏ பணிகளுக்கான தேர்வு ஜனவரி 28 ஆம் தேதி நடத்தப்படும்.இந்த தேர்வுகள் நடப்பதற்கான தேர்வு மையங்களை தேர்வாணையம் முன்னதாகவே அறிவித்தது. … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்! வேட்பாளர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!

Erode East Constituency By-election! Important announcement for candidates!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்! வேட்பாளர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ஆம்  தேதி மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். 46 வயது கொண்ட திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். இவருடைய மறைவினால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக பூர்வமாக அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி … Read more

குரூப் 1 தேர்வாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!..குரூப் 1 தேர்வுக்கு இன்றுடன் கால அவகாசம் முடிவு!..

An Important Notice for Group 1 Candidates!..Group 1 Exam Deadline Ends Today!..

குரூப் 1 தேர்வாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!..குரூப் 1 தேர்வுக்கு இன்றுடன் கால அவகாசம் முடிவு!.. குரூப் 1 தேர்வு  அறிவிப்பனையை அரசு பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட இருக்கின்றது. குரூப் 1 தேர்வில் விண்ணப்பிப்பதற்கு தேவையான கல்வி தகுதி வயதுவரம்பு குறித்த முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குடிமை பணி, காவல் பணி,வணிகவரி பணி, கூட்டுறவு பணி, பொதுப்பணி துறை, ஆகியவற்றில் உள்ள துணை ஆட்சியர், … Read more

குளு குளுவென பணிபுரிய ஆசையா?. அப்போ ஏன் வெயிட் பண்றீங்க.. உடனே விண்ணப்பியுங்கள்…

    குளு குளுவென பணிபுரிய ஆசையா?. அப்போ ஏன் வெயிட் பண்றீங்க.. உடனே விண்ணப்பியுங்கள்…   வீட்டு விசேஷங்களுக்கு சப்ளை செய்ய மற்றும் ஐஸ்கிரீம் நிறுவனங்களில் பணிபுரிய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் இந்நிறுவனத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதற்காக விண்ணப்பிக்க வரவேற்கப்படும் இடங்களாக ஆத்தூர், எடப்பாடி, கங்கவள்ளி, வீராங்கனூர் போன்ற இடங்களில் துவங்க உள்ளது. நீங்கள் வேலையில் பணிபுரிய மேற்கொண்ட திறன்கள் நிறைந்திருக்க வேண்டும்.கால நிர்வாகம்,தொடர்பு திறன், நெகிழ்வுத்தன்மை, அர்ப்பணிப்பு போன்றவை ஆகும். இந்நிறுவனத்தில் திருமண … Read more

அடேங்கப்பா!! தேர்வு இல்லாமல் அரசு வேலை வாய்ப்பு..அதும் அதிக சம்பளத்துடன்!!!

அடேங்கப்பா!! தேர்வு இல்லாமல் அரசு வேலை வாய்ப்பு..அதும் அதிக சம்பளத்துடன்!!! தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.இந்த பணிக்கு தகுதி மற்றும் திறமை கொண்ட நபர்கள் 29.07.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இந்நிறுவனம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) ஆகும் இந்த பணியின் பெயர் தொழில்நுட்ப உதவியாளர்.இதற்கான … Read more